யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்

இலங்கையின் பழமைவாய்ந்ததும், வியாபார மற்றும் இராணுவ கேந்திர முக்கியத்துவமானதுமான பலாலி விமான நிலையம், தற்போது யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக மீண்டும் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. பல அரசியல் இழுபறிகளின் பின்னர் ஒருவாறு சிங்கள அரசு பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மீண்டும் தரமுயர்த்துவதற்கு ஒப்புக்கொண்டிருந்தது. பெரும்பாலும் இந்திய அரசின் கடும் அழுத்தம் காரணமாகவே இது சாத்தியப்பட்டுள்ளதுபோலுள்ளது! இலங்கை வரலாற்றில் அதிக உள்ளூர் பயணிகள் விமானத்தில் பயணம் மேற்கொள்ளவது யாழ்ப்பாணத்திற்கு மட்டுமே. ஒரு காலத்தில், மூன்று தனியார் விமான நிறுவனங்கள் பல விமான சேவைகளை … Continue reading யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்