படகு மூலம் வருபவர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேற்றப்பட மாட்டார்கள்

படகு மூலம் வருபவர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேற்றப்பட மாட்டார்கள் என ஆஸ்திரேலியா பிரதமர் அன்ரனி அல்பனீஸி உறுதியாகத் தெரிவித்துள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கை மிகத் தெளிவானது என குறிப்பிட்ட ஆஸ்திரேலியா பிரதமர், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சட்டவிரோதமாக படகு மூலம் வருபவர்கள் ஆஸ்திரேலிய நாட்டில் குடியேற்றப்பட மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார். அண்மையில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சி, படகு மூலம் வருபவர்களுக்கு புகலிடம் அளிப்பதாக ஆட்கடத்தல்காரர்களினால் பொய்யான தகவல்கள் மக்கள் மத்தியில் … Continue reading படகு மூலம் வருபவர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேற்றப்பட மாட்டார்கள்