பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் – நடிகர் விஜய் சேதுபதி

பேரறிவாளன் பரோலில் வந்த போது நான் சென்று பேசியிருக்கிறேன். வெளியே வந்தவுடன் சென்று சந்திக்க வேண்டும் என்ற ஆசையும் எனக்கு இருக்கிறது.

“பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!” என முழக்கமிட்ட சோபியாவுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் பயணம் செய்யும்போது, விமானத்தில்...

கலைஞர் கருணாநிதி காலமானார்

கடந்த 11 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலைஞர் கருணாநிதி, சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

தூத்துக்குடியில் காவல்துறை துப்பாக்கி சூடு, 11 பேர் உயிரிழப்பு

காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடுட்டில் 11 பேர் பலியாகியுள்ளனர்.

ரஜினிகாந்தின் எதிரிகள்

ரஜினிகாந்த் ஆன்மீக அரசியலை முன்னெடுத்தால் அதை எதிர்ப்பேன் என்று கமல் கூறியது தொடர்பாக ரஜினியிடம் கேட்கப்பட்டபோது, அதற்கு கீழ்வருமாறு ரஜினிகாந்த் பதிலளித்தார். "கமல்...

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அரசு வேடிக்கை பார்க்கிறது – ரஜினிகாந்த்

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையில் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி...

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கல்லூரி மாணவர்கள்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் தற்போது தூத்துக்குடி பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களும் குதித்துள்ளதால் போராட்டத்தின்...

சசிகலா கணவர் நடராசன் காலமானார்

சசிகலா கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரியருமான ம.நடராசன் சென்னையில் காலமானார். தஞ்சாவூரை சேர்ந்த நடராசன், ஜெயலலிதா ஆட்சியில் அ.தி.மு.க கட்சியின்...

குரங்கணி ​ ​காட்டுத்தீ விபத்தில் இறந்தவர்களுக்கு மோடி, ராகுல் காந்தி இரங்கல் தெரிவிப்பு

​தேனி மாவட்டம் போடி ​​குரங்கணி ​​காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி தனது இரங்க​லைத் தெரிவித்துள்ளார்....

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்

ஒரு தமிழ் நடிகையாக இருந்து, ஹிந்தி திரையுலகில் முன்னணி நாயகியாக பெரும் புகழுடன் இருந்த ஒரே ஒரு நடிகை ஸ்ரீதேவி மட்டுமே.

புதியவை

முதல் ஆறு மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இவ்வாண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுமார் 608,489 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா,...

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் – அமைச்சர்

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாக இலங்கை விமான சேவை அமைச்சர் நிமால் சிறிபால...

மார்ச் 9ல் உள்ளூராட்சித் தேர்தல்

இலங்கையின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் 9ம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நேற்று(21/01) மதியம் 12...

யாழ் மாநகர மேயராக ஆனோல்ட், வர்தமானி மூலம் அறிவிப்பு

யாழ் மாநகர சபையின் மேயராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல்...
3,138FansLike
1,222FollowersFollow