<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Shritharan MP &#8211; Puthinam NEWS புதினம் &#8211; Sri Lanka Tamil NEWS</title>
	<atom:link href="https://puthinam.news/tag/shritharan-mp/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://puthinam.news</link>
	<description>Sri Lanka news &#124; Tamil Breaking NEWS &#124; Tamil News</description>
	<lastBuildDate>Tue, 15 Oct 2024 03:28:37 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://puthinam.news/wp-content/uploads/2020/03/cropped-Gif-1-Puthinam-Tam-300x-e1594824333300-32x32.jpg</url>
	<title>Shritharan MP &#8211; Puthinam NEWS புதினம் &#8211; Sri Lanka Tamil NEWS</title>
	<link>https://puthinam.news</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>கடத்தல்காரர்கள், கொலையாளிகள், மாம்பழத் திருடர்கள்&#8230;..  சுழட்டி அடிக்கும் சுமந்திரன்</title>
		<link>https://puthinam.news/sumanthiran-jaffna-election-2024/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Tue, 15 Oct 2024 02:44:43 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Articles]]></category>
		<category><![CDATA[General Election 2024]]></category>
		<category><![CDATA[ITAK]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[Shritharan MP]]></category>
		<category><![CDATA[Sri Lanka Parliament]]></category>
		<category><![CDATA[Sumanthiran]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=9831</guid>

					<description><![CDATA[<p>ஒரு காலத்தில் கடத்தல்காரர்களாக, கப்பம் பெற்றவர்களாக, கொள்ளையர்களாக, கொலையாளிகளாக இருந்தவர்களை, திருந்திவிட்டார்கள் என நம்பி நாம் (தமிழரசுக் கட்சி) அவர்களை சேர்த்து வைத்திருந்தோம். ஆனால் அவர்கள் திருந்தவில்லை என தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர் M.A.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முன்னர் கட்சியின் பெயரைத் திருடினார்கள், இப்போ கட்சியின் சின்னத்தை திருடியுள்ளார்கள் என குறிப்பிட்ட சுமந்திரன், 1956 முதல் இன்றுவரை பிரதான தமிழ்க் கட்சியாக [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/sumanthiran-jaffna-election-2024/">கடத்தல்காரர்கள், கொலையாளிகள், மாம்பழத் திருடர்கள்&#8230;..  சுழட்டி அடிக்கும் சுமந்திரன்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>ஒரு காலத்தில் கடத்தல்காரர்களாக, கப்பம் பெற்றவர்களாக, கொள்ளையர்களாக, கொலையாளிகளாக இருந்தவர்களை, திருந்திவிட்டார்கள் என நம்பி நாம் (தமிழரசுக் கட்சி) அவர்களை சேர்த்து வைத்திருந்தோம். ஆனால் அவர்கள் திருந்தவில்லை என தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர் M.A.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.</p>



<p>யாழில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முன்னர் கட்சியின் பெயரைத் திருடினார்கள், இப்போ கட்சியின் சின்னத்தை திருடியுள்ளார்கள் என குறிப்பிட்ட சுமந்திரன், 1956 முதல் இன்றுவரை பிரதான தமிழ்க் கட்சியாக இருப்பது தமிழரசுக் கட்சி மட்டுமே எனவும் தெரிவித்துள்ளார்.</p>



<p>தமிழ் தேசிய கூட்டமைப்பில் (TNA) அங்கம் வகித்து, இம்முறை தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் டெலோ, புளொட் போன்ற கட்சிகளையே சுமந்திரன் வெளிப்படையாக குற்றம் சுமத்தியுள்ளார். 90களில் வவுனியா, மன்னார் போன்ற பிரதேசங்களில் டெலோ மற்றும் புளொட் செய்த கொடுமைகளை சுமந்திரன் மீண்டும் மக்களுக்கு நினைவூட்டியுள்ளார்.</p>



<p>அதேவேளை தமிழரசுக் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களையும் சுமந்திரன் &#8220;மாம்பழத் திருடர்கள்&#8221; என வர்ணித்துள்ளதுடன், அவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேணும் எனவும் கேட்டுள்ளார்.</p>



<p>அபலைப் பெண்ணுக்கு மதுபானசாலைக்கான அனுமதிப்பத்திரம் கொடுத்த C.V.விக்னேஷ்வரனையும் சுமந்திரன் விட்டுவைக்கவில்லை. (அபலைப் பெண் என C.V.விக்னேஷ்வரன் குறிப்பிட பெண் உண்மையில் அபலைப் பெண் அல்ல. அவர் கோடீஸ்வரி என்பது பலருக்குத் தெரியாது).</p>



<p>மேலும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவிற்கு பகிரங்க சவால் விட்ட சுமந்திரன், மதுபானசாலைக்களுக்கான அனுமதிப்பத்திரம் பெற்றவர்களின் விபரங்களை உடனடியாக வெளியிட முடியுமா எனவும் கேட்டுள்ளார். அநுர அரசாங்கம் அந்த தகவல்களை வெளியிட்டால், அதில் <strong><span style="background-color:#e32a2a" class="td_text_highlight_marker">தன்னுடன் சேர்ந்து போட்டியிடும், தன்னுடன் முழுமையாக ஒத்துழைக்காத ஶ்ரீதரனுடைய பெயர் இருந்தால்</span></strong>,ஶ்ரீதரனுக்கு மக்கள் மத்தியில் பாரிய பின்னடவு ஏற்படலாம் என  சுமந்திரன் கருதி இருக்கலாம்!! இதன் மூலம் ஶ்ரீதரனையும் கட்சியிலிருந்து முழுமையாக ஓரம் கட்டலாம் என சுமந்திரன் கணக்கு போட்டிருக்கலாம்!!</p>



<p>கடந்த தேர்தலில், தமிழரசுக் கட்சி சார்பில் ஶ்ரீதரன் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றிருந்தார். மேலும் அவர் தொடர்ந்தும் சுமந்திரனின் வழியில் முழுமையாகச் செல்லாமல், மாவை சேனாதிராஜா மற்றும் தமிழரசுக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற ஏனைய உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதுடன், புளொட், டெலோவுடனும் நட்பைப் பேணி வருகிறார். மேலும் <span style="background-color:#ce3333" class="td_text_highlight_marker">ஶ்ரீதரன் அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவை அவசர அவசரமாக சென்று சந்தித்தன் காரணமும் சற்று மர்மமாகவே உள்ளது.</span> </p>



<p>தமிழருக்கு தமிழ்க் கட்சிகளால் இதுவரை எவ்வித நன்மைகளும் நடைபெறவில்லை. 2015ல் நாட்டை ஆட்சி செய்த நல்லாட்சி அரசுடன் மிக மிக நெருக்கமாக இருந்தும் தமிழருக்கு எதுவும் செய்யவில்லை. குறைந்தபட்சம், அரசியல் கைதிகளைக் கூட விடுவிக்க முடியாத நிலமையில் இருந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்தும் தமிழ் மக்கள் எவ்வாறு பாரம்பரிய கட்சிகளை நம்புவது என்பதும் இன்று தமிழ் மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ள முக்கிய கேள்வியாகும்.</p>



<p><span style="background-color:#f20a0a" class="td_text_highlight_marker">சட்டப் புலமை கொண்ட சுமந்திரன் தமிழரசுக் கட்சியை காப்பாறுவாரா, சிதைத்துவிடுவாரா என்ற ஒரு பாரிய சந்தேகமும் தமிழர்கள் மத்தியில் உள்ளது.</span> புலம்பெயர் தமிழர்கள், பல முன்னாள் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் என பலரினதும் வெறுப்பை சம்பாதித்து வைத்துள்ள சுமந்திரன், இம்முறை தேர்தலில் <a href="https://puthinam.news/itak-jaffna-candidates-2024/">புதியவர்களுடன்</a> களம் இறங்குகின்றார். மக்களின் தீர்ப்பு எப்படி இருக்கப் போகின்றது என்பதை நவம்பர் 15ம் திகதி தெரிந்துகொள்வோம்.</p>



<p></p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/sumanthiran-jaffna-election-2024/">கடத்தல்காரர்கள், கொலையாளிகள், மாம்பழத் திருடர்கள்&#8230;..  சுழட்டி அடிக்கும் சுமந்திரன்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சுமந்திரனின் சகாக்களுடன் யாழில் களமிறங்கும் தமிழரசுக் கட்சி</title>
		<link>https://puthinam.news/itak-jaffna-candidates-2024/</link>
					<comments>https://puthinam.news/itak-jaffna-candidates-2024/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Oct 2024 01:03:29 +0000</pubDate>
				<category><![CDATA[Articles]]></category>
		<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[General Election 2024]]></category>
		<category><![CDATA[ITAK]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[Shritharan MP]]></category>
		<category><![CDATA[Sumanthiran]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=9790</guid>

					<description><![CDATA[<p>வரும் பொதுத்தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இலங்கை தமிழரசுக் கட்சி இறுதிப்படுத்தியுள்ளது. கிடைக்கப்பெற்ற பல நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களில் இருந்து, கட்சியின் தேர்தல் நியமனக் குழுவினால் சுமந்திரனின் ஆதரவாளர்கள் எனக் கருதப்படும் உறுப்பினர்களின் பெயர்கள் வேட்பாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தழிரசுக் கட்சிக்குள் பாரிய பிளவுகள் ஏற்பட்டுள்ளது. இதன் முதல் சான்றாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் ஊடகவியலாளர்களைக் கூட சந்திக்காமல் சினத்துடன் வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கட்சியின் கொழும்புக் கிளை [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/itak-jaffna-candidates-2024/">சுமந்திரனின் சகாக்களுடன் யாழில் களமிறங்கும் தமிழரசுக் கட்சி</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>வரும் பொதுத்தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இலங்கை தமிழரசுக் கட்சி இறுதிப்படுத்தியுள்ளது.</p>



<p>கிடைக்கப்பெற்ற பல நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களில் இருந்து, கட்சியின் தேர்தல் நியமனக் குழுவினால்  சுமந்திரனின் ஆதரவாளர்கள் எனக் கருதப்படும் உறுப்பினர்களின் பெயர்கள் வேட்பாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தழிரசுக் கட்சிக்குள் பாரிய பிளவுகள் ஏற்பட்டுள்ளது. இதன் முதல் சான்றாக,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் ஊடகவியலாளர்களைக் கூட சந்திக்காமல் சினத்துடன் வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>



<p>மேலும், கட்சியின் கொழும்புக் கிளை பொறுப்பாளராக இருந்த ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டதால், அவரும் தமிழரசுக் கட்சியில் இருந்து தான் முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளார். அத்துடன் பல இளம் படித்த இளைஞர்களும், தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் தெரிவை எதிர்த்து கட்சியில் இருந்து தாம் விலகுவதாக சமூக வலைத்தள்ங்களில் தெரிவித்து வருகின்றனர். (இவர்கள் எல்லோரும் வரும் பொதுத்தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிக்கப் போகிறார்கள் எனத் தெரியவில்லை!!!!)</p>



<p>கடந்த <strong><a href="https://puthinam.news/parliament-election-results-jaffna/">2020</a> </strong>பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரவிராஜின் மனைவியும் தனக்கு வேட்பு மனு கிடைக்காததால், தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் (சங்கு சின்னம்) இணைந்து இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றார்.</p>



<p>தமிழரசுக் கட்சியின் இந்த முடிவிற்கு சுமந்திரன் ஒரு பிரதான காரணியாக இருக்கிறார் என்பது கட்சிக்காரர்களுக்குத் தெரிந்த போதும், அவரை எதிர்க்க முடியாத அளவிற்கு சுமந்திரன் கட்சிக்குள் தன்னைப் பலப்படுத்தியுள்ளார். கட்சியின் முன்னாள் தலைவர் சம்பந்தனின் மறைவிற்குப்பின்னர் இடம்பெறும் முதல் பொதுத்தேர்தலிலேயே கட்சிக்குள் பல பிரச்சனைகள் உருவெடுக்கத் தொடங்கியுள்ளது.</p>



<p>தமிழரசுக் கட்சிக்குள் சுமந்திரனின் செல்வாக்குப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்ததால், ஏனைய தமிழ்க் கட்சிகளான புளொட், டெலோ, EPRLF, விக்கி அணி போன்றன முதலே தமிழரசுக் கட்சியினுடைய தொடர்புகளைத் துண்டித்து, தனித்தோ அல்லது கூட்டாகவோ இயங்க ஆரம்பித்துள்ளார்கள்.</p>



<p>&#8220;வீடு&#8221; சின்னத்திற்கு (மட்டும்) மக்கள் மத்தியில் ஓரளவு செல்வாக்கு உள்ளது. இருப்பினும் சங்கு, சைக்கிள், EPDP, அங்கஜன் அணி, CV.விக்னேஸ்வரன் அணி என பலத்த <a href="https://puthinam.news/general-election-2020-jaffna/"><strong>சவால்களுக்கு</strong></a> அப்பால், <strong>ஜனாதிபதி அநுரவின் திசைகாட்டியின்</strong>(NPP) செல்வாக்கையும் வீடு (தமிழரசுக் கட்சி) சமாளிக்க வேண்டும்.</p>



<p>சுமந்திரனின் சகாக்களாக களமிறங்கும் வேட்பாளர்கள் படித்த, ஓரளவு செல்வாக்குடைய புதிய வேட்பாளர்களாக இருப்பினும், யாழ் மக்கள் மத்தியில் இவர்கள் தொடர்பான கருத்து/நிலைபாடு என்ன என்பதை வரும் நவம்பர் 15ம் திகதி நாம் அறிந்து கொள்ளலாம்.</p>



<p>யாழ் மாவட்ட தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் விபரம்<br>1-M.A.சுமந்திரன்<br>2-S.ஶ்ரீதரன்<br>3-E.ஆனோல்ட்<br>4-K.சயந்தன்<br>5-S.சுகிர்தன்<br>6-S.C.C.இளங்கோவன்<br>7-சுரேக்கா.S<br>8-கிருஷ்ணவேணி.S<br>9-T.பிரகாஷ்</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/itak-jaffna-candidates-2024/">சுமந்திரனின் சகாக்களுடன் யாழில் களமிறங்கும் தமிழரசுக் கட்சி</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/itak-jaffna-candidates-2024/feed/</wfw:commentRss>
			<slash:comments>3</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டங்கள்</title>
		<link>https://puthinam.news/mayday-meetings-kilinochchi-batticaloa/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sun, 01 May 2022 04:17:27 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Batticaloa]]></category>
		<category><![CDATA[Kilinochchi]]></category>
		<category><![CDATA[May Day]]></category>
		<category><![CDATA[Shanakiyan]]></category>
		<category><![CDATA[Shritharan MP]]></category>
		<category><![CDATA[TNA]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=7700</guid>

					<description><![CDATA[<p>வடக்கு மாகாணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டங்கள் வடக்கு கிழக்கில் இன்று(01/05) இடம்பெறவுள்ளது. கிளிநொச்சியில், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் &#8220;எமது உரிமையை வென்றெடுப்போம்&#8221; எனும் தொனிப்பொருளில், ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது. ஏழு அம்சக் கோரிக்கைகளாவன, 1.தமிழர் தாயகத்தை அங்கீகரிக்க கோரி2.வடக்கு கிழக்கு இணைப்பை வலியுறுத்தி3.காணமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி4.நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக 5.அரசியல் கைதிகளின் விடுதலைக்காக6.தொழிலாளர்களின் உரிமைக்காக7.அதிகரித்த விலைவாசிக்காக கிழக்கு மாகாணம் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/mayday-meetings-kilinochchi-batticaloa/">தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டங்கள்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p style="font-size:23px"><mark style="background-color:rgba(0, 0, 0, 0);color:#066399" class="has-inline-color">வடக்கு மாகாணம்</mark></p>



<p>தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டங்கள் வடக்கு கிழக்கில் இன்று(01/05) இடம்பெறவுள்ளது.</p>



<p>கிளிநொச்சியில், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் &#8220;எமது உரிமையை வென்றெடுப்போம்&#8221; எனும் தொனிப்பொருளில், ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.</p>



<p style="font-size:19px">ஏழு அம்சக் கோரிக்கைகளாவன,</p>



<p style="font-size:16px"><mark style="background-color:rgba(0, 0, 0, 0);color:#0c547d" class="has-inline-color">1.தமிழர் தாயகத்தை அங்கீகரிக்க கோரி<br>2.வடக்கு கிழக்கு இணைப்பை வலியுறுத்தி<br>3.காணமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி<br>4.நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக <br>5.அரசியல் கைதிகளின் விடுதலைக்காக<br>6.தொழிலாளர்களின் உரிமைக்காக<br>7.அதிகரித்த விலைவாசிக்காக</mark></p>



<figure class="wp-block-image size-full"><img fetchpriority="high" decoding="async" width="800" height="800" src="https://puthinam.news/wp-content/uploads/2022/05/ததேகூ.jpg" alt="" class="wp-image-7701" srcset="https://puthinam.news/wp-content/uploads/2022/05/ததேகூ.jpg 800w, https://puthinam.news/wp-content/uploads/2022/05/ததேகூ-300x300.jpg 300w, https://puthinam.news/wp-content/uploads/2022/05/ததேகூ-150x150.jpg 150w, https://puthinam.news/wp-content/uploads/2022/05/ததேகூ-768x768.jpg 768w, https://puthinam.news/wp-content/uploads/2022/05/ததேகூ-696x696.jpg 696w" sizes="(max-width: 800px) 100vw, 800px" /></figure>



<p style="font-size:23px"><mark style="background-color:rgba(0, 0, 0, 0);color:#066399" class="has-inline-color">கிழக்கு மாகாணம்</mark></p>



<p>தமித்தேசிய கூட்டமைப்பின் பாராளுன்ற உறுப்பினர் <a href="https://www.facebook.com/shanakiyan.rasamanickam" target="_blank" rel="noreferrer noopener"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-black-color">சாணக்கியன்</mark></a> தலைமையில், மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகாமையிலுள்ள மீனிசை சிறுவர் பூங்கா திடலில் பிற்பகல் 2 மணிக்கு மாபெரும் மேதினக் கூட்டம் இடம்பெறவுள்ளது.</p>



<figure class="wp-block-image size-full"><img decoding="async" width="800" height="640" src="https://puthinam.news/wp-content/uploads/2022/05/ததேகூட்டமைப்பு.jpg" alt="" class="wp-image-7702" srcset="https://puthinam.news/wp-content/uploads/2022/05/ததேகூட்டமைப்பு.jpg 800w, https://puthinam.news/wp-content/uploads/2022/05/ததேகூட்டமைப்பு-300x240.jpg 300w, https://puthinam.news/wp-content/uploads/2022/05/ததேகூட்டமைப்பு-768x614.jpg 768w, https://puthinam.news/wp-content/uploads/2022/05/ததேகூட்டமைப்பு-150x120.jpg 150w, https://puthinam.news/wp-content/uploads/2022/05/ததேகூட்டமைப்பு-696x557.jpg 696w" sizes="(max-width: 800px) 100vw, 800px" /></figure>



<p></p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/mayday-meetings-kilinochchi-batticaloa/">தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டங்கள்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கோத்தபாய ஒரு நேரடியான இனப்படுகொலையாளி &#8211; பா.உ.ஸ்ரீதரன்</title>
		<link>https://puthinam.news/shritharan-mp-gotabaya/</link>
					<comments>https://puthinam.news/shritharan-mp-gotabaya/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Wed, 14 Aug 2019 01:04:24 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Genocide]]></category>
		<category><![CDATA[Gotabaya Rajapaksa]]></category>
		<category><![CDATA[Presidential Election]]></category>
		<category><![CDATA[Shritharan MP]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=3283</guid>

					<description><![CDATA[<p>வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள இனவாத கட்சியான பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் கோத்தபாய ராஜபக்ச ஒரு நேரடியான இனப்படுகொலையாளி என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் குற்றம் சாட்டியுள்ளார். இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் மேற்கொண்ட இனப்படுகொலைகளுக்கு அடுத்ததாக, இந்த பூமியில் மிகப்பெரிய இனப்படுகொலைகளை மேற்கொண்டவராக கோத்தபாய ராஜபக்ச காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். நான்கு வருடங்களுட்க்கு மேலாக ரணில்-மைத்திரி தலைமையிலான நல்லாட்சிக்கு முண்டுகொடுத்துவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, முன்னாள் ஆட்சியாளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/shritharan-mp-gotabaya/">கோத்தபாய ஒரு நேரடியான இனப்படுகொலையாளி &#8211; பா.உ.ஸ்ரீதரன்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள இனவாத கட்சியான பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் <a href="https://puthinam.news/gotabaya-rajapaksa-presidential-candidate/">கோத்தபாய</a> ராஜபக்ச ஒரு நேரடியான இனப்படுகொலையாளி என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் <a rel="noreferrer noopener" aria-label="ஸ்ரீதரன் (opens in a new tab)" href="https://www.facebook.com/ShritharanOfficial/" target="_blank">ஸ்ரீதரன்</a> குற்றம் சாட்டியுள்ளார். <br><br>இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் மேற்கொண்ட இனப்படுகொலைகளுக்கு அடுத்ததாக, இந்த பூமியில் மிகப்பெரிய இனப்படுகொலைகளை மேற்கொண்டவராக கோத்தபாய ராஜபக்ச காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். </p>



<figure class="wp-block-video aligncenter"><video height="224" style="aspect-ratio: 398 / 224;" width="398" controls src="https://puthinam.news/wp-content/uploads/2019/08/Sritharan-Gota-Aug-2018.mp4"></video><figcaption>நன்றி : ஆதவன் தொலைக்காட்சி</figcaption></figure>



<p>நான்கு வருடங்களுட்க்கு மேலாக ரணில்-மைத்திரி தலைமையிலான நல்லாட்சிக்கு முண்டுகொடுத்துவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, முன்னாள் ஆட்சியாளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும்படி எந்தவொரு அழுத்தங்களையும் கொடுத்திருக்கவில்லை. <br><br>&#8216;கண் கெட்ட பின், சூரிய நமஸ்காரம்&#8217; என்பதுபோல், காலம் கடந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவராவது இப்படி வெளிப்படையாகக் பேசியுள்ளமை எந்தளவிற்கு தமிழ் மக்கள் மனதில் பதியப்போகின்றதென்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/shritharan-mp-gotabaya/">கோத்தபாய ஒரு நேரடியான இனப்படுகொலையாளி &#8211; பா.உ.ஸ்ரீதரன்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/shritharan-mp-gotabaya/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		<enclosure url="https://puthinam.news/wp-content/uploads/2019/08/Sritharan-Gota-Aug-2018.mp4" length="0" type="video/mp4" />

			</item>
		<item>
		<title>வடக்கு புகையிரத சேவையில் பாரபட்சம் &#8211; பா.உ ஸ்ரீதரன் குற்றச்சாட்டு</title>
		<link>https://puthinam.news/shritharan-mp-jaffna-train/</link>
					<comments>https://puthinam.news/shritharan-mp-jaffna-train/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sat, 31 Mar 2018 08:22:46 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Jaffna Train]]></category>
		<category><![CDATA[Shritharan MP]]></category>
		<category><![CDATA[Yal Devi]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=2100</guid>

					<description><![CDATA[<p>இலங்கையிலேயே அதிக வருமானத்தை ஈட்டிக்கொடுக்கும் யாழ் புகையிரத சேவையில் பாரபட்சம் காட்டப்படுவதாக கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் குற்றம் சாட்டியுள்ளார். தூர இடங்களுக்கான புகையிரத சேவையில் உறங்கல் இருக்கைகள் கொண்ட புகையிரதப் பெட்டிகள் இருப்பது வழமை. இருப்பினும் யாழ் புகையிரத சேவையில் உறங்கல் இருக்கைகள் கொண்ட புகையிரதப் பெட்டிகள் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் போக்குவரத்து அமைச்சரிடம் கேட்கப்பட்டு எட்டு மாதங்களாகியும், எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை என பாராளுமன்ற [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/shritharan-mp-jaffna-train/">வடக்கு புகையிரத சேவையில் பாரபட்சம் &#8211; பா.உ ஸ்ரீதரன் குற்றச்சாட்டு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையிலேயே அதிக வருமானத்தை ஈட்டிக்கொடுக்கும் யாழ் புகையிரத சேவையில் பாரபட்சம் காட்டப்படுவதாக கிளிநொச்சி <a href="http://www.shritharan.com/2018/03/26/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81/" target="_blank" rel="noopener">பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் குற்றம் சாட்டியுள்ளார்.</a></p>
<p>தூர இடங்களுக்கான புகையிரத சேவையில் உறங்கல் இருக்கைகள் கொண்ட புகையிரதப் பெட்டிகள் இருப்பது வழமை. இருப்பினும் யாழ் புகையிரத சேவையில் உறங்கல் இருக்கைகள் கொண்ட புகையிரதப் பெட்டிகள் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் குற்றம் சாட்டியுள்ளார்.</p>
<h6>இது தொடர்பாக அவர் போக்குவரத்து அமைச்சரிடம் கேட்கப்பட்டு எட்டு மாதங்களாகியும், எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.</h6>
<p>&nbsp;</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/shritharan-mp-jaffna-train/">வடக்கு புகையிரத சேவையில் பாரபட்சம் &#8211; பா.உ ஸ்ரீதரன் குற்றச்சாட்டு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/shritharan-mp-jaffna-train/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
