சட்டவிரோதமாக படகு மூலம் நாட்டைவிட்டு செல்ல முயன்ற 91 பேர் கைது
இலங்கையின் மேற்கு கடற்பரப்பில் டிரோலர் படகொன்றின் மூலமாக சட்டவிரோதமாக நாட்டை விட்டு செல்ல முயன்ற 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அதே நோக்கத்திற்காக மாரவில விடுதி ஒன்றில் தங்கியிருந்த 15 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று(07/06) கடற்படையினரின் வழமையான ரோந்து நடவடிக்கையின்போது சிலாபம் கடற்பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான டிரோலர் மீன்பிடி படகு ஒன்றை கடற்படையினர் சோதனையிட்டபோது, அதில் நாட்டைவிட்டு சட்டவிரோதமாக செல்லும் 76 பேர் இருந்துள்ளனர். படகிலிருந்த அனைவரையும் கைது செய்த கடற்படையினர், கொழும்பு துறைமுக … Continue reading சட்டவிரோதமாக படகு மூலம் நாட்டைவிட்டு செல்ல முயன்ற 91 பேர் கைது
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed