<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>LTTE &#8211; Puthinam NEWS புதினம் &#8211; Sri Lanka Tamil NEWS</title>
	<atom:link href="https://puthinam.news/tag/ltte/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://puthinam.news</link>
	<description>Sri Lanka news &#124; Tamil Breaking NEWS &#124; Tamil News</description>
	<lastBuildDate>Tue, 26 Nov 2024 13:24:19 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://puthinam.news/wp-content/uploads/2020/03/cropped-Gif-1-Puthinam-Tam-300x-e1594824333300-32x32.jpg</url>
	<title>LTTE &#8211; Puthinam NEWS புதினம் &#8211; Sri Lanka Tamil NEWS</title>
	<link>https://puthinam.news</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>அகவை 70ல் தேசியத் தலைவர் பிரபாகரன்</title>
		<link>https://puthinam.news/velupillai-prabhakaran-birthday-70/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Tue, 26 Nov 2024 13:18:48 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[LTTE]]></category>
		<category><![CDATA[Prabhakaran]]></category>
		<category><![CDATA[Tamils]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=10061</guid>

					<description><![CDATA[<p>தமிழீழ தேசியத் தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு இன்று அகவை 70. ஒரு அமைப்பை எத்தகைய சூழலிலும், சுய ஒழுக்கத்துடன் கட்டுக்கோப்புடனும் எவ்வாறு வழிநடத்திச் செல்வது என்பதற்கு திரு.பிரபாகரன் உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டு. பல உலக போராட்ட தலைவர்களே தமிழர் படையின் கட்டுக்கோப்பையும் அதன் தலைவனையும் பார்த்து வியந்துள்ளனர். தமிழரின் அடையாளம்.தமிழரின் பெருமை.தன்னிகரில்லா தலைவன்.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/velupillai-prabhakaran-birthday-70/">அகவை 70ல் தேசியத் தலைவர் பிரபாகரன்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">தமிழீழ தேசியத் தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு இன்று அகவை 70.</p>



<p class="has-black-color has-text-color has-link-color wp-elements-c0a15ef138c1722c8c63897b4fe318eb wp-block-paragraph">ஒரு அமைப்பை எத்தகைய சூழலிலும், சுய ஒழுக்கத்துடன் கட்டுக்கோப்புடனும் எவ்வாறு வழிநடத்திச் செல்வது என்பதற்கு திரு.பிரபாகரன் உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டு. பல உலக போராட்ட தலைவர்களே தமிழர் படையின் கட்டுக்கோப்பையும் அதன் <a href="https://puthinam.news/velupillai-prabhakaran-birthday-68th/">தலைவனையும்</a> பார்த்து வியந்துள்ளனர். </p>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-full"><img fetchpriority="high" decoding="async" width="1280" height="720" src="https://puthinam.news/wp-content/uploads/2018/11/VP.jpg" alt="Velupillai Prabhakaran 64th birthday" class="wp-image-2874" srcset="https://puthinam.news/wp-content/uploads/2018/11/VP.jpg 1280w, https://puthinam.news/wp-content/uploads/2018/11/VP-300x169.jpg 300w, https://puthinam.news/wp-content/uploads/2018/11/VP-1024x576.jpg 1024w, https://puthinam.news/wp-content/uploads/2018/11/VP-768x432.jpg 768w, https://puthinam.news/wp-content/uploads/2018/11/VP-600x338.jpg 600w" sizes="(max-width: 1280px) 100vw, 1280px" /></figure>
</div>


<p class="has-text-align-center wp-block-paragraph" style="font-size:25px"><strong>தமிழரின் அடையாளம்.</strong><br><strong>தமிழரின் பெருமை.</strong><br><strong>தன்னிகரில்லா தலைவன்.</strong></p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/velupillai-prabhakaran-birthday-70/">அகவை 70ல் தேசியத் தலைவர் பிரபாகரன்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>போராளிகள் நலன்புரிச் சங்கம்</title>
		<link>https://puthinam.news/rehabilitated-ltte-cadres-welfare/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sun, 11 Dec 2022 23:22:53 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Eastern Province]]></category>
		<category><![CDATA[LTTE]]></category>
		<category><![CDATA[Northern Province]]></category>
		<category><![CDATA[Welfare]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=9057</guid>

					<description><![CDATA[<p>&#8220;இனத்திற்காக உழைத்தவர்களை இன்னலின்றி வாழ வைப்போம்&#8221; எனும் தொனிப் பொருளில், போராளிகள் நலன்புரிச் சங்கம் யாழ்ப்பாணத்தில் நேற்று(11/12) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. சர்வ மதத் தலைவர்கள், முன்னாள் போராளிகள், வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் பிரபல சட்டத்தரணி தவராசா ஆகியோர் நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர். போர் முடிவுற்று 13 வருடங்கள் கடந்தும், வடக்கு கிழக்கில் முன்னாள் போராளிகள் இன்னும் பாரிய இடர்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்பது பலரும் அறியாத விடயம். வாழ்வாதார பிரச்சனைகள், புலனாய்வுப் பிரிவினரின் அச்சுறுத்தல்கள், சமூக அந்தஸ்து இல்லாத [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/rehabilitated-ltte-cadres-welfare/">போராளிகள் நலன்புரிச் சங்கம்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">&#8220;இனத்திற்காக உழைத்தவர்களை இன்னலின்றி வாழ வைப்போம்&#8221; எனும் தொனிப் பொருளில், போராளிகள் நலன்புரிச் சங்கம் யாழ்ப்பாணத்தில் நேற்று(11/12) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.</p>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-full"><img decoding="async" width="509" height="284" src="https://puthinam.news/wp-content/uploads/2022/12/222.jpeg" alt="" class="wp-image-9058" srcset="https://puthinam.news/wp-content/uploads/2022/12/222.jpeg 509w, https://puthinam.news/wp-content/uploads/2022/12/222-300x167.jpeg 300w, https://puthinam.news/wp-content/uploads/2022/12/222-150x84.jpeg 150w" sizes="(max-width: 509px) 100vw, 509px" /></figure>
</div>


<p class="wp-block-paragraph">சர்வ மதத் தலைவர்கள், முன்னாள் போராளிகள், வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் பிரபல சட்டத்தரணி தவராசா ஆகியோர் நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்.</p>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-full"><img decoding="async" width="496" height="280" src="https://puthinam.news/wp-content/uploads/2022/12/111.jpeg" alt="rehabilitated ltte cadres welfare" class="wp-image-9059" srcset="https://puthinam.news/wp-content/uploads/2022/12/111.jpeg 496w, https://puthinam.news/wp-content/uploads/2022/12/111-300x169.jpeg 300w, https://puthinam.news/wp-content/uploads/2022/12/111-150x85.jpeg 150w" sizes="(max-width: 496px) 100vw, 496px" /></figure>
</div>


<p class="wp-block-paragraph">போர் முடிவுற்று 13 வருடங்கள் கடந்தும், வடக்கு கிழக்கில் முன்னாள் போராளிகள் இன்னும் பாரிய இடர்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்பது பலரும் அறியாத விடயம். </p>



<p class="wp-block-paragraph">வாழ்வாதார பிரச்சனைகள், புலனாய்வுப் பிரிவினரின் அச்சுறுத்தல்கள், சமூக அந்தஸ்து இல்லாத நிலை, வெளிநாட்டிற்குச் செல்ல முடியாத நிலை போன்ற பல விதமான இடர்களின் மத்தியிலேயே முன்னாள் போராளிகள் வாழ்க்கையைக் நடத்தி வருகின்றனர்.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/rehabilitated-ltte-cadres-welfare/">போராளிகள் நலன்புரிச் சங்கம்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அகவை 68ல் தேசியத் தலைவர் பிரபாகரன்</title>
		<link>https://puthinam.news/velupillai-prabhakaran-birthday-68th/</link>
					<comments>https://puthinam.news/velupillai-prabhakaran-birthday-68th/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sat, 26 Nov 2022 11:13:14 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[LTTE]]></category>
		<category><![CDATA[Prabhakaran]]></category>
		<category><![CDATA[Tamils]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=8884</guid>

					<description><![CDATA[<p>தமிழீழ தேசியத் தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு இன்று அகவை 68. தமிழரின் அடையாளம்.தமிழரின் பெருமை.தன்னிகரில்லா தலைவன். 1954ம் ஆண்டு வல்வெட்டித்துறையில் பிறந்த திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள், தனது வாழ்நாளை தமிழரின் விடிவிற்காய் முழுமையாக அர்பணித்திருந்தார்.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/velupillai-prabhakaran-birthday-68th/">அகவை 68ல் தேசியத் தலைவர் பிரபாகரன்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">தமிழீழ தேசியத் தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு இன்று அகவை 68.</p>



<h4 class="has-text-align-center wp-block-heading"><strong>தமிழரின் அடையாளம்.</strong><br><strong>தமிழரின் பெருமை.</strong><br><strong>தன்னிகரில்லா தலைவன்.</strong></h4>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-full is-resized"><img loading="lazy" decoding="async" src="https://puthinam.news/wp-content/uploads/2022/11/VP68.jpeg" alt="" class="wp-image-8885" width="640" height="640" srcset="https://puthinam.news/wp-content/uploads/2022/11/VP68.jpeg 800w, https://puthinam.news/wp-content/uploads/2022/11/VP68-300x300.jpeg 300w, https://puthinam.news/wp-content/uploads/2022/11/VP68-150x150.jpeg 150w, https://puthinam.news/wp-content/uploads/2022/11/VP68-768x768.jpeg 768w, https://puthinam.news/wp-content/uploads/2022/11/VP68-696x696.jpeg 696w" sizes="auto, (max-width: 640px) 100vw, 640px" /><figcaption class="wp-element-caption"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-cyan-bluish-gray-color">நன்றி : NTK</mark></figcaption></figure>
</div>


<p class="wp-block-paragraph">1954ம் ஆண்டு வல்வெட்டித்துறையில் பிறந்த திரு வேலுப்பிள்ளை <mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-cyan-blue-color"><a href="https://en.wikipedia.org/wiki/Velupillai_Prabhakaran" target="_blank" rel="noreferrer noopener">பிரபாகரன்</a></mark> அவர்கள், தனது வாழ்நாளை தமிழரின் விடிவிற்காய் முழுமையாக அர்பணித்திருந்தார்.</p>


<div class="wp-block-image">
<figure class="aligncenter size-full"><img loading="lazy" decoding="async" width="520" height="349" src="https://puthinam.news/wp-content/uploads/2022/11/vp-mgr.jpeg" alt="" class="wp-image-8887" srcset="https://puthinam.news/wp-content/uploads/2022/11/vp-mgr.jpeg 520w, https://puthinam.news/wp-content/uploads/2022/11/vp-mgr-300x201.jpeg 300w, https://puthinam.news/wp-content/uploads/2022/11/vp-mgr-150x101.jpeg 150w" sizes="auto, (max-width: 520px) 100vw, 520px" /><figcaption class="wp-element-caption"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-cyan-bluish-gray-color">புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுடன் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மற்றும் கேணல் சங்கர்.</mark></figcaption></figure>
</div><p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/velupillai-prabhakaran-birthday-68th/">அகவை 68ல் தேசியத் தலைவர் பிரபாகரன்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/velupillai-prabhakaran-birthday-68th/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மாவீரர் வாரத்தை முன்னிட்டு, யாழில் பாதுகாப்பு அதிகரிப்பு</title>
		<link>https://puthinam.news/jaffna-security-tighten-maveerar-week/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Nov 2022 00:05:50 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[LTTE]]></category>
		<category><![CDATA[Maveerar Day]]></category>
		<category><![CDATA[November 27]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=8853</guid>

					<description><![CDATA[<p>மாவீரர் வாரம் இடம்பெற்றுவருவதை முன்னிட்டு, யாழ் மாவட்டத்தில் இராணுவத்தினர் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். இலங்கை இராணுவத்தினர் வீதி ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன், கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் வீதிச் சோதனைகளையும் மேற்கொண்டுவருகின்றனர். ஒவ்வொரு வருடமும், நவம்பர் 21 முதல் 27 வரை, தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்களை உலகமெங்கும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவது வழமையாகும். கடந்த பல வருடங்களாக கோத்தபாயவின் ஆட்சியில், மாவீரர் வாரம் அனுஷ்டிப்பதில் பல தடங்கல்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இந்த வருடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/jaffna-security-tighten-maveerar-week/">மாவீரர் வாரத்தை முன்னிட்டு, யாழில் பாதுகாப்பு அதிகரிப்பு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">மாவீரர் வாரம் இடம்பெற்றுவருவதை முன்னிட்டு, யாழ் மாவட்டத்தில் இராணுவத்தினர் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.</p>



<p class="wp-block-paragraph">இலங்கை இராணுவத்தினர் வீதி ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன், கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் வீதிச் சோதனைகளையும் மேற்கொண்டுவருகின்றனர்.</p>



<p class="wp-block-paragraph">ஒவ்வொரு வருடமும், நவம்பர் 21 முதல் 27 வரை, தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்களை உலகமெங்கும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவது வழமையாகும்.</p>



<p class="wp-block-paragraph">கடந்த பல வருடங்களாக கோத்தபாயவின் ஆட்சியில், <a href="https://puthinam.news/maveerar-naal-november-27-eelam/">மாவீரர்</a> வாரம் அனுஷ்டிப்பதில் பல தடங்கல்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இந்த வருடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எவ்வித தடைகளை ஏற்படுத்தாத போதும், தமிழர் தாயகப் பிரதேசங்களில் இராணுவ பிரசன்னத்தை அதிகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>



<p class="wp-block-paragraph"></p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/jaffna-security-tighten-maveerar-week/">மாவீரர் வாரத்தை முன்னிட்டு, யாழில் பாதுகாப்பு அதிகரிப்பு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மர்ம கொள்கலனில் அனுப்பப்பட்டது என்ன? &#x1f3a5;</title>
		<link>https://puthinam.news/srilanka-mystery-container/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Thu, 07 Apr 2022 01:54:07 +0000</pubDate>
				<category><![CDATA[Articles]]></category>
		<category><![CDATA[Avant Garde]]></category>
		<category><![CDATA[Gotabaya Rajapaksa]]></category>
		<category><![CDATA[Harbour]]></category>
		<category><![CDATA[LTTE]]></category>
		<category><![CDATA[Mahinda Regime]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=7263</guid>

					<description><![CDATA[<p>கொழும்பு துறைமுகத்தினூடாக விசேட அதிரடிப்படையினரின் கடும் பாதுகாப்புடன் கொள்கலன் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த மர்ம கொள்கலனில் ராஜபக்ச குடும்பத்தினரின் பெருந்தொகை தங்கமும், பணமும் (டொலர்களாக) இருந்திருக்கலாம். அல்லது அவண்ட் கார்ட் நிறுவத்தின் சட்டவிரோத ஆயுதங்கள் இருந்திருக்கலாம் எனும் சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் கொள்கலனிற்கு மிக அருகில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவில், விசேட அதிரடிப்படையினர் கொள்கலனைச் சூழ்ந்து கடும் பாதுகாப்பு வழங்குவது தெளிவாகத் தெரிகிறது. இலங்கை சுங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மேற்படி கொள்கலனில் முகக் கவசங்களை உற்பத்தி [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/srilanka-mystery-container/">மர்ம கொள்கலனில் அனுப்பப்பட்டது என்ன? &#x1f3a5;</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">கொழும்பு துறைமுகத்தினூடாக விசேட அதிரடிப்படையினரின் கடும் பாதுகாப்புடன் கொள்கலன் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">அந்த மர்ம கொள்கலனில் ராஜபக்ச குடும்பத்தினரின் பெருந்தொகை தங்கமும், பணமும் (டொலர்களாக) இருந்திருக்கலாம். அல்லது அவண்ட் கார்ட் நிறுவத்தின் சட்டவிரோத ஆயுதங்கள் இருந்திருக்கலாம் எனும் சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் கொள்கலனிற்கு மிக அருகில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவில், விசேட அதிரடிப்படையினர் கொள்கலனைச் சூழ்ந்து கடும் பாதுகாப்பு வழங்குவது தெளிவாகத் தெரிகிறது.</p>



<figure class="wp-block-video"><video height="960" style="aspect-ratio: 524 / 960;" width="524" controls src="https://puthinam.news/wp-content/uploads/2022/04/harbour.mov"></video></figure>



<p class="wp-block-paragraph">இலங்கை சுங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மேற்படி கொள்கலனில் முகக் கவசங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் <a href="https://www.nordion.com/wp-content/uploads/2018/11/Nordion_C-188_Cobalt-60_Data_Sheet-2018.pdf" target="_blank" rel="noreferrer noopener">C-188 Cobalt-60 </a> கதிரியக்கப் பொருட்கள் இருந்ததாகவும், அதை கனடாவிற்கு திருப்பி அனுப்புவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p>



<p class="wp-block-paragraph">நாட்டில் ஏற்பட்டுள்ள மக்கள் ஆர்ப்பாட்டத்தின் தீவிரத் தன்மையப் புரிந்து கொண்டுள்ள ராஜபக்ச சகோதரர்கள், மக்களை மறந்து தம்மைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஏற்கனவே இறங்கிவிட்டார்கள்.</p>



<p class="wp-block-paragraph">ராஜபக்ச சகோதரர்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நட்பு வட்டாரத்தில் பலர் நாட்டை விட்டு ஏற்கனவே தப்பி ஓடியுள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க ஒருவர் நிசங்க சேனாதிபதி. சர்வதேச சட்டவிரோத கடத்தல் கும்பல்களுடன் தொடர்புடைய இவரை, இலங்கையில் ராஜாபோல் இருக்க பாதுக்காப்பையும், வசதிகளையும் வழங்கியவர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச என்பது அப்பாவி சிங்கள மக்களைத் தவிர ஏனையோருக்குத் தெரியும்.</p>



<p class="wp-block-paragraph">மேலும் 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளுடனான போர் முடிந்த பின்னர், தமிழர் தாயகத்தில் மீட்கப்பட்ட பெருந்தொகை தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் என்பன இதேபோன்று ஒரு சில கொள்கலன்களில் கடும் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டிருந்தது என்பதும் இங்கே நினைவூட்டப்படவேண்டியுள்ளது. </p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/srilanka-mystery-container/">மர்ம கொள்கலனில் அனுப்பப்பட்டது என்ன? &#x1f3a5;</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		<enclosure url="https://puthinam.news/wp-content/uploads/2022/04/harbour.mov" length="26698390" type="video/quicktime" />

			</item>
		<item>
		<title>தியாகதீபம் திலீபனின் 33வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்</title>
		<link>https://puthinam.news/thileepan-remembrance-jaffna/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sat, 26 Sep 2020 03:49:23 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[LTTE]]></category>
		<category><![CDATA[Thileepan]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=5397</guid>

					<description><![CDATA[<p>இன்று (26/09) தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 33வது ஆண்டு நினைவு தினமாகும். ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த திலீபன், 12 நாட்கள் உணவு மட்டுமின்றி, நீர் கூட அருந்தாமல் 26/09/1987 அன்று வீரச்சாவைத் தழுவியிருந்தார். ஐந்து அம்ச கோரிக்கைகளாவன, 1) மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும். 2) சிறைக் கூடங்களிலும், இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும். [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/thileepan-remembrance-jaffna/">தியாகதீபம் திலீபனின் 33வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">இன்று (26/09) தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 33வது ஆண்டு நினைவு தினமாகும்.</p>



<p class="wp-block-paragraph">ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த <a rel="noreferrer noopener" href="https://en.wikipedia.org/wiki/Thileepan" target="_blank"><span style="color:#f59106" class="has-inline-color">திலீபன்</span></a>, 12 நாட்கள் உணவு மட்டுமின்றி, நீர் கூட அருந்தாமல் 26/09/1987 அன்று <a href="https://puthinam.news/thileepan-jaffna/">வீரச்சாவைத்</a> தழுவியிருந்தார்.</p>



<figure class="wp-block-pullquote is-style-default" style="border-color:#6B7074"><blockquote><p><strong>ஐந்து அம்ச கோரிக்கைகளாவன,</strong><br><br>1) மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும். <br><br>2) சிறைக் கூடங்களிலும், இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.<br><br>3) அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். <br><br>4) ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும். <br><br>5) தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.</p></blockquote></figure>



<p class="wp-block-paragraph">இலங்கையில் தற்போது ஆட்சியிலுள்ள ராஜபக்ச அரசு சகல வழிகளிலும் திலீபனின் நினைவேந்தலுக்கு தடைகளை ஏற்படுத்தியுள்ளது. அகிம்சை வழியில் மரணித்த மாவீரனுக்கு அமைதி வழியில் கூட அஞ்சலி செலுத்தமுடியாத நிலையில் இன்று தாயக தமிழ் மக்கள் உள்ளனர்.<br><br>பல தமிழ் அரசியல் கட்சிகள் நீதிமன்றத்தை நாடியபோதும், கொழும்பின் கடும் அழுத்தம் காரணமாக தீர்ப்பு சாதகமாக கிடைக்கப் பெறவில்லை. </p>



<div class="wp-block-image is-style-default"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="551" height="322" src="https://puthinam.news/wp-content/uploads/2020/09/Thileepan-5.jpg" alt="Thileepan remembrance Jaffna" class="wp-image-5402" srcset="https://puthinam.news/wp-content/uploads/2020/09/Thileepan-5.jpg 551w, https://puthinam.news/wp-content/uploads/2020/09/Thileepan-5-300x175.jpg 300w" sizes="auto, (max-width: 551px) 100vw, 551px" /></figure></div>



<figure class="wp-block-embed-wordpress wp-block-embed is-type-wp-embed is-provider-puthinam-news"><div class="wp-block-embed__wrapper">
<blockquote class="wp-embedded-content" data-secret="3dIkwKCqVB"><a href="https://puthinam.news/thileepan-ltte-srilanka-india-jaffna/">உலகின் முதல் தமிழ் அகிம்சை போராளி தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதம் ஆரம்பித்த நாள் இன்று</a></blockquote><iframe loading="lazy" class="wp-embedded-content" sandbox="allow-scripts" security="restricted"  title="&#8220;உலகின் முதல் தமிழ் அகிம்சை போராளி தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதம் ஆரம்பித்த நாள் இன்று&#8221; &#8212; புதினம் | Puthinam NEWS - Sri Lanka Tamil news" src="https://puthinam.news/thileepan-ltte-srilanka-india-jaffna/embed/#?secret=3dIkwKCqVB" data-secret="3dIkwKCqVB" width="600" height="338" frameborder="0" marginwidth="0" marginheight="0" scrolling="no"></iframe>
</div></figure>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/thileepan-remembrance-jaffna/">தியாகதீபம் திலீபனின் 33வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தியாகதீபம் திலீபனின் 32வது ஆண்டு நினைவு தினம்</title>
		<link>https://puthinam.news/thileepan-jaffna/</link>
					<comments>https://puthinam.news/thileepan-jaffna/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Thu, 26 Sep 2019 22:56:34 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[LTTE]]></category>
		<category><![CDATA[Nallur]]></category>
		<category><![CDATA[Thileepan]]></category>
		<category><![CDATA[Urelu]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=3320</guid>

					<description><![CDATA[<p>தியாகதீபம் லெப்.கேணல்&#160;திலீபனின்&#160;32வது ஆண்டு நினைவு தினம் நேற்று (26/09) தமிழர் தாயகப்பகுதிகளில்&#160;உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து,&#160;அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த திலீபன்,&#160;12 நாட்கள் உணவு மட்டுமின்றி, நீர் கூட அருந்தாமல் 26/09/1987 அன்று&#160;வீரச்சாவைத் தழுவினார். ஐந்து அம்ச கோரிக்கைகள் 1) மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும். 2) சிறைக் கூடங்களிலும், இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/thileepan-jaffna/">தியாகதீபம் திலீபனின் 32வது ஆண்டு நினைவு தினம்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">தியாகதீபம் லெப்.கேணல்&nbsp;திலீபனின்&nbsp;32வது ஆண்டு நினைவு தினம் நேற்று (26/09) தமிழர் தாயகப்பகுதிகளில்&nbsp;உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.<br><br>ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து,&nbsp;அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த <a rel="noreferrer noopener" aria-label="திலீபன் (opens in a new tab)" href="https://en.wikipedia.org/wiki/Thileepan" target="_blank">திலீபன்</a>,&nbsp;12 நாட்கள் உணவு மட்டுமின்றி, நீர் கூட அருந்தாமல் 26/09/1987 அன்று&nbsp;வீரச்சாவைத் தழுவினார்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter"><img loading="lazy" decoding="async" width="470" height="334" src="https://puthinam.news/wp-content/uploads/2019/09/thileepan-1.jpg" alt="Thileepan Jaffna" class="wp-image-3323" srcset="https://puthinam.news/wp-content/uploads/2019/09/thileepan-1.jpg 470w, https://puthinam.news/wp-content/uploads/2019/09/thileepan-1-300x213.jpg 300w" sizes="auto, (max-width: 470px) 100vw, 470px" /></figure></div>



<p class="wp-block-paragraph" style="font-size:14px">ஐந்து அம்ச கோரிக்கைகள்<br><br>1) மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும். <br><br>2) சிறைக் கூடங்களிலும், இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும். <br><br>3) அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். <br><br>4) ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும். <br><br>5) தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.</p>



<p class="wp-block-paragraph">அகிம்சை வழியில் சுதந்திரம் பெற்ற இந்தியா, தமிழரின் அகிம்சை போராட்டத்தை மதிக்காமல், <a href="https://puthinam.news/thileepan-ltte-srilanka-india-jaffna/">கபட நோக்கில்</a> செயற்பட்டு ஒரு உன்னத போராளியின் உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது என்பதே கசப்பான உண்மையாகும்.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/thileepan-jaffna/">தியாகதீபம் திலீபனின் 32வது ஆண்டு நினைவு தினம்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/thileepan-jaffna/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>&#8220;புலி வருது&#8221; நாடகம் தொடங்கியது</title>
		<link>https://puthinam.news/mahinda-rajapaksa-ltte-vavunathivu/</link>
					<comments>https://puthinam.news/mahinda-rajapaksa-ltte-vavunathivu/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sat, 01 Dec 2018 09:37:47 +0000</pubDate>
				<category><![CDATA[Articles]]></category>
		<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Karuna]]></category>
		<category><![CDATA[Kilinochchi]]></category>
		<category><![CDATA[LTTE]]></category>
		<category><![CDATA[Mahinda Regime]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[Vavunathivu]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=2897</guid>

					<description><![CDATA[<p>தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இந்த நாடகம் எடுபடாது. ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/mahinda-rajapaksa-ltte-vavunathivu/">&#8220;புலி வருது&#8221; நாடகம் தொடங்கியது</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த நாளிலிருந்து எதிர்பார்க்கப்பட்ட ஒரு விடயம் &#8220;புலி வருது&#8221; நாடகம்.</p>
<p>ஏனெனில் &#8216;புலி&#8217; அல்லது &#8216;ஈழம்&#8217; என்ற சொற்பதங்கள் இல்லாமல் மகிந்த அணியினரால் சிங்கள மக்களை ஆழ முடியாது.</p>
<p>சரியாக ஒரு மாதத்தின் பின்னர், மாவீரர் தினத்தை மையமாக வைத்து வவுணதீவில் இருந்து இந்த நாடகம் தொடங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்திலுள்ள சோதனைச் சாவடியில் நின்ற அப்பாவி காவல்துறையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தி, இருவரைக் கொன்று &#8220;புலி வருது&#8221; நாடகத்தை ஆரம்பித்துள்ளனர் மகிந்த அணியினர். (இதில் ஒரு காவல்துறை உத்தியோகத்தர் தமிழராம்! இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்காக மகிந்தவின் தமிழ் கைக்கூலிகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.)</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-2900" src="https://puthinam.news/wp-content/uploads/2018/12/Mahinda-Karuna.jpg" alt="" width="900" height="600" srcset="https://puthinam.news/wp-content/uploads/2018/12/Mahinda-Karuna.jpg 900w, https://puthinam.news/wp-content/uploads/2018/12/Mahinda-Karuna-600x400.jpg 600w, https://puthinam.news/wp-content/uploads/2018/12/Mahinda-Karuna-300x200.jpg 300w, https://puthinam.news/wp-content/uploads/2018/12/Mahinda-Karuna-768x512.jpg 768w" sizes="auto, (max-width: 900px) 100vw, 900px" /></p>
<p>அரச ஊடகம், காவல்துறை அதிகாரம் எல்லாமே இப்பபோது மகிந்தவின் கையில் உள்ளதால், அவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதுவே செய்தி. அந்த செய்த்திகளையே எல்லா உள்ளூர், வெளியூர் ஊடகங்களும் (இணைய ஊடகங்கள் உட்பட) பிரசுரிப்பார்கள்.</p>
<p>அந்தவகையில், இன்று (01/12) முன்னாள் போராளி ஒருவர் கிளிநொச்சியில் சரணடைந்துள்ளாராம் (சரணடைய வைக்கப்பட்டுள்ளார்).<br />
முன்னாள் போராளி ஒருவர் காவல்துறையினரை சுட நினைத்தால், சுட்டுப்போட்டு சரணடையும் எண்ணத்துடன் சுட்டிருக்கமாட்டார். அதுவும் 48 வயதான, நாலு பிள்ளைகளின் தந்தையான ஒரு முன்னாள் போராளி, சுடுகின்ற அளவிற்கு சென்றிருக்க மாட்டார் என சுயமாக சிந்திக்கும் திறனுள்ள எல்லோருக்கும் விளங்கும்.</p>
<p>மேலும் பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார் என்று கருணா சிங்கள பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார். &#8216;முன்னாள் போராளிகள் துப்பாக்கி சூடு&#8217;, &#8216;பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார்&#8217;&#8230; இப்படி இன்னும் பல செய்திகள் வரும் வாரங்களில் வரும். மக்கள் அவதானத்துடன் செய்திகளை உள் வாங்கவேண்டும்.</p>
<p>எப்படியோ மட்டக்களப்பிற்கும், கிளிநொச்சிக்கும் புலி connection குடுத்து, மொத்த வடக்கு கிழக்கையும் மீண்டும் இருண்ட சூழலுக்குள் கொண்டுவரப்போகிறார்கள்.</p>
<p>இந்த ஒரு சம்பவத்தை வைத்தே பல வீதிச் சோதனை சாவடிகளை உருவாக்குவார்கள். சற்று சுமுகமாகவுள்ள சிங்கள-தமிழ் மக்களுக்கிடையேயான உறவில் ஒரு இடைவெளியை உருவாக்குவார்கள். சிங்கள மக்களுக்கு மேலும் புலிப் பூச்சாண்டி காட்டுவார்கள்.</p>
<p>தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இந்த நாடகம் எடுபடாது. ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.</p>
<p>இப்படியான ஒரு சூழ்நிலையில் 2019 ஜனவரியில் தேர்தல் நடக்குமாயின், <a href="https://puthinam.news/mahinda-rajapaksa-slpp/">தாமரை மொட்டு</a> முழுமையாக மலரும். அதற்குரிய முழுப்பொறுப்பையும் ரணிலே ஏற்கவேண்டும்.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/mahinda-rajapaksa-ltte-vavunathivu/">&#8220;புலி வருது&#8221; நாடகம் தொடங்கியது</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/mahinda-rajapaksa-ltte-vavunathivu/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மாவீரர் நாள் &#8211; கார்த்திகை 27</title>
		<link>https://puthinam.news/maveerar-naal-november-27-ltte/</link>
					<comments>https://puthinam.news/maveerar-naal-november-27-ltte/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Mon, 26 Nov 2018 23:32:19 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[LTTE]]></category>
		<category><![CDATA[Maveerar Day]]></category>
		<category><![CDATA[November 27]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=2878</guid>

					<description><![CDATA[<p>தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களுக்கு எமது வீர வணக்கங்கள்.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/maveerar-naal-november-27-ltte/">மாவீரர் நாள் &#8211; கார்த்திகை 27</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<h3 style="text-align: center;"><span style="color: #808080;"><br />
</span><span style="color: #808080;">தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் </span><br />
<span style="color: #808080;">தம் இன்னுயிர்களைத் தியாகம் செய்த </span><br />
<span style="color: #808080;">மாவீரர்களுக்கு </span><br />
<span style="color: #808080;">எமது வீர வணக்கங்கள்.</p>
<p></span></h3>
<p><audio class="wp-audio-shortcode" id="audio-2878-1" preload="none" style="width: 100%;" controls="controls"><source type="audio/mpeg" src="https://puthinam.news/wp-content/uploads/2017/11/Vin-Varum-Megamgal.mp3?_=1" /><a href="https://puthinam.news/wp-content/uploads/2017/11/Vin-Varum-Megamgal.mp3">https://puthinam.news/wp-content/uploads/2017/11/Vin-Varum-Megamgal.mp3</a></audio></p>
<h3 style="text-align: center;">
<img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-464" src="https://puthinam.news/wp-content/uploads/2017/11/maaveerar-week.jpg" alt="maaveerar naal" width="650" height="650" srcset="https://puthinam.news/wp-content/uploads/2017/11/maaveerar-week.jpg 650w, https://puthinam.news/wp-content/uploads/2017/11/maaveerar-week-300x300.jpg 300w, https://puthinam.news/wp-content/uploads/2017/11/maaveerar-week-150x150.jpg 150w, https://puthinam.news/wp-content/uploads/2017/11/maaveerar-week-400x400.jpg 400w, https://puthinam.news/wp-content/uploads/2017/11/maaveerar-week-100x100.jpg 100w, https://puthinam.news/wp-content/uploads/2017/11/maaveerar-week-600x600.jpg 600w" sizes="auto, (max-width: 650px) 100vw, 650px" /></h3>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/maveerar-naal-november-27-ltte/">மாவீரர் நாள் &#8211; கார்த்திகை 27</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/maveerar-naal-november-27-ltte/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		<enclosure url="https://puthinam.news/wp-content/uploads/2017/11/Vin-Varum-Megamgal.mp3" length="0" type="audio/mpeg" />

			</item>
		<item>
		<title>அகவை 64ல் தமிழீழ தேசியத் தலைவர்</title>
		<link>https://puthinam.news/velupillai-prabhakaran-64th-birthday/</link>
					<comments>https://puthinam.news/velupillai-prabhakaran-64th-birthday/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sun, 25 Nov 2018 23:15:42 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[LTTE]]></category>
		<category><![CDATA[Prabhakaran]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=2873</guid>

					<description><![CDATA[<p>அகவை 64ல் தமிழீழ தேசியத் தலைவர் தமிழரின் அடையாளம். தமிழரின் பெருமை. தன்னிகரில்லா தலைவன். &#160;</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/velupillai-prabhakaran-64th-birthday/">அகவை 64ல் தமிழீழ தேசியத் தலைவர்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<h3 style="text-align: center;"><span style="color: #706357;"><strong>அகவை 64ல் தமிழீழ தேசியத் தலைவர்</p>
<p></strong></span></h3>
<h3 style="text-align: center;"><span style="color: #808000;">தமிழரின் அடையாளம்.</span><br />
<span style="color: #808000;"> <strong>தமிழரின் பெருமை.</strong></span><br />
<span style="color: #808000;"> <strong>தன்னிகரில்லா தலைவன்.</strong></span></h3>
<p>&nbsp;</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-large wp-image-2874" src="https://puthinam.news/wp-content/uploads/2018/11/VP-1024x576.jpg" alt="" width="1024" height="576" srcset="https://puthinam.news/wp-content/uploads/2018/11/VP-1024x576.jpg 1024w, https://puthinam.news/wp-content/uploads/2018/11/VP-300x169.jpg 300w, https://puthinam.news/wp-content/uploads/2018/11/VP-768x432.jpg 768w, https://puthinam.news/wp-content/uploads/2018/11/VP-600x338.jpg 600w, https://puthinam.news/wp-content/uploads/2018/11/VP.jpg 1280w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/velupillai-prabhakaran-64th-birthday/">அகவை 64ல் தமிழீழ தேசியத் தலைவர்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/velupillai-prabhakaran-64th-birthday/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
