உலகின் முதல் தமிழ் அகிம்சை போராளி தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதம் ஆரம்பித்த நாள் இன்று

12 நாட்கள் உணவு மட்டுமின்றி, நீர் கூட அருந்தாமல் தனது உண்ணா விரதப் போராட்டத்தை மேற்கொண்டு 26/09/1987 வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல்.திலீபன், அகிம்சைப் போராட்டத்திற்கு உண்மையான வடிவம் கொடுத்தார்.