பலாலி சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட வேண்டும் – விக்னேஸ்வரன்

பலாலி சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை இந்திய பிரதமரிடம் வட மாகான சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் விஜயம் செய்திருந்த பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை அவர்களுடனான சந்திப்பின்போதே விக்னேஸ்வரன் அவர்கள் மேற்குறித்த வேண்டுகோளை விடுத்திருந்தார். இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் திறக்கப்பட்ட பலாலி சர்வதேச விமான நிலையம், கொரோனா பரவல் ஏற்பட்ட நாள் முதல் மூடப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில், இந்தியாவின் அழுத்தத்தினால் பலாலி … Continue reading பலாலி சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட வேண்டும் – விக்னேஸ்வரன்