ஐந்து மணிநேர மின்வெட்டு

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இலங்கை மின்சார சபை இன்று (28/02) ஐந்து மணிநேர மின்வெட்டை அமுல்படுத்த...

எந்தவொரு நாடும் எமக்கு அழுத்தம் கொடுக்கத் தேவையில்லை – இலங்கை

எதிர்வரும் 28ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடர் ஏப்ரல் மாதம்...

இன்றுமுதல் பெற்றோல், டீசலின் விலையை அதிகரிக்கிறது LIOC

இலங்கையில் இன்றுமுதல் பெற்றோல் மற்றும் டீசலின் விலையை அதிகரிக்கிறது லங்கா இந்தியன் எரிபொருள் நிறுவனம் (LIOC). ஒரு லீட்டர் டீசலின் விலை 15 ரூபாவினாலும்,...

மசகு எண்ணையின் விலை பெருமளவில் அதிகரிப்பு

மசகு எண்ணையின் விலை ஒரு பீப்பா 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டி அதிகரித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் பதற்றத்தினால் மசகு...

இலங்கையின் நீல இரத்தினக் கல் உலக சாதனை

கடந்த வருடம் (2021) இலங்கையின் இரத்தினபுரி பிரதேசத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட நீல இரத்தினக் கல் (Sapphire) உலக சாதனைப் புத்தகத்தில் இடம்...

இலங்கையில் பரசிட்டமோலின் பாவனை 275% ஆல் அதிகரிப்பு

பொதுவாக காய்ச்சல் ஏற்படும்போது பயன்படுத்தப்படும் பரசிட்டமோலின் பாவனை கடந்த மூன்று வாரங்களில்  275% ஆல் உயர்ந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன்ன தெரிவித்துள்ளார். அதிகரித்துள்ள ஒமிகுரோன்...

அனைத்து அரச ஊழியர்களுக்கும் தடுப்பூசி கட்டாயம்

வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் இலங்கையிலுள்ள அனைத்து அரச ஊழியர்களும் கட்டாயமாக முழுமையான கொரோனா தடுப்பூசி பெற்றிருக்க வேண்டுமென பொது சுகாதார...

முன்னாள் ஜனாதிபதியை கைது செய்யும்படி CID பிரிவினரிடம் வேண்டுகோள்

இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவை விசாரணை செய்யவேண்டும்...

விமல் வீரவன்சவின் முகநூல் கணக்கு ஊடுருவப்பட்டது (hacked)

அமைச்சர் விமல் வீரவன்சவின் தனிப்பட்ட முகநூல் கணக்கு இனம்தெரியாதோரால் ஊடுருவல் (hack) செய்யப்பட்டு அரசிற்கெதிரான பதிவுகள் இடப்பட்டிருந்தது. இது தொடர்பாக...

இரு சின்னங்களை நீக்கிய தேர்தல் ஆணையகம்

இலங்கையில் தேர்தல் ஆணையகம் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இரு தேர்தல் சின்னங்களை நீக்கியுள்ளதாக அதி விஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. கிரீடம் மற்றும் விவசாயி...

புதியவை

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் அண்மைக்...

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுள்ளார். 2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக சேவையாற்றிய டொனால்ட் டிரம்ப், 2021ம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் மூலம்...

எலிக்காய்ச்சலினால் 7பேர் உயிரிழப்பு

யாழ் மாவட்டத்தில் பரவிவரும் எலிக்காய்ச்சலால் இதுவரை 6பேர் உயிரிழந்துள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58பேர் எலிக்காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்...

யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பரவிவரும் இனம்தெரியாத ஒருவகை காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நிர்வாக இயக்குனர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 20 வயதிற்கும் 65 வயதிற்கும் உட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள திரு சத்தியமூர்த்தி,...
4,080FansLike
1,400FollowersFollow