<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>rain &#8211; Puthinam NEWS புதினம் &#8211; Sri Lanka Tamil NEWS</title>
	<atom:link href="https://puthinam.news/tag/rain/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://puthinam.news</link>
	<description>Sri Lanka news &#124; Tamil Breaking NEWS &#124; Tamil News</description>
	<lastBuildDate>Fri, 29 Nov 2024 06:07:28 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://puthinam.news/wp-content/uploads/2020/03/cropped-Gif-1-Puthinam-Tam-300x-e1594824333300-32x32.jpg</url>
	<title>rain &#8211; Puthinam NEWS புதினம் &#8211; Sri Lanka Tamil NEWS</title>
	<link>https://puthinam.news</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சீரற்ற காலநிலையால் 441,000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு, 13 பேர் மரணம்</title>
		<link>https://puthinam.news/heavy-rain-srilanka-2024/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Fri, 29 Nov 2024 06:05:02 +0000</pubDate>
				<category><![CDATA[National news]]></category>
		<category><![CDATA[Ampara]]></category>
		<category><![CDATA[Flood]]></category>
		<category><![CDATA[landslide]]></category>
		<category><![CDATA[rain]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=10079</guid>

					<description><![CDATA[<p>இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 24 மாவட்டங்களில் 132,110 குடும்பத்தைச் சேர்ந்த 4̀41,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 102 வீடுகள் முற்றாக சேதமடைந்ததுடன், 2,096 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடும் வெள்ளத்தால் அதிகம் பாதிப்பை எதிர்கொண்ட மாவட்டமாக அம்பாறை மாவட்டம் காணப்படுகின்றது. இம்மாவட்டத்தில் 43,631 குடும்பங்களைச் சேர்ந்த 149,491 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை கண்டி, கேகாலை, [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/heavy-rain-srilanka-2024/">சீரற்ற காலநிலையால் 441,000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு, 13 பேர் மரணம்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<ul class="wp-block-list">
<li>13 பேர் உயிரிழப்பு</li>



<li>441,590 பேர் பாதிப்பு</li>



<li>102 வீடுகள் முற்றாக சேதம்</li>



<li>அம்பாறை மாவட்டம் அதிகளவில் பாதிப்பு</li>
</ul>



<p class="wp-block-paragraph">இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">மேலும் 24 மாவட்டங்களில் 132,110 குடும்பத்தைச் சேர்ந்த 4̀41,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 102 வீடுகள் முற்றாக சேதமடைந்ததுடன், 2,096 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">கடும் வெள்ளத்தால் அதிகம் பாதிப்பை எதிர்கொண்ட மாவட்டமாக <a href="https://puthinam.news/ampara-flood-children-missing/">அம்பாறை</a> மாவட்டம் காணப்படுகின்றது. இம்மாவட்டத்தில் 43,631 குடும்பங்களைச் சேர்ந்த 149,491 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p>



<p class="wp-block-paragraph">இதேவேளை கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள 25 பிரதேச சபைகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph"></p>



<p class="wp-block-paragraph"></p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/heavy-rain-srilanka-2024/">சீரற்ற காலநிலையால் 441,000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு, 13 பேர் மரணம்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சீரற்ற காலநிலையால் நால்வர் மரணம், 230,000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு</title>
		<link>https://puthinam.news/sri-lanka-rain-flood/</link>
					<comments>https://puthinam.news/sri-lanka-rain-flood/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Wed, 27 Nov 2024 11:36:18 +0000</pubDate>
				<category><![CDATA[National news]]></category>
		<category><![CDATA[Flood]]></category>
		<category><![CDATA[rain]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[weather]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=10066</guid>

					<description><![CDATA[<p>இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் இதுவரை நால்வர் மரணமாகியுள்ளதுடன், அறுவர் காணாமல் போயுள்ளனர். நாடு பூராகவும் கடும் மழை பொழிந்து வருவதால், குளங்கள் நிரம்பி கடும் வெள்ளப் பெருக்குகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை 69,947 குடும்பங்களைச் சேர்ந்த 230,743பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எட்டு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 620 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. தொடர்ந்தும் கடும் மழை பொழியும் என வானிலை அவதானிப்பு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக வட மாகாணம், வட மத்திய மாகாணம், வட மேல் மாகாணம், [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/sri-lanka-rain-flood/">சீரற்ற காலநிலையால் நால்வர் மரணம், 230,000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் இதுவரை நால்வர் மரணமாகியுள்ளதுடன், அறுவர் காணாமல் போயுள்ளனர்.</p>



<p class="wp-block-paragraph">நாடு பூராகவும் கடும் மழை பொழிந்து வருவதால், குளங்கள் நிரம்பி கடும் வெள்ளப் பெருக்குகள் ஏற்பட்டுள்ளன. </p>



<p class="wp-block-paragraph">இதுவரை 69,947 குடும்பங்களைச் சேர்ந்த 230,743பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எட்டு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 620 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.</p>



<p class="wp-block-paragraph">தொடர்ந்தும் கடும் மழை பொழியும் என வானிலை அவதானிப்பு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக வட மாகாணம், வட மத்திய மாகாணம், வட மேல் மாகாணம், மேல் மாகாணம் மற்றும் திருகோணமலை பகுதிகளில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/sri-lanka-rain-flood/">சீரற்ற காலநிலையால் நால்வர் மரணம், 230,000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/sri-lanka-rain-flood/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>கடும் மழை காரணமாக யாழ் மாவட்டத்தில் 221 குடும்பங்கள் பாதிப்பு</title>
		<link>https://puthinam.news/jaffna-rain-effected-people/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sat, 12 Nov 2022 09:52:40 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[Point Pedro]]></category>
		<category><![CDATA[rain]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=8679</guid>

					<description><![CDATA[<p>கடந்த சில தினங்களாக யாழ் மாவட்டத்தில் பெய்துவரும் மழையால் 221 குடும்பங்களைச் சேர்ந்த 733பேர் பாதிப்படைந்துள்ளனர். வடமராட்சிப் பகுதியிலேயே அதிகம்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவில் 174 குடும்பங்களைச் சேர்ந்த 584பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரவெட்டிப் பிரதேச செயலகப் பிரிவில் 7பேரும், மருதங்கேணிப் பிரதேச செயலகப் பிரிவில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை யாழ்ப்பாணம் பிரதேச செயலகப் பிரிவில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ் மாவட்ட அனர்த்த [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/jaffna-rain-effected-people/">கடும் மழை காரணமாக யாழ் மாவட்டத்தில் 221 குடும்பங்கள் பாதிப்பு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">கடந்த சில தினங்களாக யாழ் மாவட்டத்தில் பெய்துவரும் மழையால் 221 குடும்பங்களைச் சேர்ந்த 733பேர் பாதிப்படைந்துள்ளனர்.</p>



<p class="wp-block-paragraph">வடமராட்சிப் பகுதியிலேயே அதிகம்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவில் 174 குடும்பங்களைச் சேர்ந்த 584பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரவெட்டிப் பிரதேச செயலகப் பிரிவில் 7பேரும், மருதங்கேணிப் பிரதேச செயலகப் பிரிவில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p>



<p class="wp-block-paragraph">இதேவேளை யாழ்ப்பாணம் பிரதேச செயலகப் பிரிவில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் சூரியராஜா தெரிவித்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph"></p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/jaffna-rain-effected-people/">கடும் மழை காரணமாக யாழ் மாவட்டத்தில் 221 குடும்பங்கள் பாதிப்பு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தொடர் மழை, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் வெள்ளம்</title>
		<link>https://puthinam.news/kilinochchi-mannar-heavy-rain/</link>
					<comments>https://puthinam.news/kilinochchi-mannar-heavy-rain/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sat, 07 Dec 2019 01:32:13 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Flood]]></category>
		<category><![CDATA[Kilinochchi]]></category>
		<category><![CDATA[Mannar]]></category>
		<category><![CDATA[rain]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=3416</guid>

					<description><![CDATA[<p>தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையினால் கிளிநொச்சி, மற்றும் மன்னார் மாவட்டங்கள் பெரும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளன. இரணைமடு குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதனால் வான்கதவுகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. இதனால் மக்களை அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை 6800 மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளனர் என ஆரம்ப கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, மன்னார் மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்துவருவதால் பல கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கும் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/kilinochchi-mannar-heavy-rain/">தொடர் மழை, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் வெள்ளம்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையினால் கிளிநொச்சி, மற்றும் மன்னார் மாவட்டங்கள் பெரும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளன. <br><br>இரணைமடு குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதனால் வான்கதவுகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. இதனால் மக்களை அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். <br><br>கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை 6800 மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளனர் என ஆரம்ப கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. <br><br>இதேவேளை,<a href="https://en.wikipedia.org/wiki/Mannar,_Sri_Lanka" target="_blank" rel="noreferrer noopener" aria-label=" மன்னார் (opens in a new tab)"> மன்னார்</a> மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்துவருவதால் பல கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாக அரசாங்க அதிபர்  தெரிவித்துள்ளார். இதுவரை 470 குடும்பங்களைச் சேர்ந்த 1743பேர் பாதிப்படைந்துள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.<br><br>இலங்கையில் <a href="https://puthinam.news/sri-lanka-bad-weather/">தொடர்ந்து பெய்துவரும் மழையினால்</a>, இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/kilinochchi-mannar-heavy-rain/">தொடர் மழை, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் வெள்ளம்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/kilinochchi-mannar-heavy-rain/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>இலங்கையில் தொடர் மழை, நால்வர் உயிரிழப்பு, 71,000 குடும்பங்கள் பாதிப்பு</title>
		<link>https://puthinam.news/sri-lanka-bad-weather/</link>
					<comments>https://puthinam.news/sri-lanka-bad-weather/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Fri, 06 Dec 2019 21:51:50 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Flood]]></category>
		<category><![CDATA[rain]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=3413</guid>

					<description><![CDATA[<p>இலங்கையில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும் மழையால் இதுவரை 71,000 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. தொடர் மழையின் காரணமாக இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார்.  சீரற்ற காலநிலை தொடர்வதால், பாதிப்புகள் இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/sri-lanka-bad-weather/">இலங்கையில் தொடர் மழை, நால்வர் உயிரிழப்பு, 71,000 குடும்பங்கள் பாதிப்பு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="has-text-color has-very-dark-gray-color wp-block-paragraph"><a href="https://en.wikipedia.org/wiki/Sri_Lanka" target="_blank" rel="noreferrer noopener" aria-label="இலங்கையில் (opens in a new tab)">இலங்கையில்</a> தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும் மழையால் இதுவரை 71,000 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.<br><br>ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. தொடர் மழையின் காரணமாக இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார்.  <br><br>சீரற்ற <a href="https://puthinam.news/kilinochchi-mullaitivu-flood-affected/">காலநிலை</a> தொடர்வதால், பாதிப்புகள் இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/sri-lanka-bad-weather/">இலங்கையில் தொடர் மழை, நால்வர் உயிரிழப்பு, 71,000 குடும்பங்கள் பாதிப்பு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/sri-lanka-bad-weather/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மழை வெள்ளம் காரணமாக ஐந்து மாவட்டங்களில் 45,000 பேர் பாதிப்பு</title>
		<link>https://puthinam.news/kilinochchi-mullaitivu-flood-affected/</link>
					<comments>https://puthinam.news/kilinochchi-mullaitivu-flood-affected/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sun, 23 Dec 2018 06:54:27 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Flood]]></category>
		<category><![CDATA[Kilinochchi]]></category>
		<category><![CDATA[Mullaitivu]]></category>
		<category><![CDATA[rain]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=2962</guid>

					<description><![CDATA[<p>வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் மழை வெள்ளம் காரணமாக 45,000 பேருக்கு மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/kilinochchi-mullaitivu-flood-affected/">மழை வெள்ளம் காரணமாக ஐந்து மாவட்டங்களில் 45,000 பேர் பாதிப்பு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் <a href="https://puthinam.news/kilinochchi-mullaitivu-rain-flood/">மழை வெள்ளம்</a> காரணமாக 45,000 பேருக்கு மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.<br></p>



<figure class="wp-block-image"><img fetchpriority="high" decoding="async" width="1212" height="662" src="https://puthinam.news/wp-content/uploads/2018/12/rsz_screen_shot_2018-12-23_at_53440_pm.jpg" alt="kilinochchi mullaitivu flood affected" class="wp-image-2963" srcset="https://puthinam.news/wp-content/uploads/2018/12/rsz_screen_shot_2018-12-23_at_53440_pm.jpg 1212w, https://puthinam.news/wp-content/uploads/2018/12/rsz_screen_shot_2018-12-23_at_53440_pm-600x328.jpg 600w, https://puthinam.news/wp-content/uploads/2018/12/rsz_screen_shot_2018-12-23_at_53440_pm-300x164.jpg 300w, https://puthinam.news/wp-content/uploads/2018/12/rsz_screen_shot_2018-12-23_at_53440_pm-768x419.jpg 768w, https://puthinam.news/wp-content/uploads/2018/12/rsz_screen_shot_2018-12-23_at_53440_pm-1024x559.jpg 1024w" sizes="(max-width: 1212px) 100vw, 1212px" /></figure>



<p class="wp-block-paragraph">உடனடி நிவாரணங்களை வழங்குமாறு&nbsp;ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">மேலும் இலங்கை கடற்படையின் ஆறு டிங்கி படகுகள் மீட்புப்பணியிலும், விமானப்படையின் Y -12 விமானம் மற்றும் பெல் 212 உலங்கு வானூர்தி என்பன&nbsp;வெள்ள நிலமையை&nbsp;அளவிடும்&nbsp;பணியியிலும் ஈடுபடுத்தப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.<br></p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/kilinochchi-mullaitivu-flood-affected/">மழை வெள்ளம் காரணமாக ஐந்து மாவட்டங்களில் 45,000 பேர் பாதிப்பு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/kilinochchi-mullaitivu-flood-affected/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>வடக்கில் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக 10,000 பேர் வரையில் பாதிப்பு</title>
		<link>https://puthinam.news/kilinochchi-mullaitivu-rain-flood-2/</link>
					<comments>https://puthinam.news/kilinochchi-mullaitivu-rain-flood-2/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Dec 2018 22:25:15 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Flood]]></category>
		<category><![CDATA[Kilinochchi]]></category>
		<category><![CDATA[Mullaitivu]]></category>
		<category><![CDATA[rain]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=2958</guid>

					<description><![CDATA[<p>இருப்பினும் 12.000 இற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/kilinochchi-mullaitivu-rain-flood-2/">வடக்கில் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக 10,000 பேர் வரையில் பாதிப்பு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph"> இலங்கையின் வடபகுதியில் பெய்துவரும் <a href="https://puthinam.news/kilinochchi-mullaitivu-rain-flood/">கடும் மழையின்</a> காரணமாக இதுவரை (22/12, மாலை 6 மணி) 9,161 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. </p>



<figure class="wp-block-image"><img decoding="async" width="1275" height="682" src="https://puthinam.news/wp-content/uploads/2018/12/rsz_screen_shot_2018-12-23_at_91119_am.jpg" alt="kilinochchi mullaitivu rain flood" class="wp-image-2959" srcset="https://puthinam.news/wp-content/uploads/2018/12/rsz_screen_shot_2018-12-23_at_91119_am.jpg 1275w, https://puthinam.news/wp-content/uploads/2018/12/rsz_screen_shot_2018-12-23_at_91119_am-600x321.jpg 600w, https://puthinam.news/wp-content/uploads/2018/12/rsz_screen_shot_2018-12-23_at_91119_am-300x160.jpg 300w, https://puthinam.news/wp-content/uploads/2018/12/rsz_screen_shot_2018-12-23_at_91119_am-768x411.jpg 768w, https://puthinam.news/wp-content/uploads/2018/12/rsz_screen_shot_2018-12-23_at_91119_am-1024x548.jpg 1024w" sizes="(max-width: 1275px) 100vw, 1275px" /></figure>



<p class="wp-block-paragraph">இருப்பினும் 12.000 இற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/kilinochchi-mullaitivu-rain-flood-2/">வடக்கில் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக 10,000 பேர் வரையில் பாதிப்பு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/kilinochchi-mullaitivu-rain-flood-2/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>வட மாகாணத்தில் கடும் மழை கிளிநொச்சி, முல்லைத்தீவில் கடும் வெள்ளம்</title>
		<link>https://puthinam.news/kilinochchi-mullaitivu-rain-flood/</link>
					<comments>https://puthinam.news/kilinochchi-mullaitivu-rain-flood/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Dec 2018 07:47:10 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Flood]]></category>
		<category><![CDATA[Kilinochchi]]></category>
		<category><![CDATA[Mullaitivu]]></category>
		<category><![CDATA[rain]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=2954</guid>

					<description><![CDATA[<p>இலங்கையின் வட மாகாணத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 370mm வரை பெய்துள்ள கடும் மழையினால், கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து குளங்களும் வான் பயகின்றது. இரணைமடுக் குளத்தின் 14 வான்கதவுகளில், 11 வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் கடும் வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினரும் மக்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  முல்லைத்தீவு மாவட்டத்தில் சில குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/kilinochchi-mullaitivu-rain-flood/">வட மாகாணத்தில் கடும் மழை கிளிநொச்சி, முல்லைத்தீவில் கடும் வெள்ளம்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">இலங்கையின் வட மாகாணத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.</p>



<figure class="wp-block-image"><img decoding="async" width="1024" height="557" src="https://puthinam.news/wp-content/uploads/2018/12/rsz_screen_shot_2018-12-22_at_63918_pm-1024x557.jpg" alt="kilinochchi mullaitivu rain flood" class="wp-image-2955" srcset="https://puthinam.news/wp-content/uploads/2018/12/rsz_screen_shot_2018-12-22_at_63918_pm.jpg 1024w, https://puthinam.news/wp-content/uploads/2018/12/rsz_screen_shot_2018-12-22_at_63918_pm-300x163.jpg 300w, https://puthinam.news/wp-content/uploads/2018/12/rsz_screen_shot_2018-12-22_at_63918_pm-768x418.jpg 768w, https://puthinam.news/wp-content/uploads/2018/12/rsz_screen_shot_2018-12-22_at_63918_pm-600x326.jpg 600w" sizes="(max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p class="wp-block-paragraph">370mm வரை பெய்துள்ள கடும் மழையினால், கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து குளங்களும் வான் பயகின்றது. இரணைமடுக் குளத்தின் 14 வான்கதவுகளில், 11 வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">கிளிநொச்சியில் கடும் வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினரும் மக்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டுள்ளனர். <br><br>முல்லைத்தீவு மாவட்டத்தில் சில குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/kilinochchi-mullaitivu-rain-flood/">வட மாகாணத்தில் கடும் மழை கிளிநொச்சி, முல்லைத்தீவில் கடும் வெள்ளம்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/kilinochchi-mullaitivu-rain-flood/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>வரும் ஞாயிறு தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை</title>
		<link>https://puthinam.news/tamil-nadu-rain-puducherry-india/</link>
					<comments>https://puthinam.news/tamil-nadu-rain-puducherry-india/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Oct 2018 12:30:00 +0000</pubDate>
				<category><![CDATA[Tamil Nadu News]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Puducherry]]></category>
		<category><![CDATA[rain]]></category>
		<category><![CDATA[Tamil Nadu]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=2668</guid>

					<description><![CDATA[<p>அன்றைய தினம் தமிழகத்தின் பல இடங்களில் 25cm இற்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/tamil-nadu-rain-puducherry-india/">வரும் ஞாயிறு தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<div><span>வரும் ஞாயிறு (07/10) தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கனமழையோ பெய்யக்கூடுமென இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.</span></div>
<div></div>
<div><span>அன்றைய தினம் தமிழகத்தின் பல இடங்களில் 25cm இற்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.</span></div>
<div></div>
<div><span>ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் மாவட்ட நிர்வாகங்களுக்கு மாநில அரசு அறிவுறுத்தல்களை அனுப்பியுள்ளது. தமிழக பேரிடர் மேலாண்மை மையம் இதனை எதிர்கொள்ள தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது.</span></div>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/tamil-nadu-rain-puducherry-india/">வரும் ஞாயிறு தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/tamil-nadu-rain-puducherry-india/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தொடரும் சீரற்ற காலநிலையால் 10 பேர் உயிரிழப்பு, 19 மாவட்டங்கள் பாதிப்பு</title>
		<link>https://puthinam.news/south-west-monsoon-rain-flood-srilanka/</link>
					<comments>https://puthinam.news/south-west-monsoon-rain-flood-srilanka/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Wed, 23 May 2018 02:03:24 +0000</pubDate>
				<category><![CDATA[National news]]></category>
		<category><![CDATA[Flood]]></category>
		<category><![CDATA[rain]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[Storm]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=2290</guid>

					<description><![CDATA[<p>இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4432 குடும்பங்களைச் சேர்ந்த 52380 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/south-west-monsoon-rain-flood-srilanka/">தொடரும் சீரற்ற காலநிலையால் 10 பேர் உயிரிழப்பு, 19 மாவட்டங்கள் பாதிப்பு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் 19 மாவட்டங்கள் வெள்ளத்தினாலும் மண்சரிவினாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4432 குடும்பங்களைச் சேர்ந்த 52380 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/south-west-monsoon-rain-flood-srilanka/">தொடரும் சீரற்ற காலநிலையால் 10 பேர் உயிரிழப்பு, 19 மாவட்டங்கள் பாதிப்பு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/south-west-monsoon-rain-flood-srilanka/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
