முன்னணிக்குள் பிளவை ஏற்படுத்த புலம்பெயர் சக்திகள் முயற்சியா?

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் சட்டத்தரணி மணிவண்ணனைப் பாவித்து பிளவுகளை ஏற்படுத்த சில புலம்பெயர் சக்திகள் முயற்சிப்பதாக ஐயம் எழுகிறது. மணிவண்ணனிற்கெதிராக முன்னணியினரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் அவர் புலம்பெயர் தேசத்திலிருந்து முன்னணிக்கு விரோதமானவர்களிடமிருந்து வரப்பிரசாதங்களைப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரப்பிரசாதங்கள் என இங்கே குறிப்பிடப்பட்டது தேர்தல் நிதியாக இருக்கலாம்!!! இருப்பினும் இது தொடர்பாக மணிவண்ணன் விரைவில் விளக்கம் (பொதுமக்களுக்கு) கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைக்கு வெளியே பல தீய சக்திகள் தமிழரின் அரசியல் அடித்தளத்தை சிதைக்க பல வழிகளிலும் … Continue reading முன்னணிக்குள் பிளவை ஏற்படுத்த புலம்பெயர் சக்திகள் முயற்சியா?