<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Dmytro Kuleba &#8211; Puthinam NEWS புதினம் &#8211; Sri Lanka Tamil NEWS</title>
	<atom:link href="https://puthinam.news/tag/dmytro-kuleba/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://puthinam.news</link>
	<description>Sri Lanka news &#124; Tamil Breaking NEWS &#124; Tamil News</description>
	<lastBuildDate>Fri, 25 Feb 2022 23:44:10 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://puthinam.news/wp-content/uploads/2020/03/cropped-Gif-1-Puthinam-Tam-300x-e1594824333300-32x32.jpg</url>
	<title>Dmytro Kuleba &#8211; Puthinam NEWS புதினம் &#8211; Sri Lanka Tamil NEWS</title>
	<link>https://puthinam.news</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>1941 இன் பின்னர் உக்ரைன் தலை நகரில் குண்டு மழை</title>
		<link>https://puthinam.news/ukraine-capital-kyiv-attack/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Feb 2022 05:05:54 +0000</pubDate>
				<category><![CDATA[World News]]></category>
		<category><![CDATA[Dmytro Kuleba]]></category>
		<category><![CDATA[Kyiv]]></category>
		<category><![CDATA[Ukraine]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=6725</guid>

					<description><![CDATA[<p>1941இல் ஹிட்லரின் படையினர் உக்ரைன் தலைநகர் கிய்வ் மீது நடத்திய குண்டுத் தாக்குதல்களின் பின்னர், தற்போதுதான் பெரும் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்வதாக உக்ரைனின் வெளிவிவகார அமைச்சர்&#160;டிமிற்றோ குலேபா தனது &#160;டுவிட்டர் சமூக வலைத்தளத்தில்&#160;தெரிவித்துள்ளார். அன்று தாம் அந்த தாக்குதல்களை முறியடித்ததாகவும், அதேபோல் ரஷ்யாவின் தாக்குதல்களையும் முறியடிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.&#160;மேலும் உலக நாடுகள் ரஷ்யாவை தனிமைப்படுத்த வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/ukraine-capital-kyiv-attack/">1941 இன் பின்னர் உக்ரைன் தலை நகரில் குண்டு மழை</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">1941இல் ஹிட்லரின் படையினர் உக்ரைன் தலைநகர் கிய்வ் மீது நடத்திய குண்டுத் தாக்குதல்களின் பின்னர், தற்போதுதான் பெரும் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்வதாக உக்ரைனின் வெளிவிவகார அமைச்சர்&nbsp;டிமிற்றோ குலேபா தனது &nbsp;டுவிட்டர் சமூக வலைத்தளத்தில்&nbsp;தெரிவித்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">அன்று தாம் அந்த தாக்குதல்களை முறியடித்ததாகவும், அதேபோல் ரஷ்யாவின் தாக்குதல்களையும் முறியடிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.&nbsp;மேலும் உலக நாடுகள் ரஷ்யாவை தனிமைப்படுத்த வேண்டுமெனவும் <a href="https://puthinam.news/ukraine-foreign-minister/">அவர்</a> வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p>



<figure class="wp-block-embed is-type-rich is-provider-twitter wp-block-embed-twitter"><div class="wp-block-embed__wrapper">
<blockquote class="twitter-tweet" data-width="550" data-dnt="true"><p lang="en" dir="ltr">Horrific Russian rocket strikes on Kyiv. Last time our capital experienced anything like this was in 1941 when it was attacked by Nazi Germany. Ukraine defeated that evil and will defeat this one. Stop Putin. Isolate Russia. Severe all ties. Kick Russia out of everywhete.</p>&mdash; Dmytro Kuleba (@DmytroKuleba) <a href="https://twitter.com/DmytroKuleba/status/1497058048430460934?ref_src=twsrc%5Etfw" target="_blank" rel="noopener">February 25, 2022</a></blockquote><script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</div></figure>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/ukraine-capital-kyiv-attack/">1941 இன் பின்னர் உக்ரைன் தலை நகரில் குண்டு மழை</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பதிலடி வழங்குவோம் &#8211; உக்ரைன் வெளிவிவகார அமைச்சர்</title>
		<link>https://puthinam.news/ukraine-foreign-minister/</link>
					<comments>https://puthinam.news/ukraine-foreign-minister/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Feb 2022 04:24:49 +0000</pubDate>
				<category><![CDATA[World News]]></category>
		<category><![CDATA[Dmytro Kuleba]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[Ukraine]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=6702</guid>

					<description><![CDATA[<p>உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான போரைத் தொடுத்துள்ளது. பல நகரங்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது. ரஷ்யாவின் தாக்குதல்களை முறியடித்து வெற்றிகொள்வோம் என உக்ரைன் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் டிமிற்றோ குலேபா தெரிவித்துள்ளார். டிமிற்றோ குலேபா தனது டுவீட்டர் சமூக வலைத் தளத்தினூடாக இத்தகவலை உலகிற்கு தெரிவித்துள்ளார். உலக நாடுகள் புடினின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும், அது உலக நாடுகளால் முடியும் எனவும் தெரிவித்த குலேபா, தற்போது அதற்கான நேரம் வந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/ukraine-foreign-minister/">பதிலடி வழங்குவோம் &#8211; உக்ரைன் வெளிவிவகார அமைச்சர்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">உக்ரைன் மீது <a href="https://puthinam.news/trump-putin-finlnd-helsinki-2018/">ரஷ்யா</a> முழு அளவிலான போரைத் தொடுத்துள்ளது. பல நகரங்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது. ரஷ்யாவின் தாக்குதல்களை முறியடித்து வெற்றிகொள்வோம் என உக்ரைன் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் டிமிற்றோ குலேபா தெரிவித்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">டிமிற்றோ குலேபா தனது டுவீட்டர் சமூக வலைத் தளத்தினூடாக இத்தகவலை உலகிற்கு தெரிவித்துள்ளார். உலக நாடுகள் புடினின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும், அது உலக நாடுகளால் முடியும் எனவும் தெரிவித்த குலேபா, தற்போது அதற்கான நேரம் வந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.</p>



<figure class="wp-block-embed is-type-rich is-provider-twitter wp-block-embed-twitter"><div class="wp-block-embed__wrapper">
<blockquote class="twitter-tweet" data-width="550" data-dnt="true"><p lang="en" dir="ltr">Putin has just launched a full-scale invasion of Ukraine. Peaceful Ukrainian cities are under strikes. This is a war of aggression. Ukraine will defend itself and will win. The world can and must stop Putin. The time to act is now.</p>&mdash; Dmytro Kuleba (@DmytroKuleba) <a href="https://twitter.com/DmytroKuleba/status/1496695889401896964?ref_src=twsrc%5Etfw" target="_blank" rel="noopener">February 24, 2022</a></blockquote><script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</div></figure>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/ukraine-foreign-minister/">பதிலடி வழங்குவோம் &#8211; உக்ரைன் வெளிவிவகார அமைச்சர்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/ukraine-foreign-minister/feed/</wfw:commentRss>
			<slash:comments>3</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
