<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>KKS &#8211; Puthinam NEWS புதினம் &#8211; Sri Lanka Tamil NEWS</title>
	<atom:link href="https://puthinam.news/tag/kks/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://puthinam.news</link>
	<description>Sri Lanka news &#124; Tamil Breaking NEWS &#124; Tamil News</description>
	<lastBuildDate>Sun, 27 Oct 2024 00:32:48 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://puthinam.news/wp-content/uploads/2020/03/cropped-Gif-1-Puthinam-Tam-300x-e1594824333300-32x32.jpg</url>
	<title>KKS &#8211; Puthinam NEWS புதினம் &#8211; Sri Lanka Tamil NEWS</title>
	<link>https://puthinam.news</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>நாளை முதல் கொழும்பு &#8211; யாழ் புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம்</title>
		<link>https://puthinam.news/colombo-jaffna-train-resumes-kks/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sun, 27 Oct 2024 00:32:42 +0000</pubDate>
				<category><![CDATA[National news]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[KKS]]></category>
		<category><![CDATA[Train]]></category>
		<category><![CDATA[Yal Devi]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=9960</guid>

					<description><![CDATA[<p>கொழும்பு யாழ்பாணத்திற்கிடையேயான புகையிரத சேவை நாளை (28/10) முதல் ஆரம்பமாகவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. அனுராதபுரம் &#8211; மஹவ இடையேயான புகையிரத பாதை திருத்த வேலைகளுக்கான பல மாதங்களாக வடக்கு மார்க்கத்திற்கான புகையிரத சேவை நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. புகையிரத பயண சீட்டுகளை இலங்கை புகையிரத திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/colombo-jaffna-train-resumes-kks/">நாளை முதல் கொழும்பு &#8211; யாழ் புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">கொழும்பு யாழ்பாணத்திற்கிடையேயான புகையிரத சேவை நாளை (28/10) முதல் ஆரம்பமாகவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">அனுராதபுரம் &#8211; மஹவ இடையேயான புகையிரத பாதை திருத்த வேலைகளுக்கான பல மாதங்களாக வடக்கு மார்க்கத்திற்கான புகையிரத சேவை நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>



<p class="wp-block-paragraph" style="font-size:18px">புகையிரத பயண சீட்டுகளை இலங்கை புகையிரத திணைக்களத்தின் உத்தியோகபூர்வ <a href="https://seatreservation.railway.gov.lk/mtktwebslr/" target="_blank" rel="noreferrer noopener">இணையத் தளத்தில்</a> முன்பதிவு செய்து கொள்ளலாம்.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/colombo-jaffna-train-resumes-kks/">நாளை முதல் கொழும்பு &#8211; யாழ் புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>யாழ்-காரைக்கால் வணிக கப்பல் சேவை விரைவில்!</title>
		<link>https://puthinam.news/kks-karaikal-cargo-ship-service/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sun, 18 Dec 2022 21:37:59 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Karaikal]]></category>
		<category><![CDATA[KKS]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=9089</guid>

					<description><![CDATA[<p>யாழ்ப்பாணம் காங்கேசன்துறைமுகம் மற்றும் தமிழ்நாட்டின் காரைக்கால் துறைமுகம் இடையேயான வணிக கப்பல் சேவை அடுத்த வருடம் ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. 2023 பெப்ரவரி முதல் இரண்டு சிறிய கப்பல்கள் சேவையில் ஈடுபடுமென எதிர்பார்ப்பதாக யாழ் வணிகர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவுற்று 13 வருடங்கள் கடந்தும், பாதுகாப்பு காரணக்களை காரணம் காட்டி, பலாலி விமான சேவை மற்றும் காங்கேசன்துறை கப்பல் சேவை போன்றவற்றை கட்டுப்படுத்தி, வடமாகாணத்தின் வர்த்தக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு தொடர்ந்தும் முட்டுக்கட்டைகள் போடுகின்றன [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/kks-karaikal-cargo-ship-service/">யாழ்-காரைக்கால் வணிக கப்பல் சேவை விரைவில்!</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">யாழ்ப்பாணம் காங்கேசன்துறைமுகம் மற்றும் தமிழ்நாட்டின் காரைக்கால் துறைமுகம் இடையேயான வணிக கப்பல் சேவை அடுத்த வருடம் ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.</p>



<p class="wp-block-paragraph">2023 பெப்ரவரி முதல் இரண்டு சிறிய கப்பல்கள் சேவையில் ஈடுபடுமென எதிர்பார்ப்பதாக யாழ் வணிகர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">யுத்தம் முடிவுற்று 13 வருடங்கள் கடந்தும், பாதுகாப்பு காரணக்களை காரணம் காட்டி, பலாலி விமான சேவை மற்றும் காங்கேசன்துறை <a href="https://puthinam.news/jaffna-tamil-nadu-cargo-boat-service/"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-cyan-blue-color">கப்பல்</mark></a> சேவை போன்றவற்றை கட்டுப்படுத்தி, வடமாகாணத்தின் வர்த்தக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு தொடர்ந்தும் முட்டுக்கட்டைகள் போடுகின்றன இலங்கை மற்றும் இந்திய அரசுகள்.</p>



<p class="wp-block-paragraph"></p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/kks-karaikal-cargo-ship-service/">யாழ்-காரைக்கால் வணிக கப்பல் சேவை விரைவில்!</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சேந்தாங்குளம் கடற்கரையில் கஞ்சா மீட்பு</title>
		<link>https://puthinam.news/kks-marijuana-jaffna/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Nov 2022 23:07:29 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Kerala Cannabis]]></category>
		<category><![CDATA[Kerala marijuana]]></category>
		<category><![CDATA[KKS]]></category>
		<category><![CDATA[Sri Lanka Army]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=8604</guid>

					<description><![CDATA[<p>யாழ்ப்பாணம் சேந்தாங்குள கடற்கரையில் இருந்து 60 கிலோ கஞ்சா போதைப் பொருளை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். அதி உச்ச பாதுகாப்பு வலயமான காங்கேசன்துறைமுகத்திற்கு அண்மையான கடற்பரப்பிலேயே இராணுவத்தினர் கஞ்சாவை மீட்டுள்ளனர். பாதுகாப்பு வலய கடற்பரப்பில் கஞ்சா கடத்தும் துணிவை எவ்வாறு கடத்தல்காரர்கள் பெற்றார்கள் என்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது. இந்தியாவிலிருந்து சிறிய படகுமூலம் கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இந்த கஞ்சா போதைப் பொருளை கடத்தியவர்கள் தொடர்பான எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/kks-marijuana-jaffna/">சேந்தாங்குளம் கடற்கரையில் கஞ்சா மீட்பு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">யாழ்ப்பாணம் சேந்தாங்குள கடற்கரையில் இருந்து 60 கிலோ கஞ்சா போதைப் பொருளை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். </p>



<p class="wp-block-paragraph">அதி உச்ச பாதுகாப்பு வலயமான காங்கேசன்துறைமுகத்திற்கு அண்மையான கடற்பரப்பிலேயே இராணுவத்தினர் கஞ்சாவை மீட்டுள்ளனர். பாதுகாப்பு வலய கடற்பரப்பில் <a href="https://puthinam.news/1800kg-kerala-marijuana-seized-jaffna-district/">கஞ்சா</a> கடத்தும் துணிவை எவ்வாறு கடத்தல்காரர்கள் பெற்றார்கள் என்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.</p>



<p class="wp-block-paragraph">இந்தியாவிலிருந்து சிறிய படகுமூலம் கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இந்த கஞ்சா போதைப் பொருளை கடத்தியவர்கள் தொடர்பான எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/kks-marijuana-jaffna/">சேந்தாங்குளம் கடற்கரையில் கஞ்சா மீட்பு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தமிழ்நாடு-யாழ்ப்பாணம் சரக்கு படகுச் சேவைக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி</title>
		<link>https://puthinam.news/jaffna-tamil-nadu-cargo-boat-service/</link>
					<comments>https://puthinam.news/jaffna-tamil-nadu-cargo-boat-service/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jun 2022 23:28:28 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Boat Service]]></category>
		<category><![CDATA[Karaikal]]></category>
		<category><![CDATA[KKS]]></category>
		<category><![CDATA[Palaly Airport]]></category>
		<category><![CDATA[Puducherry]]></category>
		<category><![CDATA[Tamil Nadu]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=8240</guid>

					<description><![CDATA[<p>யாழ்ப்பாணம்-தமிழ்நாடு சரக்கு படகுச் சேவைகளுக்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும், தமிழ்நாடு பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களிற்குமிடையிலான சரக்கு படகுச் சேவைக்கே பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர், இந்த படகுச் சேவை மூலம் இலகுவாக அத்தியாவசிய பொருட்கள், உரம் மற்றும் எரிபொருட்களை பெறமுடியுமெனவும் குறிப்பிட்டுள்ளார். மேற்படி படகுச் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படுமென தெரிவித்துள்ள அமைச்சர், ஏற்கனவே திட்டமிட்டபடி யாழ்ப்பாணம்-திருச்சி மற்றும் யாழ்ப்பாணம்-சென்னை [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/jaffna-tamil-nadu-cargo-boat-service/">தமிழ்நாடு-யாழ்ப்பாணம் சரக்கு படகுச் சேவைக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">யாழ்ப்பாணம்-தமிழ்நாடு சரக்கு படகுச் சேவைகளுக்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும், தமிழ்நாடு பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களிற்குமிடையிலான சரக்கு படகுச் சேவைக்கே பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர், இந்த படகுச் சேவை மூலம் இலகுவாக அத்தியாவசிய பொருட்கள், உரம் மற்றும் எரிபொருட்களை பெறமுடியுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">மேற்படி படகுச் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படுமென தெரிவித்துள்ள அமைச்சர், ஏற்கனவே திட்டமிட்டபடி யாழ்ப்பாணம்-திருச்சி மற்றும் யாழ்ப்பாணம்-சென்னை விமான சேவைகள் ஜூலை முதலாம் திகதி ஆரம்பிக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">திருக்கேதீச்சரம் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆரம்பிக்கப்படும் யாழ்ப்பாணம்-திருச்சி மற்றும் <a href="https://en.wikipedia.org/wiki/Jaffna_International_Airport" target="_blank" rel="noreferrer noopener">யாழ்ப்பாணம்</a>-சென்னை விமான சேவைகள் தொடர்ச்சியாக பயணிகள் சேவையில் ஈடுபடுமா என்பது குறித்து எவ்வித தகவல்களும் இல்லை.</p>



<div class="wp-block-columns is-layout-flex wp-container-core-columns-is-layout-8f761849 wp-block-columns-is-layout-flex">
<div class="wp-block-column is-layout-flow wp-block-column-is-layout-flow">
<figure class="wp-block-embed is-type-wp-embed is-provider-புதினம்-puthinam-news-sri-lanka-tamil-news wp-block-embed-புதினம்-puthinam-news-sri-lanka-tamil-news"><div class="wp-block-embed__wrapper">
<blockquote class="wp-embedded-content" data-secret="YTooDBDyZA"><a href="https://puthinam.news/palaly-airport-india-bjp/">பலாலி சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட வேண்டும் &#8211; விக்னேஸ்வரன்</a></blockquote><iframe class="wp-embedded-content" sandbox="allow-scripts" security="restricted"  title="&#8220;பலாலி சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட வேண்டும் &#8211; விக்னேஸ்வரன்&#8221; &#8212; புதினம் | Puthinam NEWS - Sri Lanka Tamil NEWS" src="https://puthinam.news/palaly-airport-india-bjp/embed/#?secret=3kQx61NOyi#?secret=YTooDBDyZA" data-secret="YTooDBDyZA" width="600" height="338" frameborder="0" marginwidth="0" marginheight="0" scrolling="no"></iframe>
</div></figure>
</div>



<div class="wp-block-column is-layout-flow wp-block-column-is-layout-flow">
<figure class="wp-block-embed is-type-wp-embed is-provider-புதினம்-puthinam-news-sri-lanka-tamil-news wp-block-embed-புதினம்-puthinam-news-sri-lanka-tamil-news"><div class="wp-block-embed__wrapper">
<blockquote class="wp-embedded-content" data-secret="dR2PTJhR51"><a href="https://puthinam.news/jaffna-international-airport/">யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்</a></blockquote><iframe class="wp-embedded-content" sandbox="allow-scripts" security="restricted"  title="&#8220;யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்&#8221; &#8212; புதினம் | Puthinam NEWS - Sri Lanka Tamil NEWS" src="https://puthinam.news/jaffna-international-airport/embed/#?secret=wXgiaY5suF#?secret=dR2PTJhR51" data-secret="dR2PTJhR51" width="600" height="338" frameborder="0" marginwidth="0" marginheight="0" scrolling="no"></iframe>
</div></figure>
</div>
</div>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/jaffna-tamil-nadu-cargo-boat-service/">தமிழ்நாடு-யாழ்ப்பாணம் சரக்கு படகுச் சேவைக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/jaffna-tamil-nadu-cargo-boat-service/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பலாலி சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட வேண்டும் &#8211; விக்னேஸ்வரன்</title>
		<link>https://puthinam.news/palaly-airport-india-bjp/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Tue, 03 May 2022 23:58:20 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[C.V.Vigneswaran]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Jaffna International Airport]]></category>
		<category><![CDATA[KKS]]></category>
		<category><![CDATA[Palaly Airport]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=7745</guid>

					<description><![CDATA[<p>பலாலி சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை இந்திய பிரதமரிடம் வட மாகான சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் விஜயம் செய்திருந்த பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை அவர்களுடனான சந்திப்பின்போதே விக்னேஸ்வரன் அவர்கள் மேற்குறித்த வேண்டுகோளை விடுத்திருந்தார். இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் திறக்கப்பட்ட பலாலி சர்வதேச விமான நிலையம், கொரோனா பரவல் ஏற்பட்ட நாள் முதல் மூடப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில், இந்தியாவின் அழுத்தத்தினால் பலாலி [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/palaly-airport-india-bjp/">பலாலி சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட வேண்டும் &#8211; விக்னேஸ்வரன்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">பலாலி சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை இந்திய பிரதமரிடம் வட மாகான சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் விடுத்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">யாழ்ப்பாணம் விஜயம் செய்திருந்த பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை அவர்களுடனான சந்திப்பின்போதே விக்னேஸ்வரன் அவர்கள் மேற்குறித்த வேண்டுகோளை விடுத்திருந்தார்.</p>



<p class="wp-block-paragraph">இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் திறக்கப்பட்ட பலாலி சர்வதேச விமான நிலையம், கொரோனா பரவல் ஏற்பட்ட நாள் முதல் மூடப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில், இந்தியாவின் அழுத்தத்தினால் பலாலி சர்வதேச விமான நிலையம் புணரமைக்கப்பட்டு மீளத் திறக்கப்பட்டது.</p>



<p class="wp-block-paragraph">இருப்பினும் <mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">தமிழர் தாயகத்தில் ஒரு சர்வதேச விமான நிலையம் இயங்குவதை விரும்பாத </mark>தற்போதைய ராஜபக்ச ஆட்சியாளர்கள், கொரோனா பரவலைக் காரணம் காட்டி விமான நிலையத்தை <mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">வேண்டுமென்றே மூடி வைத்துள்ளனர்</mark>. </p>



<p class="wp-block-paragraph">மேலும் காங்கேசன்துறை துறைமுகமும் திறக்கப்பட்டு, இந்தியாவுடனான வணிகரீதியிலான தொடர்பை மேலும் பலப்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோளையும் <a href="https://puthinam.news/vigneswaran-tmtk-jaffna/">விக்னேஸ்வரன்</a> அவர்கள் அண்ணாமலையிடம் விடுத்திருந்தார்.</p>



<figure class="wp-block-embed is-type-wp-embed is-provider-புதினம்-puthinam-news-sri-lanka-and-world-news wp-block-embed-புதினம்-puthinam-news-sri-lanka-and-world-news"><div class="wp-block-embed__wrapper">
<blockquote class="wp-embedded-content" data-secret="5HR5H0jKu9"><a href="https://puthinam.news/jaffna-international-airport/">யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்</a></blockquote><iframe class="wp-embedded-content" sandbox="allow-scripts" security="restricted"  title="&#8220;யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்&#8221; &#8212; புதினம் | Puthinam NEWS - Sri Lanka and World NEWS" src="https://puthinam.news/jaffna-international-airport/embed/#?secret=TlfQr8znxf#?secret=5HR5H0jKu9" data-secret="5HR5H0jKu9" width="600" height="338" frameborder="0" marginwidth="0" marginheight="0" scrolling="no"></iframe>
</div></figure>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/palaly-airport-india-bjp/">பலாலி சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட வேண்டும் &#8211; விக்னேஸ்வரன்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>காங்கேசன்துறை கடற்பரப்பில் 13பேர் கைது</title>
		<link>https://puthinam.news/navy-arrest-13-people-kks/</link>
					<comments>https://puthinam.news/navy-arrest-13-people-kks/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sat, 30 Apr 2022 12:02:25 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[KKS]]></category>
		<category><![CDATA[Refugees]]></category>
		<category><![CDATA[Sri Lanka Navy]]></category>
		<category><![CDATA[Tamil Nadu]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=7691</guid>

					<description><![CDATA[<p>இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் தமிழகம் நோக்கி படகில் சென்ற 13பேரை, இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ளதுள்ளனர். திருகோணமலையிலிருந்து புறப்பட்ட இந்த சிறிய படகில், ஐந்து சிறுவர்கள், இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு கடத்தல்காரர்கள் உட்பட ஆறு ஆண்கள் என மொத்தம் 13பேர் இருந்துள்ளனர். கைது செய்யப்பட்ட 13பேரையும் கடற்படையினர் பலாலி காவல்துறையினரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைத்துள்ளனர். கடந்த சில மாதங்களாக இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு மக்கள் தப்பிச் செல்வது அதிகமாகியுள்ளது. இதனைத் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/navy-arrest-13-people-kks/">காங்கேசன்துறை கடற்பரப்பில் 13பேர் கைது</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் தமிழகம் நோக்கி படகில் சென்ற 13பேரை, இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ளதுள்ளனர்.</p>



<p class="wp-block-paragraph">திருகோணமலையிலிருந்து புறப்பட்ட இந்த சிறிய படகில், ஐந்து சிறுவர்கள், இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு கடத்தல்காரர்கள் உட்பட ஆறு ஆண்கள் என மொத்தம் 13பேர் இருந்துள்ளனர். </p>



<p class="wp-block-paragraph">கைது செய்யப்பட்ட 13பேரையும் <a href="https://puthinam.news/poonakary-navy-fishermen/">கடற்படையினர்</a> பலாலி காவல்துறையினரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைத்துள்ளனர்.</p>



<p class="wp-block-paragraph">கடந்த சில மாதங்களாக இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு மக்கள் தப்பிச் செல்வது அதிகமாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய கடற்படை மற்றும் கரையோர காவல் படையினர் எல்லைப் பாதுகாப்பை அதிகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.</p>



<p class="wp-block-paragraph"></p>



<p class="wp-block-paragraph"></p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/navy-arrest-13-people-kks/">காங்கேசன்துறை கடற்பரப்பில் 13பேர் கைது</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/navy-arrest-13-people-kks/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>காங்கேசன்துறையிலிருந்து சென்னைக்கு விஷேட பயணிகள் கப்பல் சேவை</title>
		<link>https://puthinam.news/kks-chennai-ferry-service/</link>
					<comments>https://puthinam.news/kks-chennai-ferry-service/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Fri, 22 Dec 2017 06:51:15 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Chennai]]></category>
		<category><![CDATA[KKS]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=1093</guid>

					<description><![CDATA[<p>டிசம்பர் 24 முதல் ஜனவரி 3ம் திகதி வரை சிதம்பரம் தில்லை நடராஜர் ஆலயத்தில் நடைபெறும் &#8220;மார்கழி திருவாதிரை&#8221; (ஆருத்ரா தரிசனம்) உற்சவத்தில் பங்குபெற இலகுவாக, காங்கேசன்துறையிலிருந்து சென்னைக்கு விஷேட பயணிகள் கப்பல் சேவையை நடத்த இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சு விடுத்த அறிக்கையில், வடபகுதி சிவபக்தர்களின் வேண்டுகோளிற்கிணங்க, இந்திய அரசு இந்த விசேட அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளதுடன், பெருமளவான பக்தர்கள் இந்த உற்சவத்தில் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/kks-chennai-ferry-service/">காங்கேசன்துறையிலிருந்து சென்னைக்கு விஷேட பயணிகள் கப்பல் சேவை</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><span style="color: #706d6d;">டிசம்பர் 24 முதல் ஜனவரி 3ம் திகதி வரை சிதம்பரம் தில்லை நடராஜர் ஆலயத்தில் நடைபெறும் <strong>&#8220;மார்கழி திருவாதிரை&#8221;</strong> (ஆருத்ரா தரிசனம்) உற்சவத்தில் பங்குபெற இலகுவாக, காங்கேசன்துறையிலிருந்து சென்னைக்கு விஷேட பயணிகள் கப்பல் சேவையை நடத்த இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.</span></p>
<p><span style="color: #706d6d;">இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சு விடுத்த <a style="color: #706d6d;" href="http://www.mea.gov.in/press-releases.htm?dtl/29218/Facilitation+of+Pilgrims+travel+from+Northern+Sri+Lanka+to+participate+in+Aarudraa+Dharshana+Festival+in+Chidambaram+Tamil+Nadu" target="_blank" rel="noopener">அறிக்கையில்</a>, வடபகுதி சிவபக்தர்களின் வேண்டுகோளிற்கிணங்க, இந்திய அரசு இந்த விசேட அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளதுடன், பெருமளவான பக்தர்கள் இந்த உற்சவத்தில் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</span></p>
<p>&nbsp;</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/kks-chennai-ferry-service/">காங்கேசன்துறையிலிருந்து சென்னைக்கு விஷேட பயணிகள் கப்பல் சேவை</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/kks-chennai-ferry-service/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
