இதுவரையில் 230பேர் கைது. மகிந்தவையும் கைது செய்வார்களா❓

🔴 707 வன்முறைச் சம்பவங்கள்🔴 75 பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், வாகனங்கள் சேதம்🔴 230 பேர் கைது🔴 மகிந்தவை காவல்துறை கைது செய்யுமா? கடந்த 9ம் திகதி மகிந்த ராஜபக்சவின் கட்சியான பொதுஜன பெரமுனவின் காடையர்களினால் கொழும்பில் வன்முறைகள் தொடங்கப்பட்டது. இதனையடுத்து ஆத்திரமடைந்த மக்களினால் பிரதமர் உட்பட அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பலரின் வீடுகள், வாகனங்கள் என்பன சேதமாக்கப்பட்டன. மொத்தமாக 707 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக காவல்துறையினர் … Continue reading இதுவரையில் 230பேர் கைது. மகிந்தவையும் கைது செய்வார்களா❓