இலங்கையில் அரசியல் பழிவாங்கல்கள் ஆரம்பம்

இலங்கையில் அரசியல் பழிவாங்கல்கள் ஆரம்பமாகியுள்ளதை நேற்றை தினம் (18/12) இடம்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவின் கைது உறுதிப்படுத்தியுள்ளது. 2016ல் இடம்பெற்ற வீதி விபத்து சம்பந்தமாக ஒருவரை இரவில் சென்று கைது செய்ய வேண்டிய அவசியயம் இல்லை. அதுவும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்யும்போது கடைபிடிக்கவேண்டிய எந்த ஒரு விதிமுறைகளும் பின்பற்றப்படாமல் இந்த கைது இடம்பெற்றுள்ளது. நல்லாட்சி அரசில், தற்போதைய ஜனாதிபதி உட்பட பலர் அடிக்கடி விசாரணைக்கென அழைக்கப்பட்டு, அலைக்கழிக்கப்பட்டிருந்தார்கள். இருப்பினும் ஒரு சில சாதாரண நபர்களைத் … Continue reading இலங்கையில் அரசியல் பழிவாங்கல்கள் ஆரம்பம்