“இடைக்கால அரசு அமைந்தாலும் நான்தான் பிரதமர்” என மகிந்த ராஜபக்ச திடமாகத் தெரிவித்துள்ளார். ஆனால் நாட்டு நடைமுறையோ வேறுவிதமாக உள்ளது. ஒரு சதவீத மக்களேனும் ‘ராஜபக்ச’ அணிக்கு ஆதரவாக இல்லை. இந்தியா, சீனா போன்ற நாடுகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற, கிடைக்கப்பெறவுள்ள தற்காலிக நிதி உதவியினை மட்டும் வைத்துக்கொண்டு, இலங்கையர்களை மூடர்களாக்கி, தொடர்ந்தும் நாட்டை ஆட்சி செய்ய மகிந்த திட்டம் தீட்டுகிறார். இன்றைய அரசியல் சூழ்நிலைக்கேற்ப, குடும்ப அரசியலை விடுத்து, ஒரு ‘முழுமையான அரசியல்வாதியாக’ செயற்படத் தொடங்கியுள்ளார் மகிந்த … Continue reading மகிந்தவின் அடுத்த நகர்வு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed