<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Budget &#8211; Puthinam NEWS புதினம் &#8211; Sri Lanka Tamil NEWS</title>
	<atom:link href="https://puthinam.news/tag/budget/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://puthinam.news</link>
	<description>Sri Lanka news &#124; Tamil Breaking NEWS &#124; Tamil News</description>
	<lastBuildDate>Sun, 11 Jun 2023 09:08:22 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://puthinam.news/wp-content/uploads/2020/03/cropped-Gif-1-Puthinam-Tam-300x-e1594824333300-32x32.jpg</url>
	<title>Budget &#8211; Puthinam NEWS புதினம் &#8211; Sri Lanka Tamil NEWS</title>
	<link>https://puthinam.news</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தமிழ், முஸ்லிம் வீரர்களுக்கு இடமளியுங்கள் &#8211; மனோ கணேசன்</title>
		<link>https://puthinam.news/mano-ganesan-sri-lanka-cricket/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sun, 27 Nov 2022 22:57:00 +0000</pubDate>
				<category><![CDATA[Sport NEWS]]></category>
		<category><![CDATA[Budget]]></category>
		<category><![CDATA[Cricket]]></category>
		<category><![CDATA[Mano Ganesan]]></category>
		<category><![CDATA[Soccer]]></category>
		<category><![CDATA[Sri Lanka Parliament]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=8947</guid>

					<description><![CDATA[<p>இலங்கை தேசிய விளையாட்டு அணிகளில் தமிழ், முஸ்லிம் வீரர்களுக்கு இடமளிக்க வேண்டுமென மனோ கணேசன் விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்தார். பாராளுமன்றில் இடம்பெற்றுவரும் பட்ஜெட் விதாதங்களில், விளையாட்டுத் துறை நிதி ஒதுக்கீட்டு பிரேரணையின்போது மனோ கணேசன் மேற்குறிப்பிட்டவாறு வேண்டுகோள் விடுத்தார். தேசிய விளையாட்டு அணிகளில் தமிழ், முஸ்லிம் வீரர்களுக்கு விழும் &#8220;வெட்டுகளை&#8221; நிறுத்தும்படியும், கிரிக்கட் இந்நாட்டின் ஐந்தாம் மதம் எனவும் தெரிவித்த மனோ கணேசன், அரசியல்வாதிகள் நிலைநாட்டத் தவறிய இன ஒற்றுமைய, விளையாட்டுத் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/mano-ganesan-sri-lanka-cricket/">தமிழ், முஸ்லிம் வீரர்களுக்கு இடமளியுங்கள் &#8211; மனோ கணேசன்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>இலங்கை தேசிய விளையாட்டு அணிகளில் தமிழ், முஸ்லிம் வீரர்களுக்கு இடமளிக்க வேண்டுமென மனோ கணேசன் விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்தார்.</p>



<p>பாராளுமன்றில் இடம்பெற்றுவரும் பட்ஜெட் விதாதங்களில், விளையாட்டுத் துறை நிதி ஒதுக்கீட்டு பிரேரணையின்போது மனோ கணேசன் மேற்குறிப்பிட்டவாறு வேண்டுகோள் விடுத்தார்.</p>



<p>தேசிய விளையாட்டு அணிகளில் தமிழ், முஸ்லிம் வீரர்களுக்கு விழும் &#8220;வெட்டுகளை&#8221; நிறுத்தும்படியும், கிரிக்கட் இந்நாட்டின் ஐந்தாம் மதம் எனவும் தெரிவித்த மனோ கணேசன், அரசியல்வாதிகள் நிலைநாட்டத் தவறிய இன ஒற்றுமைய, விளையாட்டுத் துறையின் மூலம்  நிலைநாட்டும்படியும் விளையாட்டுத் துறை அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார்.</p>



<p>மேலும், யாழ் புனித <a href="https://puthinam.news/jaffna-st-patricks-college-champion/"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-cyan-blue-color">சம்பத்திரிசியார்</mark></a> கல்லூரி மற்றும் மன்னார் புனித சேவியர் கல்லூரி அணிகள் கொழும்பில் வந்து கால்பந்து இறுதிப் போட்டியில் விளையாடியமை ஒரு மகிழ்ச்சியான தருணம் எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டிருந்தார்.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/mano-ganesan-sri-lanka-cricket/">தமிழ், முஸ்லிம் வீரர்களுக்கு இடமளியுங்கள் &#8211; மனோ கணேசன்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரணிலின் வரவு செலவு திட்டம் பாரிய ஏமாற்றம் &#8211; மனோ கணேசன்</title>
		<link>https://puthinam.news/srilanka-budget-mano-ganesan/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Tue, 15 Nov 2022 05:34:13 +0000</pubDate>
				<category><![CDATA[National news]]></category>
		<category><![CDATA[Budget]]></category>
		<category><![CDATA[Mano Ganesan]]></category>
		<category><![CDATA[Ranil Wickramasinghe]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=8719</guid>

					<description><![CDATA[<p>ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று(14/11) முன்வைக்கப்பட்டுள்ள 2023ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் பெருந்தோட்ட மக்கள் மற்றும் மாநகர பாமர மக்களுக்கு பாரிய ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் உலக உணவுத் திட்டம்(WFP), உலக வங்கி(World Bank) மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்(ICRC) ஆகியவற்றால் வறுமை மற்றும் உணவின்மை போன்றவற்றால் இலங்கையில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களாக பெருந்தோட்ட மக்களும், மாநகர பாமர மக்களுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர். அப்படிப்பட்ட [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/srilanka-budget-mano-ganesan/">ரணிலின் வரவு செலவு திட்டம் பாரிய ஏமாற்றம் &#8211; மனோ கணேசன்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று(14/11) முன்வைக்கப்பட்டுள்ள 2023ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் பெருந்தோட்ட மக்கள் மற்றும் மாநகர பாமர மக்களுக்கு பாரிய ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.</p>



<p>அவர் மேலும் தெரிவிக்கையில் உலக உணவுத் திட்டம்(WFP), உலக வங்கி(World Bank) மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்(ICRC) ஆகியவற்றால் <strong><em>வறுமை மற்றும் உணவின்மை போன்றவற்றால் இலங்கையில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களாக பெருந்தோட்ட மக்களும், மாநகர பாமர மக்களுமே</em></strong> அடையாளம் காணப்பட்டுள்ளனர். அப்படிப்பட்ட மக்களுக்கு பட்ஜெட்டில் விசேட ஒதுக்கீட்டு திட்டங்கள் எதுவுமே இடம்பெறாமை எமக்கு பலத்த ஏமாற்றத்தைதே தந்துள்ளது என தெரிவித்துள்ளார்.</p>



<p>ஆனால் நலிவடைந்த நம் மக்களை மறந்துவிட்டு, பயிரிடப்படாத தோட்டங்களில் உள்ள காணிகளை மக்களுக்கு பகிர்ந்து தருவதாக முன்னர் குறிப்பிட்டிருந்த பிரதமர் ரணில், தற்போது அந்த காணிகளை புதிய முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்து கொடுப்பது தொடர்பாகவே தனது  <a href="https://puthinam.news/2023-budget-sri-lanka-ranil/">பட்ஜெட்</a><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-cyan-blue-color"> </mark>உரையில் குறிப்பிட்டிருந்தமை நமது மக்களை கொல்லாமல் கொல்கிறது எனவும் <a href="https://puthinam.news/tamils-economy-tna-mano-ganesan/"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-luminous-vivid-orange-color">மனோ கணேசன்</mark></a> தெரிவித்துள்ளார்.</p>



<p></p>



<p></p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/srilanka-budget-mano-ganesan/">ரணிலின் வரவு செலவு திட்டம் பாரிய ஏமாற்றம் &#8211; மனோ கணேசன்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வரவு செலவு திட்டத்தில் அதிருப்தி &#8211; எதிர்க்கட்சிகள்</title>
		<link>https://puthinam.news/srilanka-budget-sajith-sumanthiran-mano-ganesan/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Mon, 14 Nov 2022 23:45:38 +0000</pubDate>
				<category><![CDATA[National news]]></category>
		<category><![CDATA[Budget]]></category>
		<category><![CDATA[Mano Ganesan]]></category>
		<category><![CDATA[Ranil Wickramasinghe]]></category>
		<category><![CDATA[Sajith Premadasa]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[Sumanthiran]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=8714</guid>

					<description><![CDATA[<p>ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு பலன் ஏதும் இல்லை என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச கருத்து தெரிவிக்கையில், பொருளாதார நெருக்கடியால் பாரிய கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு எவ்வித தீர்வும் வரவு செலவு திட்டத்தில் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். குறிப்பாக மக்கள் எதிர்பார்க்கும் நிவாரணங்கள் தொடர்பான எவ்வித திட்டமும் பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/srilanka-budget-sajith-sumanthiran-mano-ganesan/">வரவு செலவு திட்டத்தில் அதிருப்தி &#8211; எதிர்க்கட்சிகள்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு  பலன் ஏதும் இல்லை என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.</p>



<p>பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச கருத்து தெரிவிக்கையில், பொருளாதார நெருக்கடியால் பாரிய கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு எவ்வித தீர்வும் வரவு செலவு திட்டத்தில் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். குறிப்பாக மக்கள் எதிர்பார்க்கும் நிவாரணங்கள் தொடர்பான எவ்வித திட்டமும் பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.</p>



<p>மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) தலைவர் அனுர குமார திசாநாயக்கா பட்ஜெட் தொடர்பாக குறிப்பிடுகையில், பொருளாதாரரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான எந்தவொரு பரிந்துரையையும் ஜனாதிபதி இந்த வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கவில்லை. நிவாரணம் கிடைக்குமென எதிர்பார்த்திருந்த மக்களின் எதிர்பார்ப்பு முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.</p>



<p>இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில், நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடிக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பது தொடர்பான ஜனாதிபதியின் திட்டங்கள் மட்டுமே இந்த பட்ஜெட் என தெரிவித்துள்ளார்.</p>



<p>தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான மனோ கணேசன் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த வரவு செலவு திட்டத்தில் தோட்ட தொழிழாளர்கள் மற்றும் கொழும்பு மாநகர பாமர மக்கள் தொடர்பிலான அலட்சிய போக்கு எம்மை ஏமாற்றமடையச் செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.</p>



<p></p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/srilanka-budget-sajith-sumanthiran-mano-ganesan/">வரவு செலவு திட்டத்தில் அதிருப்தி &#8211; எதிர்க்கட்சிகள்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வரவு செலவு திட்டம் &#8211; பாதுகாப்பு துறைக்கு குறைந்த ஒதுக்கீடு!</title>
		<link>https://puthinam.news/sri-lanka-budget-2023-defence/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Mon, 14 Nov 2022 03:24:02 +0000</pubDate>
				<category><![CDATA[National news]]></category>
		<category><![CDATA[Budget]]></category>
		<category><![CDATA[Defence Ministry]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=8696</guid>

					<description><![CDATA[<p>2023ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டிய தெரிவித்துள்ளார். 2023ம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில், சுகாதாரத் துறை, கல்வித் துறை மற்றும் சமூக பாதுகாப்புத் துறைக்கு போதியளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டிய தெரிவித்துள்ளார். இலங்கையில் போர் முடிவுற்ற பின்னரும், பாதுகாப்புத் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, தேவையற்ற விதத்தில் அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டு வந்தமையும் இலங்கை பொருளாதாரரீதியில் வீழ்ச்சியடைவதற்கு [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/sri-lanka-budget-2023-defence/">வரவு செலவு திட்டம் &#8211; பாதுகாப்பு துறைக்கு குறைந்த ஒதுக்கீடு!</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>2023ம் ஆண்டிற்கான வரவு செலவு <a href="https://puthinam.news/2023-budget-sri-lanka-ranil/"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-cyan-blue-color">திட்டத்தில்</mark></a> பாதுகாப்பு துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டிய தெரிவித்துள்ளார்.</p>



<p>2023ம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில், சுகாதாரத் துறை, கல்வித் துறை மற்றும் சமூக பாதுகாப்புத் துறைக்கு போதியளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டிய தெரிவித்துள்ளார்.</p>



<p>இலங்கையில் போர் முடிவுற்ற பின்னரும், பாதுகாப்புத் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, தேவையற்ற விதத்தில் அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டு வந்தமையும் இலங்கை பொருளாதாரரீதியில்  வீழ்ச்சியடைவதற்கு ஒரு காரணமாக இருந்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/sri-lanka-budget-2023-defence/">வரவு செலவு திட்டம் &#8211; பாதுகாப்பு துறைக்கு குறைந்த ஒதுக்கீடு!</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜனாதிபதி ரணில் முன்வைக்கும் முதலாவது வரவு செலவு திட்டம்</title>
		<link>https://puthinam.news/2023-budget-sri-lanka-ranil/</link>
					<comments>https://puthinam.news/2023-budget-sri-lanka-ranil/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sun, 13 Nov 2022 23:25:56 +0000</pubDate>
				<category><![CDATA[National news]]></category>
		<category><![CDATA[Budget]]></category>
		<category><![CDATA[Ranil Wickramasinghe]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[Sri Lanka Parliament]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=8687</guid>

					<description><![CDATA[<p>ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், இன்று(14/11) தனது முதலாவது வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்கின்றார். இலங்கையின் நிதி அமைச்சராகவும் ஜனாதிபதியே பதவி வகிப்பதால், அவரே இன்று 2023 இற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கின்றார். நீண்டகால, நிலையான, பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பாக முதலீட்டுச் சந்தை, தொழிலாளர் சந்தை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிவற்றில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், தனியார்துறையினர் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/2023-budget-sri-lanka-ranil/">ஜனாதிபதி ரணில் முன்வைக்கும் முதலாவது வரவு செலவு திட்டம்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், இன்று(14/11) தனது முதலாவது வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்கின்றார்.</p>



<p>இலங்கையின் நிதி அமைச்சராகவும் ஜனாதிபதியே பதவி வகிப்பதால், அவரே இன்று 2023 இற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கின்றார். </p>



<p>நீண்டகால, நிலையான, பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p>



<p>குறிப்பாக முதலீட்டுச் சந்தை, தொழிலாளர் சந்தை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிவற்றில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், தனியார்துறையினர் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில்  முக்கிய பங்கெடுக்கும் வகையிலும் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக <a href="https://puthinam.news/mohamed-nasheed-ranil/"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-cyan-blue-color">ஜனாதிபதியின்</mark></a> ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/2023-budget-sri-lanka-ranil/">ஜனாதிபதி ரணில் முன்வைக்கும் முதலாவது வரவு செலவு திட்டம்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/2023-budget-sri-lanka-ranil/feed/</wfw:commentRss>
			<slash:comments>2</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
