சாம்சுங் கலக்ஸி A8 (2018) , A8 Plus (2018)
சாம்சுங் நிறுவனம் புதிய இரண்டு அலைபேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. முதலாவது கலக்ஸி A8 (2018), இது முன்னைய ஆண்டுகளில் வெளிவந்த A5ன் மேம்படுத்திய...
ஆண்ட்ராய்டில் மைக்ரோசாப்ட்டின் எட்ஜ் உலாவி (Edge browser)
Edge browser : மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது எட்ஜ் உலாவியை ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் இயங்கும் அலைபேசிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள...
ஒப்போ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள F5 Youth அலைபேசி செல்(f)பி பிரியர்களுக்கான ஓரளவு நியாய விலையில் கிடைக்கும் அலைபேசியாகும். இவ் அலைபேசியானது, செல்(f)பி...
புதியவை
புதினம் -
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் அண்மைக்...
புதினம் -
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுள்ளார். 2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக சேவையாற்றிய டொனால்ட் டிரம்ப், 2021ம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் மூலம்...
புதினம் -
எலிக்காய்ச்சலினால் 7பேர் உயிரிழப்பு
யாழ் மாவட்டத்தில் பரவிவரும் எலிக்காய்ச்சலால் இதுவரை 6பேர் உயிரிழந்துள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58பேர் எலிக்காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்...
புதினம் -
யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் பரவிவரும் இனம்தெரியாத ஒருவகை காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நிர்வாக இயக்குனர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 20 வயதிற்கும் 65 வயதிற்கும் உட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள திரு சத்தியமூர்த்தி,...