<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Genocide &#8211; Puthinam NEWS புதினம் &#8211; Sri Lanka Tamil NEWS</title>
	<atom:link href="https://puthinam.news/tag/genocide/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://puthinam.news</link>
	<description>Sri Lanka news &#124; Tamil Breaking NEWS &#124; Tamil News</description>
	<lastBuildDate>Wed, 18 May 2022 03:19:28 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://puthinam.news/wp-content/uploads/2020/03/cropped-Gif-1-Puthinam-Tam-300x-e1594824333300-32x32.jpg</url>
	<title>Genocide &#8211; Puthinam NEWS புதினம் &#8211; Sri Lanka Tamil NEWS</title>
	<link>https://puthinam.news</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கண்காணிக்கும் புலனாய்வுத்துறை</title>
		<link>https://puthinam.news/mullivaikkal-inteligence-monitor/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Tue, 17 May 2022 23:18:16 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Genocide]]></category>
		<category><![CDATA[May 18]]></category>
		<category><![CDATA[Mullivaikkal]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=8024</guid>

					<description><![CDATA[<p>உலகின் கொடூர மனிதப் படுகொலைகளில் ஒன்றான முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகளை சிங்கள புலனாய்வுத்துறையினர் தொடர்ந்தும் கண்காணித்துக்கொண்டிருக்கின்றனர். நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுலில் இருப்பினும், நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதில் எவ்வித தடைகளும் இல்லை என புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார். இருப்பினும் படைத்தரப்பினர் முள்ளிவாய்க்கால் வாகனத்தை பின் தொடர்ந்து படம் பிடிப்பதும், இன்று நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ள முன்றலில் காவலரண் அமைத்து தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றமை போன்றவற்றால் தமிழ் மக்களை அச்சமடையச் செய்யலாம் என [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/mullivaikkal-inteligence-monitor/">முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கண்காணிக்கும் புலனாய்வுத்துறை</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">உலகின் கொடூர மனிதப் படுகொலைகளில் ஒன்றான முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகளை சிங்கள புலனாய்வுத்துறையினர் தொடர்ந்தும் கண்காணித்துக்கொண்டிருக்கின்றனர்.</p>



<p class="wp-block-paragraph">நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுலில் இருப்பினும், நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதில் எவ்வித தடைகளும் இல்லை என புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.</p>



<p class="wp-block-paragraph">இருப்பினும் படைத்தரப்பினர் <a href="https://puthinam.news/pottuvil-mullivaikkal-may18/">முள்ளிவாய்க்கால்</a> வாகனத்தை பின் தொடர்ந்து படம் பிடிப்பதும், இன்று நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ள முன்றலில் காவலரண் அமைத்து தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றமை போன்றவற்றால் தமிழ் மக்களை அச்சமடையச் செய்யலாம் என நினைக்கின்றனர்.</p>



<p class="wp-block-paragraph">வரும் வாரங்களில் தனித்தனியாக கடிதங்களை அனுப்பி, கொழும்பிற்கு அழைத்து விசாரணை என்ற போர்வையில் மக்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள் இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை.</p>



<p class="wp-block-paragraph">எல்லாவற்றிற்கும் முகம் கொடுக்கும் துணிவுடைய மக்களை, சிங்கள பேரினவாத அரச படையினரால் எதுவும் செய்ய முடியாது என்பதே நிதர்சனம்.</p>



<figure class="wp-block-embed is-type-wp-embed is-provider-புதினம்-puthinam-news-sri-lanka-tamil-news wp-block-embed-புதினம்-puthinam-news-sri-lanka-tamil-news"><div class="wp-block-embed__wrapper">
<blockquote class="wp-embedded-content" data-secret="1oFS53dcoQ"><a href="https://puthinam.news/mullivaikkal-remembrance-day-ltte/">21ஆம் நூற்றாண்டில் இனஅழிப்புக்குட்படுத்தப்பட்ட இனம் எமது இனம் &#8211; முதலமைச்சர் விக்னேஸ்வரன்</a></blockquote><iframe class="wp-embedded-content" sandbox="allow-scripts" security="restricted"  title="&#8220;21ஆம் நூற்றாண்டில் இனஅழிப்புக்குட்படுத்தப்பட்ட இனம் எமது இனம் &#8211; முதலமைச்சர் விக்னேஸ்வரன்&#8221; &#8212; புதினம் | Puthinam NEWS - Sri Lanka Tamil NEWS" src="https://puthinam.news/mullivaikkal-remembrance-day-ltte/embed/#?secret=PUOisVb7F5#?secret=1oFS53dcoQ" data-secret="1oFS53dcoQ" width="600" height="338" frameborder="0" marginwidth="0" marginheight="0" scrolling="no"></iframe>
</div><figcaption><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-cyan-bluish-gray-color">18/05/2018 இல் பிரசுரமான செய்தி.</mark></figcaption></figure>



<p class="wp-block-paragraph"> </p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/mullivaikkal-inteligence-monitor/">முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கண்காணிக்கும் புலனாய்வுத்துறை</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான பேரணி ஆரம்பம்</title>
		<link>https://puthinam.news/pottuvil-mullivaikkal-may18/</link>
					<comments>https://puthinam.news/pottuvil-mullivaikkal-may18/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sun, 15 May 2022 13:15:50 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Genocide]]></category>
		<category><![CDATA[May 18]]></category>
		<category><![CDATA[Mullivaikkal]]></category>
		<category><![CDATA[Pottuvil]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=7987</guid>

					<description><![CDATA[<p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்கால் வரையிலான மக்கள் பேரணி இன்று(15/05) பொத்துவிலில் ஆரம்பமானது. பொத்துவில் பேரணியானது வரும் 18ம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் பேரணியுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்றலைச் சென்றடையும். 15/05 : பொத்துவில் &#8211; கல்லடிப் பாலம்16/05 : கல்லடிப் பாலம் &#8211; திருகோணமலை சிவன்கோவிலடி17/05 : திருகோணமலை சிவன்கோவிலடி &#8211; முல்லைத்தீவு18/05 : முல்லைத்தீவு &#8211; முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/pottuvil-mullivaikkal-may18/">பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான பேரணி ஆரம்பம்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்கால் வரையிலான மக்கள் பேரணி இன்று(15/05) பொத்துவிலில் ஆரம்பமானது.</p>



<p class="wp-block-paragraph">பொத்துவில் பேரணியானது வரும் 18ம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் பேரணியுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்றலைச் சென்றடையும்.</p>



<p class="wp-block-paragraph">15/05 : பொத்துவில் &#8211; கல்லடிப் பாலம்<br>16/05 : கல்லடிப் பாலம் &#8211; திருகோணமலை சிவன்கோவிலடி<br>17/05 : திருகோணமலை சிவன்கோவிலடி &#8211; முல்லைத்தீவு<br>18/05 : முல்லைத்தீவு &#8211; <a href="https://puthinam.news/mullivaikkal-remembrance-day-ltte/">முள்ளிவாய்க்கால்</a> நினைவேந்தல் </p>



<p class="wp-block-paragraph"></p>



<p class="wp-block-paragraph"></p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/pottuvil-mullivaikkal-may18/">பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான பேரணி ஆரம்பம்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/pottuvil-mullivaikkal-may18/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>எந்தவொரு நாடும் எமக்கு அழுத்தம் கொடுக்கத் தேவையில்லை &#8211; இலங்கை</title>
		<link>https://puthinam.news/jeyanath-colombage-un-human-rights/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sat, 26 Feb 2022 09:06:48 +0000</pubDate>
				<category><![CDATA[National news]]></category>
		<category><![CDATA[Genocide]]></category>
		<category><![CDATA[human rights]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[UNHRC]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=6753</guid>

					<description><![CDATA[<p>எதிர்வரும் 28ம் திகதி திங்கட்கிழமை&#160;ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடர் ஏப்ரல் மாதம் 1ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் இலங்கை தொடர்பான அறிக்கை ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரினால்&#160;வரும் மார்ச் மாதம் 3ம் திகதி விவாதத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில் இந்தக் கூட்டத்தொடர் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்ததாவது,&#160;&#160;எந்தவொரு நாடும் நாம் என்ன [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/jeyanath-colombage-un-human-rights/">எந்தவொரு நாடும் எமக்கு அழுத்தம் கொடுக்கத் தேவையில்லை &#8211; இலங்கை</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">எதிர்வரும் 28ம் திகதி திங்கட்கிழமை&nbsp;ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடர் ஏப்ரல் மாதம் 1ம் திகதி வரை நடைபெறவுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இதில் இலங்கை தொடர்பான அறிக்கை ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரினால்&nbsp;வரும் மார்ச் மாதம் 3ம் திகதி விவாதத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இந்நிலையில் இந்தக் கூட்டத்தொடர் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்ததாவது,&nbsp;&nbsp;எந்தவொரு நாடும் நாம் என்ன செய்ய வேண்டும் என அழுத்தம் கொடுக்கத் தேவையில்லை. அரசாங்கத்தினால் ஆற்றப்படும் நல்ல&nbsp;விடயங்களை ஏற்று அதற்கு பிறநாடுகள் ஆதரவு தர வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.</p>



<p class="wp-block-paragraph">மேலும் கருத்து தெரிவித <a href="https://en.wikipedia.org/wiki/Jayanath_Colombage" target="_blank" rel="noreferrer noopener">அவர்</a>, மனித உரிமை தொடர்பாக இலங்கை மீது குற்றம் சுமத்தும் பல நாடுகள் கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவையே எனவும் குறிப்பிட்டார்.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/jeyanath-colombage-un-human-rights/">எந்தவொரு நாடும் எமக்கு அழுத்தம் கொடுக்கத் தேவையில்லை &#8211; இலங்கை</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தமிழர்களைச் சீண்டும் இலங்கை அரசு</title>
		<link>https://puthinam.news/mullivaikkal-monument-jaffna-university/</link>
					<comments>https://puthinam.news/mullivaikkal-monument-jaffna-university/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sat, 09 Jan 2021 09:24:54 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Genocide]]></category>
		<category><![CDATA[Jaffna university]]></category>
		<category><![CDATA[Mullivaikkal]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=5623</guid>

					<description><![CDATA[<p>யாழ் பல்க்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நேற்று (8/1/21) இரவு பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் இடித்தழிக்கப்பட்டது. 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் இலங்கை இராணுவத்தினரால் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மக்களை நினைவுகூறுவதற்காக அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபியையே இலங்கை அரசின் உத்தரவிற்கமைய, துணைவேந்தரின் வழிநடத்தலில் இடித்தழிக்கப்பட்டுள்ளது. தமிழர்களை உளரீதியில் சீண்டிப் பார்க்கும் இலங்கை அரசின் நடவடிக்கைக்கு, யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைபோயுள்ளமை மாணவர்கள் மற்றும் உலகத் தமிழர்களின் மத்தியில் கடும் கோபத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கை பல்கலைக்கழக [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/mullivaikkal-monument-jaffna-university/">தமிழர்களைச் சீண்டும் இலங்கை அரசு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">யாழ் பல்க்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நேற்று (8/1/21) இரவு பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் இடித்தழிக்கப்பட்டது. </p>



<p class="wp-block-paragraph">2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் இலங்கை இராணுவத்தினரால் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மக்களை நினைவுகூறுவதற்காக அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபியையே இலங்கை அரசின் உத்தரவிற்கமைய, துணைவேந்தரின் வழிநடத்தலில் இடித்தழிக்கப்பட்டுள்ளது. <br><br>தமிழர்களை உளரீதியில் சீண்டிப் பார்க்கும் இலங்கை அரசின் நடவடிக்கைக்கு, யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைபோயுள்ளமை மாணவர்கள் மற்றும் உலகத் தமிழர்களின் மத்தியில் கடும் கோபத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.<br><br>இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைகுழு மற்றும் பாதுகாப்பு படையினரின் தொடர் அழுத்தம் காரணமாகவே நினைவுத்தூபி அகற்றப்பட்டதாக துணைவேந்தர் சிறிசற்குணராஜா தெரிவித்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">நினைவுத்தூபி இடிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும்  அரசியல் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்துவரும் அதேவேளை, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் பாரத பிரதமர் மோடி இலங்கை அரசைக் கண்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.</p>



<figure class="wp-block-image size-large"><img fetchpriority="high" decoding="async" width="1024" height="822" src="https://puthinam.news/wp-content/uploads/2021/01/EPS-tamilnadu.jpg" alt="mullivaikkal monument jaffna university" class="wp-image-5678" srcset="https://puthinam.news/wp-content/uploads/2021/01/EPS-tamilnadu.jpg 1024w, https://puthinam.news/wp-content/uploads/2021/01/EPS-tamilnadu-300x241.jpg 300w, https://puthinam.news/wp-content/uploads/2021/01/EPS-tamilnadu-768x617.jpg 768w" sizes="(max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<figure class="wp-block-image size-large"><img decoding="async" width="990" height="1024" src="https://puthinam.news/wp-content/uploads/2021/01/MKStalin.jpg" alt="mullivaikkal monument jaffna university" class="wp-image-5677" srcset="https://puthinam.news/wp-content/uploads/2021/01/MKStalin.jpg 990w, https://puthinam.news/wp-content/uploads/2021/01/MKStalin-290x300.jpg 290w, https://puthinam.news/wp-content/uploads/2021/01/MKStalin-768x794.jpg 768w" sizes="(max-width: 990px) 100vw, 990px" /></figure>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/mullivaikkal-monument-jaffna-university/">தமிழர்களைச் சீண்டும் இலங்கை அரசு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/mullivaikkal-monument-jaffna-university/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>சவேந்திர சில்வா அமெரிக்கா நுழைய தடை, இலங்கை அரசு கடும் கண்டனம்</title>
		<link>https://puthinam.news/us-bans-shavendra-silva/</link>
					<comments>https://puthinam.news/us-bans-shavendra-silva/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Feb 2020 23:56:32 +0000</pubDate>
				<category><![CDATA[National news]]></category>
		<category><![CDATA[Genocide]]></category>
		<category><![CDATA[Shavendra Silva]]></category>
		<category><![CDATA[Sri Lanka Army]]></category>
		<category><![CDATA[Travel Ban]]></category>
		<category><![CDATA[US]]></category>
		<category><![CDATA[War Crime]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=3517</guid>

					<description><![CDATA[<p>இலங்கையின் இராணுவத் தளபதியம், முப்படைகளின் தற்காலிக பிரதானியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்காவினுள் நுழைய அமெரிக்க அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதனை இலங்கை அரசு மிகவும் கடுமையாகக் கண்டித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினால் சவேந்திர சில்வாவிற்கெதிராக சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மற்றும் போர்க்குற்றச் சாட்டுக்கள் மிகவும் பாரதூரமானவையாக இருப்பதுடன்,  நம்பகத்தன்மையடைவையாக இருப்பதாகவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. சவேந்திர சில்வா மீது சுமத்தப்பட்டுள்ள போர்குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என குறிப்பிட்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு, இலங்கை இராணுவத்தளபதியின் நியமனம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/us-bans-shavendra-silva/">சவேந்திர சில்வா அமெரிக்கா நுழைய தடை, இலங்கை அரசு கடும் கண்டனம்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">இலங்கையின் இராணுவத் தளபதியம், முப்படைகளின் தற்காலிக பிரதானியுமான லெப்டினன் ஜெனரல் <a href="https://puthinam.news/shavendra-silva-sri-lanka-army-commander/">சவேந்திர சில்வா</a> மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்காவினுள் நுழைய அமெரிக்க அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதனை இலங்கை அரசு மிகவும் கடுமையாகக் கண்டித்துள்ளது.<br><br>ஐக்கிய நாடுகள் சபையினால் சவேந்திர சில்வாவிற்கெதிராக சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மற்றும் <a href="https://puthinam.news/european-union-shavendra-silva/">போர்க்குற்றச் சாட்டுக்கள்</a> மிகவும் பாரதூரமானவையாக இருப்பதுடன்,  நம்பகத்தன்மையடைவையாக இருப்பதாகவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">சவேந்திர சில்வா மீது சுமத்தப்பட்டுள்ள போர்குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என குறிப்பிட்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு, இலங்கை இராணுவத்தளபதியின் நியமனம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் தலைவரினால் மேற்கொள்ளப்பட்டதென்றும், இதனைக் கருத்திற்கொண்டு பயணத் தடை மீதான தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளது.<br><br>அமெரிக்காவின் இந்த முடிவிற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கை <a rel="noreferrer noopener" aria-label="இதோ. (opens in a new tab)" href="https://www.mfa.gov.lk/sri-lanka-takes-strong-objection-eng/" target="_blank">இதோ.</a></p>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="1000" height="976" src="https://puthinam.news/wp-content/uploads/2020/02/Screen-Shot-2020-02-15-at-10.37.57-am.jpeg" alt="US bans Shavendra Silva" class="wp-image-3518" srcset="https://puthinam.news/wp-content/uploads/2020/02/Screen-Shot-2020-02-15-at-10.37.57-am.jpeg 1000w, https://puthinam.news/wp-content/uploads/2020/02/Screen-Shot-2020-02-15-at-10.37.57-am-600x586.jpeg 600w, https://puthinam.news/wp-content/uploads/2020/02/Screen-Shot-2020-02-15-at-10.37.57-am-300x293.jpeg 300w, https://puthinam.news/wp-content/uploads/2020/02/Screen-Shot-2020-02-15-at-10.37.57-am-768x750.jpeg 768w" sizes="auto, (max-width: 1000px) 100vw, 1000px" /></figure>



<div class="wp-block-file"><a href="https://puthinam.news/wp-content/uploads/2020/02/mfa.gov_.lk-Sri-Lanka-takes-strong-objection-to-the-imposition-of-travel-restrictions-on-Lt-Gen-Silva-and-his-imm.pdf">Foreign Ministry Sri Lanka</a><a href="https://puthinam.news/wp-content/uploads/2020/02/mfa.gov_.lk-Sri-Lanka-takes-strong-objection-to-the-imposition-of-travel-restrictions-on-Lt-Gen-Silva-and-his-imm.pdf" class="wp-block-file__button" download>Download</a></div>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/us-bans-shavendra-silva/">சவேந்திர சில்வா அமெரிக்கா நுழைய தடை, இலங்கை அரசு கடும் கண்டனம்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/us-bans-shavendra-silva/feed/</wfw:commentRss>
			<slash:comments>3</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றி</title>
		<link>https://puthinam.news/gotabhaya-wins-presidential-election/</link>
					<comments>https://puthinam.news/gotabhaya-wins-presidential-election/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sun, 17 Nov 2019 11:43:31 +0000</pubDate>
				<category><![CDATA[National news]]></category>
		<category><![CDATA[Genocide]]></category>
		<category><![CDATA[Gotabaya Rajapaksa]]></category>
		<category><![CDATA[Presidential Election]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=3354</guid>

					<description><![CDATA[<p>இலங்கையில் நேற்று (16/11/19) இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், இலங்கை பொதுஜன பெரமுன அணியில் போட்டியிட்ட கோத்தபாய ராஜபக்ச 69 இலட்சங்களுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். 2009இல் இடம்பெற்ற இறுதிப்போரில் இனப்படுகொலையுடன் தொடர்புடையவர் என மனித உரிமை அமைப்புகளால் குற்றம் சாட்டப்பட்ட கோத்தபாய ராஜபக்சவிற்கு பெரும்பாண்மை சிங்கள மக்கள் தமது பூரண ஆதரவை வழங்கியுள்ளனர். இவர் நாளை (18/11) இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் உள்ள முப்படைகளும் ஜனாதிபதியியாக பதவி வகிப்பவரின் கட்டுப்பாட்டிலேயே [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/gotabhaya-wins-presidential-election/">ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றி</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">இலங்கையில் நேற்று (16/11/19) இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், இலங்கை பொதுஜன பெரமுன அணியில் போட்டியிட்ட கோத்தபாய ராஜபக்ச 69 இலட்சங்களுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.</p>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="960" height="639" src="https://puthinam.news/wp-content/uploads/2019/11/Gotabaya.jpeg" alt="" class="wp-image-3355" srcset="https://puthinam.news/wp-content/uploads/2019/11/Gotabaya.jpeg 960w, https://puthinam.news/wp-content/uploads/2019/11/Gotabaya-300x200.jpeg 300w, https://puthinam.news/wp-content/uploads/2019/11/Gotabaya-768x511.jpeg 768w, https://puthinam.news/wp-content/uploads/2019/11/Gotabaya-600x399.jpeg 600w" sizes="auto, (max-width: 960px) 100vw, 960px" /></figure>



<p class="wp-block-paragraph">2009இல் இடம்பெற்ற இறுதிப்போரில் <a href="https://puthinam.news/unhrc-srilanka-tamils-genocide/">இனப்படுகொலையுடன்</a> தொடர்புடையவர் என மனித உரிமை அமைப்புகளால் குற்றம் சாட்டப்பட்ட <a href="https://en.wikipedia.org/wiki/Gotabaya_Rajapaksa" target="_blank" rel="noreferrer noopener" aria-label="கோத்தபாய ராஜபக்ச (opens in a new tab)">கோத்தபாய ராஜபக்ச</a>விற்கு பெரும்பாண்மை சிங்கள மக்கள் தமது பூரண ஆதரவை வழங்கியுள்ளனர். </p>



<p class="wp-block-paragraph">இவர் நாளை (18/11) இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. <br><br>இலங்கையில் உள்ள முப்படைகளும் ஜனாதிபதியியாக பதவி வகிப்பவரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. <img src="https://s.w.org/images/core/emoji/17.0.2/72x72/1f622.png" alt="😢" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /> </p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/gotabhaya-wins-presidential-election/">ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றி</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/gotabhaya-wins-presidential-election/feed/</wfw:commentRss>
			<slash:comments>2</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>போர்க்குற்றவாளியை இராணுவத் தளபதியாக்கிய ஜனாதிபதி. அமெரிக்கா கடும் அதிருப்தி</title>
		<link>https://puthinam.news/shavendra-silva-sri-lanka-army-commander/</link>
					<comments>https://puthinam.news/shavendra-silva-sri-lanka-army-commander/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Tue, 20 Aug 2019 00:59:45 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Genocide]]></category>
		<category><![CDATA[Gotabaya Rajapaksa]]></category>
		<category><![CDATA[Shavendra Silva]]></category>
		<category><![CDATA[Sri Lanka Army]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=3290</guid>

					<description><![CDATA[<p>உலகமே போர்க்குற்றவாளியாகக் கருதும் சவேந்திர சில்வாவை இலங்கையின் 23வது இராணுவத்தளபதியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா நியமிதித்துள்ளார். கோத்தபாய ராஜபக்சவின் மிக நெருங்கிய சகாவான சவேந்திர சில்வா, 2009 ஆண்டு இடம்பெற்ற இறுதிப்போரின்போது கோத்தபாயவின் நேரடி கட்டளையில் செயற்பட்டு, பல ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு காரணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. சவேந்திர சில்வாவின் நியமனத்தை அமேரிக்கா நேரடியாகவே விமர்சித்துள்ளது. இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில், கீழ்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/shavendra-silva-sri-lanka-army-commander/">போர்க்குற்றவாளியை இராணுவத் தளபதியாக்கிய ஜனாதிபதி. அமெரிக்கா கடும் அதிருப்தி</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">உலகமே போர்க்குற்றவாளியாகக் கருதும் சவேந்திர சில்வாவை இலங்கையின் 23வது இராணுவத்தளபதியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா நியமிதித்துள்ளார்.<br><br><a href="https://puthinam.news/shritharan-mp-gotabaya/">கோத்தபாய</a> ராஜபக்சவின் மிக நெருங்கிய சகாவான <a href="https://puthinam.news/shavendra-silva-war-crime-itjp/">சவேந்திர சில்வா</a>, 2009 ஆண்டு இடம்பெற்ற இறுதிப்போரின்போது கோத்தபாயவின் நேரடி கட்டளையில் செயற்பட்டு, பல ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு காரணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. </p>



<p class="has-text-color has-vivid-red-color wp-block-paragraph">சவேந்திர சில்வாவின் நியமனத்தை அமேரிக்கா நேரடியாகவே விமர்சித்துள்ளது. </p>



<p class="wp-block-paragraph">இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில், கீழ்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. <br><br><em>லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமை தொடர்பில் அமெரிக்கா மிகுந்த கவலையடைந்துள்ளது.<br>ஐக்கிய நாடுகள் சபையினாலும், ஏனைய அமைப்புக்களாலும் சவேந்திர சில்வாவிற்கு எதிராக ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் பாராதூரமானதும், நம்பகத்தன்மை வாய்ந்தவையுமாகும். <br>சவேந்திர சில்வாவின் நியமனமானது இலங்கையின் சர்வதேச நன்மதிப்பைப் பாதிக்கும் அதேவேளை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான இலங்கையின் உறுதிப்பாடுகளையும் வலுவற்றதாக்கும் வகையில் அமைந்துள்ளது.</em> என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>



<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">Statement from the U.S. Embassy on the Appointment of Lieutenant General Shavendra Silva as Army Commander. <a href="https://t.co/63XUA4l0oR">pic.twitter.com/63XUA4l0oR</a></p>— U.S. Embassy Colombo (@USEmbSL) <a href="https://twitter.com/USEmbSL/status/1163400674643759104?ref_src=twsrc%5Etfw" target="_blank" rel="noopener">August 19, 2019</a></blockquote>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>



<figure class="wp-block-embed-wordpress wp-block-embed is-type-wp-embed is-provider-puthinam-news"><div class="wp-block-embed__wrapper">
<blockquote class="wp-embedded-content" data-secret="4nCuuZi2xx"><a href="https://puthinam.news/shavendra-silva-war-crime-itjp/">சவேந்திர சில்வாவிற்கு  எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளன &#8211; சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்</a></blockquote><iframe loading="lazy" class="wp-embedded-content" sandbox="allow-scripts" security="restricted"  title="&#8220;சவேந்திர சில்வாவிற்கு  எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளன &#8211; சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்&#8221; &#8212; Puthinam NEWS" src="https://puthinam.news/shavendra-silva-war-crime-itjp/embed/#?secret=4nCuuZi2xx" data-secret="4nCuuZi2xx" width="600" height="338" frameborder="0" marginwidth="0" marginheight="0" scrolling="no"></iframe>
</div></figure>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/shavendra-silva-sri-lanka-army-commander/">போர்க்குற்றவாளியை இராணுவத் தளபதியாக்கிய ஜனாதிபதி. அமெரிக்கா கடும் அதிருப்தி</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/shavendra-silva-sri-lanka-army-commander/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>கோத்தபாய ஒரு நேரடியான இனப்படுகொலையாளி &#8211; பா.உ.ஸ்ரீதரன்</title>
		<link>https://puthinam.news/shritharan-mp-gotabaya/</link>
					<comments>https://puthinam.news/shritharan-mp-gotabaya/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Wed, 14 Aug 2019 01:04:24 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Genocide]]></category>
		<category><![CDATA[Gotabaya Rajapaksa]]></category>
		<category><![CDATA[Presidential Election]]></category>
		<category><![CDATA[Shritharan MP]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=3283</guid>

					<description><![CDATA[<p>வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள இனவாத கட்சியான பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் கோத்தபாய ராஜபக்ச ஒரு நேரடியான இனப்படுகொலையாளி என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் குற்றம் சாட்டியுள்ளார். இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் மேற்கொண்ட இனப்படுகொலைகளுக்கு அடுத்ததாக, இந்த பூமியில் மிகப்பெரிய இனப்படுகொலைகளை மேற்கொண்டவராக கோத்தபாய ராஜபக்ச காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். நான்கு வருடங்களுட்க்கு மேலாக ரணில்-மைத்திரி தலைமையிலான நல்லாட்சிக்கு முண்டுகொடுத்துவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, முன்னாள் ஆட்சியாளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/shritharan-mp-gotabaya/">கோத்தபாய ஒரு நேரடியான இனப்படுகொலையாளி &#8211; பா.உ.ஸ்ரீதரன்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள இனவாத கட்சியான பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் <a href="https://puthinam.news/gotabaya-rajapaksa-presidential-candidate/">கோத்தபாய</a> ராஜபக்ச ஒரு நேரடியான இனப்படுகொலையாளி என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் <a rel="noreferrer noopener" aria-label="ஸ்ரீதரன் (opens in a new tab)" href="https://www.facebook.com/ShritharanOfficial/" target="_blank">ஸ்ரீதரன்</a> குற்றம் சாட்டியுள்ளார். <br><br>இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் மேற்கொண்ட இனப்படுகொலைகளுக்கு அடுத்ததாக, இந்த பூமியில் மிகப்பெரிய இனப்படுகொலைகளை மேற்கொண்டவராக கோத்தபாய ராஜபக்ச காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். </p>



<figure class="wp-block-video aligncenter"><video height="224" style="aspect-ratio: 398 / 224;" width="398" controls src="https://puthinam.news/wp-content/uploads/2019/08/Sritharan-Gota-Aug-2018.mp4"></video><figcaption>நன்றி : ஆதவன் தொலைக்காட்சி</figcaption></figure>



<p class="wp-block-paragraph">நான்கு வருடங்களுட்க்கு மேலாக ரணில்-மைத்திரி தலைமையிலான நல்லாட்சிக்கு முண்டுகொடுத்துவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, முன்னாள் ஆட்சியாளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும்படி எந்தவொரு அழுத்தங்களையும் கொடுத்திருக்கவில்லை. <br><br>&#8216;கண் கெட்ட பின், சூரிய நமஸ்காரம்&#8217; என்பதுபோல், காலம் கடந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவராவது இப்படி வெளிப்படையாகக் பேசியுள்ளமை எந்தளவிற்கு தமிழ் மக்கள் மனதில் பதியப்போகின்றதென்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/shritharan-mp-gotabaya/">கோத்தபாய ஒரு நேரடியான இனப்படுகொலையாளி &#8211; பா.உ.ஸ்ரீதரன்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/shritharan-mp-gotabaya/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		<enclosure url="https://puthinam.news/wp-content/uploads/2019/08/Sritharan-Gota-Aug-2018.mp4" length="0" type="video/mp4" />

			</item>
		<item>
		<title>பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச</title>
		<link>https://puthinam.news/gotabaya-rajapaksa-presidential-candidate/</link>
					<comments>https://puthinam.news/gotabaya-rajapaksa-presidential-candidate/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sun, 11 Aug 2019 11:25:19 +0000</pubDate>
				<category><![CDATA[National news]]></category>
		<category><![CDATA[Genocide]]></category>
		<category><![CDATA[Gotabaya Rajapaksa]]></category>
		<category><![CDATA[Mahinda Rajapaksa]]></category>
		<category><![CDATA[SLPP]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=3273</guid>

					<description><![CDATA[<p>கொழும்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொதுஜன பெரமுனவின் மாநாட்டில், அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை மகிந்த அறிவித்துள்ளார். அமெரிக்க பிரஜையாக இருந்த கோத்தபாய ராஜபக்ச, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது அமெரிக்க குடியுரிமையை அண்மையில் ரத்து செய்திருந்தார். இவர் ஜனாதிபதியாக போட்டியிடுவதை அமெரிக்கா, இந்தியா ஆதரிக்கின்றனவா என்பது இன்னும் தெளிவாகவில்லை. இறுதிப்போர் நடைபெற்ற காலத்தில் பாதுகாப்பு செயலாளரான செயற்பட்ட கோத்தபாய ராஜபக்ச, அந்நேரம் இடம்பெற்ற இனப் படுகொலைகளுக்கு காரணமானவர்களில் முக்கியமாவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/gotabaya-rajapaksa-presidential-candidate/">பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">கொழும்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொதுஜன பெரமுனவின் மாநாட்டில், அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக <a rel="noreferrer noopener" aria-label="கோத்தபாய (opens in a new tab)" href="https://en.wikipedia.org/wiki/Gotabhaya_Rajapaksa" target="_blank">கோத்தபாய</a> ராஜபக்சவை மகிந்த அறிவித்துள்ளார்.<br><br><img loading="lazy" decoding="async" width="780" height="454" class="wp-image-3274" src="https://puthinam.news/wp-content/uploads/2019/08/IMG-1131.jpeg" alt="Gotabaya Rajapaksa Presidential Candidate" style="width: 780px;" srcset="https://puthinam.news/wp-content/uploads/2019/08/IMG-1131.jpeg 960w, https://puthinam.news/wp-content/uploads/2019/08/IMG-1131-300x175.jpeg 300w, https://puthinam.news/wp-content/uploads/2019/08/IMG-1131-768x447.jpeg 768w, https://puthinam.news/wp-content/uploads/2019/08/IMG-1131-600x349.jpeg 600w" sizes="auto, (max-width: 780px) 100vw, 780px" /><br><br>அமெரிக்க பிரஜையாக இருந்த <a href="https://puthinam.news/gotabaya-president-election/">கோத்தபாய ராஜபக்ச</a>, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது அமெரிக்க குடியுரிமையை அண்மையில் ரத்து செய்திருந்தார். <br><br>இவர் ஜனாதிபதியாக போட்டியிடுவதை அமெரிக்கா, இந்தியா ஆதரிக்கின்றனவா என்பது இன்னும் தெளிவாகவில்லை. <br><br>இறுதிப்போர் நடைபெற்ற காலத்தில் பாதுகாப்பு செயலாளரான செயற்பட்ட கோத்தபாய ராஜபக்ச, அந்நேரம் இடம்பெற்ற இனப் படுகொலைகளுக்கு காரணமானவர்களில் முக்கியமாவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/gotabaya-rajapaksa-presidential-candidate/">பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/gotabaya-rajapaksa-presidential-candidate/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>இலங்கை படையினர் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் &#8211; ஆஸ்திரேலியா</title>
		<link>https://puthinam.news/war-crime-srilanka-forces/</link>
					<comments>https://puthinam.news/war-crime-srilanka-forces/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sat, 30 Mar 2019 10:46:12 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Genocide]]></category>
		<category><![CDATA[Sri Lanka Army]]></category>
		<category><![CDATA[War Crime]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=3075</guid>

					<description><![CDATA[<p>2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப்போரில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என ஆஸ்திரேலியாவிற்கான தூதுவர் திரு.ஜோன் பிலிப் தெரிவித்துள்ளார். இலங்கையுடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட இலங்கை வந்துள்ள ஆஸ்திரேலியாவின் போர்க்கப்பல் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட திரு.ஜோன் பிலிப் மேலும் தெரிவிக்கையில், எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு இலங்கை படையினருடன் சேர்ந்து போர்ப்பயிற்சிகளில் ஈடுபடுவதில் எவ்வித தயக்கமுமில்லை. இருப்பினும் இலங்கைப் படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள பாரதூரமான போர்க் குற்றச்சாட்டுக்களை தீவிரமாக எடுத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/war-crime-srilanka-forces/">இலங்கை படையினர் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் &#8211; ஆஸ்திரேலியா</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப்போரில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட <a href="https://puthinam.news/gotabaya-rajapaksa-war-crimes-srilanka-maithripala-sirisena/">போர்க்குற்றங்கள்</a> தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என ஆஸ்திரேலியாவிற்கான தூதுவர் திரு.ஜோன் பிலிப் தெரிவித்துள்ளார். <br><br>இலங்கையுடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட இலங்கை வந்துள்ள ஆஸ்திரேலியாவின் போர்க்கப்பல் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட திரு.ஜோன் பிலிப் மேலும் தெரிவிக்கையில், <em>எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு இலங்கை படையினருடன் சேர்ந்து போர்ப்பயிற்சிகளில் ஈடுபடுவதில் எவ்வித தயக்கமுமில்லை. <strong>இருப்பினும் இலங்கைப் படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள பாரதூரமான போர்க் குற்றச்சாட்டுக்களை தீவிரமாக எடுத்து <a href="https://www.washingtonpost.com/world/asia_pacific/australia-says-sri-lankan-allegations-should-be-investigated/2019/03/29/96412380-5210-11e9-bdb7-44f948cc0605_story.html?noredirect=on&amp;utm_term=.85945ef48c2c" target="_blank" rel="noreferrer noopener" aria-label="விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் (opens in a new tab)">விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்</a></strong> </em>என தெரிவித்தார்</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/war-crime-srilanka-forces/">இலங்கை படையினர் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் &#8211; ஆஸ்திரேலியா</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/war-crime-srilanka-forces/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
