21ஆம் நூற்றாண்டில் இனஅழிப்புக்குட்படுத்தப்பட்ட இனம் எமது இனம் – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

ருவாண்டா, பொஸ்னியா ஆகிய நாடுகளில் இனப்படுகொலை இடம்பெற்ற காலமும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இடம்பெற்ற காலமும் வேறுபட்டவை.