<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Students &#8211; Puthinam NEWS புதினம் &#8211; Sri Lanka Tamil NEWS</title>
	<atom:link href="https://puthinam.news/tag/students/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://puthinam.news</link>
	<description>Sri Lanka news &#124; Tamil Breaking NEWS &#124; Tamil News</description>
	<lastBuildDate>Mon, 12 Dec 2022 21:59:30 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://puthinam.news/wp-content/uploads/2020/03/cropped-Gif-1-Puthinam-Tam-300x-e1594824333300-32x32.jpg</url>
	<title>Students &#8211; Puthinam NEWS புதினம் &#8211; Sri Lanka Tamil NEWS</title>
	<link>https://puthinam.news</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>போசாக்கின்மையால் மலையக மாணவர்கள் பாதிப்பு &#8211; இ.ஆ.ச</title>
		<link>https://puthinam.news/malnutrition-estate-students-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Mon, 12 Dec 2022 21:57:40 +0000</pubDate>
				<category><![CDATA[National news]]></category>
		<category><![CDATA[Estate]]></category>
		<category><![CDATA[malnutrition]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[Students]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=9063</guid>

					<description><![CDATA[<p>இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள சிறுவர்கள் மற்றும் மாணவர்களின் போசாக்கின்மை பிரச்சனையில், மலையக தோட்ட பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். போசாக்கின்மையால் பெருந்தோட்டப் பகுதியில் மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தருவது மிகவும் குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் 2.9 மில்லியன் மாணவர்களுக்கு போசாக்கு குறைபாடு உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்களுக்கான அமைப்பான யுனிசெப் அண்மையில் தெரிவித்திருந்தது. ஆனால் கல்வி அமைச்சினால் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/malnutrition-estate-students-sri-lanka/">போசாக்கின்மையால் மலையக மாணவர்கள் பாதிப்பு &#8211; இ.ஆ.ச</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள சிறுவர்கள் மற்றும் மாணவர்களின்  போசாக்கின்மை பிரச்சனையில், மலையக தோட்ட பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p>



<p>போசாக்கின்மையால் பெருந்தோட்டப் பகுதியில் மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தருவது மிகவும் குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>



<p>அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் 2.9 மில்லியன் மாணவர்களுக்கு போசாக்கு குறைபாடு உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்களுக்கான அமைப்பான யுனிசெப் அண்மையில் தெரிவித்திருந்தது. ஆனால் கல்வி அமைச்சினால் 1.1 மில்லியன் மாணவர்களுக்கே உணவுத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.</p>



<p>போசாக்கின்மை பிரச்சனை எதிர்காலத்தில் மாணவர்களின் கல்வியை பெரிதும் பாதிக்கும் என குறிப்பிட்ட அவர், இது தொடர்பாக முறையான திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/malnutrition-estate-students-sri-lanka/">போசாக்கின்மையால் மலையக மாணவர்கள் பாதிப்பு &#8211; இ.ஆ.ச</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நிதி அமைச்சருக்கு விமல் வீரவன்சவின் வேண்டுகோள்</title>
		<link>https://puthinam.news/school-stationaries-price-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Fri, 09 Dec 2022 07:55:32 +0000</pubDate>
				<category><![CDATA[National news]]></category>
		<category><![CDATA[School]]></category>
		<category><![CDATA[Sri Lanka Parliament]]></category>
		<category><![CDATA[Students]]></category>
		<category><![CDATA[Wimal Weerawansa]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=9026</guid>

					<description><![CDATA[<p>பாடசாலை உபகரணங்கள் மற்றும் விசேட தேவையுடையோருக்கான பொருட்கள் மீதான வரியை உடனடியாக நீக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பாடசாலை உபகரணங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியினால், பாடசாலை உபகரணங்களின் விலை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்களுக்கான உபகரணங்களை கொள்வனவு செய்வதில் பெற்றோர்கள் பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்தார். மேலும் நாட்டில் ஐந்து இலட்சம் விசேட தேவையுடைய மக்கள் உள்ளனர். அவர்களுக்கான பொருட்களுக்கும் வரி அறவிடப்படுவதால், [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/school-stationaries-price-sri-lanka/">நிதி அமைச்சருக்கு விமல் வீரவன்சவின் வேண்டுகோள்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>பாடசாலை உபகரணங்கள் மற்றும் விசேட தேவையுடையோருக்கான பொருட்கள் மீதான வரியை உடனடியாக நீக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p>



<p>பாடசாலை உபகரணங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியினால், பாடசாலை உபகரணங்களின்  விலை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்களுக்கான உபகரணங்களை கொள்வனவு செய்வதில் பெற்றோர்கள் பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.</p>



<p>மேலும் நாட்டில் ஐந்து இலட்சம் விசேட தேவையுடைய மக்கள் உள்ளனர். அவர்களுக்கான பொருட்களுக்கும் வரி அறவிடப்படுவதால், அவர்களும் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.</p>



<p>ஆனால் இராஜாங்க நிதி அமைச்சரின் கருத்து வேறு விதமாக உள்ளது. <a href="https://puthinam.news/wimal-weerwansa-gotabaya-rajapaksa/">விமலின்</a> உரையை குறுக்கீடு செய்து பதிலளித்த இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டிய, பாடசாலை மீதான பொருட்களுக்கு வரி அதிகரிப்படவில்லை என தெரிவித்ததுடன், டொலரின் விலை அதிகரிப்பே பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பிற்கு காரணம் எனவும் தெரிவித்தார்.</p>



<p></p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/school-stationaries-price-sri-lanka/">நிதி அமைச்சருக்கு விமல் வீரவன்சவின் வேண்டுகோள்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு</title>
		<link>https://puthinam.news/school-students-drug-usage/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Dec 2022 07:16:52 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[drugs]]></category>
		<category><![CDATA[Heroin]]></category>
		<category><![CDATA[Kerala Cannabis]]></category>
		<category><![CDATA[School]]></category>
		<category><![CDATA[Students]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=8995</guid>

					<description><![CDATA[<p>இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது என பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணம், அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை மிக மிக அதிகளவில் அதிகரித்துள்ளதுள்ளதாக ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். மேலும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த, விசேட அதிரடிப்படையினரை கடமையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். அண்மைக்காலங்களில் வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/school-students-drug-usage/">பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது என பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.</p>



<p>மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணம், அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை மிக மிக அதிகளவில் அதிகரித்துள்ளதுள்ளதாக ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.</p>



<p>மேலும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த, விசேட அதிரடிப்படையினரை கடமையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.</p>



<p>அண்மைக்காலங்களில் வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் பாடசாலை <a href="https://puthinam.news/police-hotlines-1997-1917/"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-cyan-blue-color">மாணவர்கள்</mark></a> மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. மாணவர்களுக்கான போதைப்பொருள் விநியோகத்தை <strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">ஒரு சில குழுக்கள் திட்டமிட்ட முறையில் முன்னெடுத்து வருகின்றபோதும், காவல்துறையினர் எவ்வித இறுக்கமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை</mark></strong> என மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/school-students-drug-usage/">பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் இராணுவத்தால் கைது. 16ம் திகதிவரை விளக்கமறியல்.</title>
		<link>https://puthinam.news/jaffna-university-students-union/</link>
					<comments>https://puthinam.news/jaffna-university-students-union/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sat, 04 May 2019 00:21:13 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[Jaffna university]]></category>
		<category><![CDATA[Kopay]]></category>
		<category><![CDATA[Students]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=3216</guid>

					<description><![CDATA[<p>யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் M.திவாகரன் மற்றும் செயலாளர் S.கபில்ராஜ் ஆகியோர் நேற்று (03/05) இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கோப்பாய் காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டனர். பின்னர் மாலை யாழ் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, அவர்களை வரும் 16ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். நேற்று காலை யாழ் பல்கலைக்கழகத்தை சுற்றிவளைத்த இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரை, நாட்டின் பாதுகாப்புக்கருதி பல்கலைக்கழக வளாகங்களை சோதனை செய்ய மாணவர்கள் அனுமதித்திருந்தனர். இதன்போது மாணவர் ஒன்றியத்தின் அறையிலிருந்து தேசிய தலைவரின் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/jaffna-university-students-union/">யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் இராணுவத்தால் கைது. 16ம் திகதிவரை விளக்கமறியல்.</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் M.திவாகரன் மற்றும் செயலாளர் S.கபில்ராஜ் ஆகியோர் நேற்று (03/05) இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கோப்பாய் காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டனர். பின்னர் மாலை யாழ் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, அவர்களை வரும் 16ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். <br><br>நேற்று காலை யாழ் பல்கலைக்கழகத்தை சுற்றிவளைத்த இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரை, நாட்டின் பாதுகாப்புக்கருதி பல்கலைக்கழக வளாகங்களை சோதனை செய்ய மாணவர்கள் அனுமதித்திருந்தனர். <br><br>இதன்போது <strong>மாணவர் ஒன்றியத்தின் அறையிலிருந்து </strong>தேசிய தலைவரின் படங்களும், சில பதாதைகள் மற்றும் மாவீரர்களின் ஒளிப்படங்களை இராணுதவத்தினர் எடுத்திருந்தனர். இதனைக் காரணம்காட்டி மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளரை <a href="https://puthinam.news/sri-lanka-declares-state-emergency-kandy/">பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ்</a> கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.<br><br>இலங்கையின் தற்போதைய நிலைமையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி சிங்கள பேரினவாத அரசு தமிழர்களுக்கும் பயமூட்டப்பார்க்கிறது. <br><br><em><strong>தமிழர்கள் சந்ததித்திராத பயங்கரவாதச் தடைச் சட்டங்களுமில்லை, விசாரணைகளுமில்லை என்பதை சிங்கள பேரினவாத அரசு புரிந்துகொள்ளவேண்டும். </strong></em><br><br><strong>இங்கு கொடுமையான விடயம் என்னவெனில், சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதை தமக்கு சாதகமாகப் பயன்படுத்த முனைவதாக தெரியவருகிறது.</strong></p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/jaffna-university-students-union/">யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் இராணுவத்தால் கைது. 16ம் திகதிவரை விளக்கமறியல்.</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/jaffna-university-students-union/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>க.பொ.த (சா/த) பரீட்ச்சை டிசம்பர் மூன்றாம் திகதி ஆரம்பம்</title>
		<link>https://puthinam.news/gce-ol-exam-2019-school/</link>
					<comments>https://puthinam.news/gce-ol-exam-2019-school/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Nov 2018 21:57:23 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[GCE (O/L)]]></category>
		<category><![CDATA[School]]></category>
		<category><![CDATA[Students]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=2864</guid>

					<description><![CDATA[<p>2019ம் ஆண்டிற்கான க.பொ.த (சா/த) பரீட்ச்சை டிசம்பர் மூன்றாம் திகதி ஆரம்பமாகி பன்னிரண்டாம் திகதிவரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/gce-ol-exam-2019-school/">க.பொ.த (சா/த) பரீட்ச்சை டிசம்பர் மூன்றாம் திகதி ஆரம்பம்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>2019ம் ஆண்டிற்கான க.பொ.த (சா/த) பரீட்ச்சை எதிர்வரும் டிசம்பர் மூன்றாம் திகதி ஆரம்பமாகி பன்னிரண்டாம் திகதிவரை நடைபெறவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p>
<p>சுமார் 422,850 பாடசாலை மாணவர்கள் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/gce-ol-exam-2019-school/">க.பொ.த (சா/த) பரீட்ச்சை டிசம்பர் மூன்றாம் திகதி ஆரம்பம்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/gce-ol-exam-2019-school/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
