<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Freedom Party &#8211; Puthinam NEWS புதினம் &#8211; Sri Lanka Tamil NEWS</title>
	<atom:link href="https://puthinam.news/tag/freedom-party/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://puthinam.news</link>
	<description>Sri Lanka news &#124; Tamil Breaking NEWS &#124; Tamil News</description>
	<lastBuildDate>Tue, 04 Dec 2018 19:23:46 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://puthinam.news/wp-content/uploads/2020/03/cropped-Gif-1-Puthinam-Tam-300x-e1594824333300-32x32.jpg</url>
	<title>Freedom Party &#8211; Puthinam NEWS புதினம் &#8211; Sri Lanka Tamil NEWS</title>
	<link>https://puthinam.news</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ரணில் என்னையும் கெடுத்து, வடக்கு மக்களையும் ஏமாற்றிவிட்டார் &#8211; ஜனாதிபதி</title>
		<link>https://puthinam.news/maithripala-sirisena-ranil-wickramasinghe/</link>
					<comments>https://puthinam.news/maithripala-sirisena-ranil-wickramasinghe/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Dec 2018 19:23:46 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Freedom Party]]></category>
		<category><![CDATA[Maithripala Sirisena]]></category>
		<category><![CDATA[Ranil Wickramasinghe]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=2906</guid>

					<description><![CDATA[<p>மிக மோசமாக ஆட்சி நடத்திய ரணில், ஒரு கட்டத்தில் என்னையும் கெடுத்துவிட்டார் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/maithripala-sirisena-ranil-wickramasinghe/">ரணில் என்னையும் கெடுத்து, வடக்கு மக்களையும் ஏமாற்றிவிட்டார் &#8211; ஜனாதிபதி</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மிக மோசமாக ஆட்சி நடத்திய ரணில், ஒரு கட்டத்தில் என்னையும் கெடுத்துவிட்டார் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.</p>
<p>நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைகளையும் சீரழித்து, நாட்டினை மிக மோசமான நிலமைக்கு கொண்டு சென்றதால்தான், கடந்த 26ம் திகதி (26/10) நான் அவரை பிரதமர் பதவியிலிருந்து நீக்கினேன் என தெரிவித்த ஜனாதிபதி, அவர் வடக்கு மக்களையும் ஏமாற்றி, தோட்ட தொழிலாளர்களையும் ஏமாற்றிவிட்டார் எனவும் குறிப்பிட்டார்.</p>
<p>சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் சம்பந்தமில்லாமல் ரணில் மீதான குற்றச்சாட்டுக்களை அடுக்கிய ஜனாதிபதி, தனது செயலால் <strong>சுதந்திரக் கட்சி தேய்ந்து, பொதுஜன பெரமுன வளர்ச்சியடைவது பற்றி</strong> எதுவும் குறிப்பிடவில்லை என்பது இங்கு கவனிக்கவேண்டிய ஒரு விடயமாகும்.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/maithripala-sirisena-ranil-wickramasinghe/">ரணில் என்னையும் கெடுத்து, வடக்கு மக்களையும் ஏமாற்றிவிட்டார் &#8211; ஜனாதிபதி</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/maithripala-sirisena-ranil-wickramasinghe/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
