<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Bomb blast &#8211; Puthinam NEWS புதினம் &#8211; Sri Lanka Tamil NEWS</title>
	<atom:link href="https://puthinam.news/tag/bomb-blast/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://puthinam.news</link>
	<description>Sri Lanka news &#124; Tamil Breaking NEWS &#124; Tamil News</description>
	<lastBuildDate>Mon, 28 Feb 2022 22:21:38 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://puthinam.news/wp-content/uploads/2020/03/cropped-Gif-1-Puthinam-Tam-300x-e1594824333300-32x32.jpg</url>
	<title>Bomb blast &#8211; Puthinam NEWS புதினம் &#8211; Sri Lanka Tamil NEWS</title>
	<link>https://puthinam.news</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>காபூல் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பு, 60பேர் உயிரிழப்பு</title>
		<link>https://puthinam.news/kabul-twin-bomb-blast/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Thu, 26 Aug 2021 23:58:55 +0000</pubDate>
				<category><![CDATA[World News]]></category>
		<category><![CDATA[Afghanistan]]></category>
		<category><![CDATA[America]]></category>
		<category><![CDATA[Bomb blast]]></category>
		<category><![CDATA[ISIS]]></category>
		<category><![CDATA[Kabul]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=6454</guid>

					<description><![CDATA[<p>ஆப்கானிஸ்தான் தலைநகரிலுள்ள காபூல் விமான நிலையம் அருகே இடம்பெற்ற இரு குண்டுத் தாக்குதல்களில் 60பேர் உயிரிழந்துள்ளதுடன், 140பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 13 அமெரிக்கப் படையினரும் உள்ளடங்குவர். மேலும் 15 அமெரிக்கப் படையினர் காயமடைந்துள்ளனர். தற்கொலை குண்டுத் தாக்குதல் என நம்பப்படும் மேற்படி தாக்குதலில், குண்டு வெடிப்பிற்கு முன்னர் விமான நிலைய முகப்பில் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ISIS பயங்கரவாத அமைப்பின் ஆப்கானிஸ்தானிற்கான பிரிவு மேற்படி தாக்குதல்களுக்கு உரிமை கோரியுள்ளது. தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/kabul-twin-bomb-blast/">காபூல் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பு, 60பேர் உயிரிழப்பு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="has-black-color has-text-color"><a href="https://en.wikipedia.org/wiki/Afghanistan" target="_blank" rel="noreferrer noopener">ஆப்கானிஸ்தான்</a> தலைநகரிலுள்ள காபூல் விமான நிலையம் அருகே இடம்பெற்ற இரு குண்டுத் தாக்குதல்களில் 60பேர் உயிரிழந்துள்ளதுடன், 140பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 13 அமெரிக்கப் படையினரும் உள்ளடங்குவர். மேலும் 15 அமெரிக்கப் படையினர் காயமடைந்துள்ளனர்.</p>



<p>தற்கொலை குண்டுத் தாக்குதல் என நம்பப்படும் மேற்படி தாக்குதலில், குண்டு வெடிப்பிற்கு முன்னர் விமான நிலைய முகப்பில் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ISIS பயங்கரவாத அமைப்பின் ஆப்கானிஸ்தானிற்கான பிரிவு மேற்படி தாக்குதல்களுக்கு உரிமை கோரியுள்ளது.</p>



<p>தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடென் குறிப்பிடுகையில், &#8220;மறவோம், மன்னிக்கமாட்டோம்&#8217; என தெரிவித்துள்ளதுடன், வரும் 31ம் திகதி வரைக்கும் மீட்புப் பணி தொடருமென தெரிவித்துள்ளார். இதுவரையில் கடந்த 15ம் திகதியிலிருந்து 100,000 இற்கும் மேற்பட்ட மக்கள் அமெரிக்கப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.</p>



<p>இதேவேளை ஆஸ்திரேலிய விமானப் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வந்த மக்கள் மீட்புப் பணி முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுக்காப்புத் துறை அமைச்சர் பீற்றர் டட்டன் தெரிவித்துள்ளார். இதுவரையில் 4,000 இற்கும் மேற்பட்ட மக்கள் ஆஸ்திரேலியப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>



<p></p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/kabul-twin-bomb-blast/">காபூல் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பு, 60பேர் உயிரிழப்பு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நாடகம் தொடர்கிறது</title>
		<link>https://puthinam.news/srilanka-easter-bombings-investigation/</link>
					<comments>https://puthinam.news/srilanka-easter-bombings-investigation/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Wed, 25 Aug 2021 23:46:22 +0000</pubDate>
				<category><![CDATA[Articles]]></category>
		<category><![CDATA[Bomb blast]]></category>
		<category><![CDATA[Easter bombings]]></category>
		<category><![CDATA[Gotabaya Rajapaksa]]></category>
		<category><![CDATA[Mahinda Rajapaksa]]></category>
		<category><![CDATA[Maithripala Sirisena]]></category>
		<category><![CDATA[Malcom Ranjith]]></category>
		<category><![CDATA[Ranil Wickramasinghe]]></category>
		<category><![CDATA[St Antony's Church]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=6436</guid>

					<description><![CDATA[<p>இலங்கையில் 2019 ஏப்ரல் மாதம் இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் நடத்தப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் செயற்பட்ட முக்கிய சூத்திரதாரிகள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. இது தொடர்பான விசாரணைகளும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் 52,000 பக்கங்களைக் கொண்ட அறிக்கை சட்டமா அதிபரின் பரிசீலனையின் கீழ் உள்ளதாக இலங்கை காவல்துறை மா அதிபர் சந்தன விக்ரமத்ன தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சஹ்ரான் கும்பல் மொத்த [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/srilanka-easter-bombings-investigation/">ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நாடகம் தொடர்கிறது</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>இலங்கையில் 2019 ஏப்ரல் மாதம் இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் நடத்தப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் செயற்பட்ட முக்கிய சூத்திரதாரிகள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. இது தொடர்பான விசாரணைகளும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. </p>



<p>இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் 52,000 பக்கங்களைக் கொண்ட அறிக்கை சட்டமா அதிபரின் பரிசீலனையின் கீழ் உள்ளதாக இலங்கை காவல்துறை மா அதிபர் சந்தன விக்ரமத்ன தெரிவித்துள்ளார்.</p>



<p>அவர் மேலும் தெரிவிக்கையில், <strong>சஹ்ரான் கும்பல் மொத்த இஸ்லாமிய பயங்கரவாத கும்பலின் ஒரு சிறு பகுதியே</strong> எனத் தெரிவித்துள்ளதுடன், இதுவரை 723பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 311பேர் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். உயிரிழந்த மக்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>



<h3 class="wp-block-heading">ஆட்சி மாற்றம்</h3>



<p>நல்லாட்சி அரசின் ஆட்சியில் இடம்பெற்ற இந்த தொடர் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பாக அப்போதைய ஆட்சியாளர்கள் விசாரணையை மேற்கொண்ட விதம், மைத்திரி-ரணிலின் நாடகம் அதன் பின்னர்  இடம்பெற்ற ஆட்சி மாற்றம் போன்ற நிகழ்வுகள் வெளிப்படையாகவே பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியிருந்தன. </p>



<p>ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு நாடகம் போன்றே தோற்றமளித்தது. சந்தேகப்பட்ட மாதிரியே ஆட்சி மாற்றமும் இடம்பெற்றதுடன், விரும்பியதைச் செய்யக் கூடிய வகையில் பயங்கரவாத தடைச் சட்டமும் நாட்டில்  அமுல்படுத்தப்பட்டது.</p>



<h3 class="wp-block-heading">முஸ்லிம்களின் நிலை</h3>



<p>தற்போது காவல்துறை மா அதிபரின் கருத்தை உற்று நோக்கும்போது, &#8220;சஹ்ரான் கும்பல் மொத்த இஸ்லாமிய பயங்கரவாத கும்பலின் ஒரு சிறு பகுதியே&#8221; எனத் தெரிவித்திருப்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. </p>



<p>திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நாடகம் தொடரப் போவதாகவே ஐயப்பட வேண்டியுள்ளது. இது அப்பாவி இஸ்லாமிய மக்களின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதுடன், அவர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்ற ஒரு எண்ணத்தையும் அவர்கள் மனதில் ஏற்படுத்தும். (ஏற்கனவே பல வசதி வாய்ந்த முஸ்லிம் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார்கள்.)</p>



<p>தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய சகோதரர்களில் பலர் நிச்சயமாக அப்பாவிகளாகவே இருப்பார்கள். ஒன்றிரண்டு சுயநல இஸ்லாமிய அரசியல்வாதிகளின் செயற்பாட்டாலும், சிங்கள பேரினவாத அரசின் கபடத்தனத்தாலும் அப்பாவி இஸ்லாமிய மக்கள் பலிக்கடா ஆக்கப்பட்டுள்ளார்கள்.</p>



<p>இது 1983 தொடக்கம் இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு இடம்பெற்ற அல்லது இடம்பெற்று வருகின்ற நிலைக்கு ஒப்பானதாகும். அதாவது எந்த நேரத்திலும் யாரும் கைது செய்யப்படலாம், வியாபார ஸ்தாபனங்களை வலோத்காரமாக கையகப்படுத்தலாம் போன்ற ஒரு நிலை உருவாக்கப்பட்டுள்ளது.</p>



<p class="has-black-color has-text-color">நல்லாட்சி அரசு ஆட்சி செய்த காலத்தில் இடம்பெற்ற இந்த <a href="https://puthinam.news/srilanka-bomb-blast/">தொடர் குண்டுத்</a> தாக்குதல்களால் 260இற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள். </p>



<p class="has-black-color has-text-color">மகிந்தவின் நெருங்கிய சகாவும், அதிகமாக அரசியல் பேசும் மதபோதகரான கத்திரினல் மல்கம் ரஞ்சித் கடந்த இரண்டு வருடங்களாக தமது மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியாத ஒரு நிலையிலேயே உள்ளார். வத்திக்கான் தலையிடும், கத்தோலிக்கர்களுக்கு நீதி கிடைக்குமென்ற நம்பிக்கையும் கொரோனா பரவலால் இல்லாமல் போயுள்ளது.</p>



<p class="has-black-color has-text-color">தற்போதைய ஆட்சியாளர்களின் பலமும், இலங்கை மீதான மேற்குலக நாடுகளின் குறைந்தளவு செல்வாக்கும், இந்தியாவின் பலவீனமும், அலட்சியமும் இலங்கையில் பல <a href="https://en.wikipedia.org/wiki/2019_Sri_Lanka_Easter_bombings" target="_blank" rel="noreferrer noopener">ஈஸ்டர் குண்டுத்</a> தாக்குதல் போன்ற நாடகங்களை அரங்கேற்ற உதவப் போகின்றது என்பது மட்டும் திண்ணம்.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/srilanka-easter-bombings-investigation/">ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நாடகம் தொடர்கிறது</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/srilanka-easter-bombings-investigation/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>லெபனான் வெடிப்பு சம்பவம், உயிரிழப்பு 135 ஆக உயர்வு</title>
		<link>https://puthinam.news/beirut-death-toll/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Aug 2020 23:56:27 +0000</pubDate>
				<category><![CDATA[World News]]></category>
		<category><![CDATA[Beirut]]></category>
		<category><![CDATA[Bomb blast]]></category>
		<category><![CDATA[Lebanon]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=5043</guid>

					<description><![CDATA[<p>லெபனானின் தலைநகரான பேரூட்டில் இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் உயிர்ழந்தவர்களின் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது. துறைமுகத்தில் பாதுகாப்பற்ற முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 2750 தொன்கள் அமோனியம் நைதிரேட் இரசாயனப் பொருளில் ஏற்பட்ட தீ விபத்தினால் இந்த மாபெரும் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.அமோனியம் நைதிரேட், செயற்கை உரம் தயாரிப்பில் அல்லது வெடி பொருட்கள் தயாரிப்பில் பெரும் பங்கு வகிக்கின்ற ஒரு இரசாயனப் பொருளாகும். இருவாரங்கள் அவசரகால சட்டம் பிரகடணப்படுத்தப்பட்டுள்ளதுடன், துறைமுக அதிகாரிகள் பலர் விசாரனைக்காக வீட்டுக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/beirut-death-toll/">லெபனான் வெடிப்பு சம்பவம், உயிரிழப்பு 135 ஆக உயர்வு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>லெபனானின் தலைநகரான பேரூட்டில் இடம்பெற்ற <a href="https://puthinam.news/beirut-blast-lebanon/">பாரிய வெடிப்பு</a> சம்பவத்தில் உயிர்ழந்தவர்களின் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது.</p>



<p>துறைமுகத்தில் பாதுகாப்பற்ற முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 2750 தொன்கள் அமோனியம் நைதிரேட் இரசாயனப் பொருளில் ஏற்பட்ட தீ விபத்தினால் இந்த மாபெரும் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.<br><a href="https://en.wikipedia.org/wiki/Ammonium_nitrate" target="_blank" rel="noreferrer noopener">அமோனியம் நைதிரேட்</a>, செயற்கை உரம் தயாரிப்பில் அல்லது வெடி பொருட்கள் தயாரிப்பில் பெரும் பங்கு வகிக்கின்ற ஒரு இரசாயனப் பொருளாகும்.</p>



<p>இருவாரங்கள் அவசரகால சட்டம் பிரகடணப்படுத்தப்பட்டுள்ளதுடன், துறைமுக அதிகாரிகள் பலர் விசாரனைக்காக வீட்டுக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.<br><br>பாதுகாப்பற்ற முறையில் ஆறு வருடங்களா களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த அமோனியம் நைதிரேட் தொடர்பாக, பல தடவைகள் அரச உயர் மட்டத்தினருக்கு தெரியப்படுத்தப்படிருந்ததாகவும், இருப்பினும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் துறைமுக அதிகாரிகள் ஆதாரத்துடன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.</p>



<p>இங்கிலாந்து நாட்டின் நிபுனர்களின் கணிப்பின்படி, லெபனானில் இடம்பெற்ற வெடிப்பு, ஜப்பானில் வீசப்பட்ட அனுகுண்டின் பத்தில் ஒரு பகுதி வலுக்கொண்டத்தாகும் என தெரிவித்துள்ளனர்.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/beirut-death-toll/">லெபனான் வெடிப்பு சம்பவம், உயிரிழப்பு 135 ஆக உயர்வு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>லெபனானில் பாரிய குண்டு வெடிப்பு, 78பேர் உயிரிழப்பு</title>
		<link>https://puthinam.news/beirut-blast-lebanon/</link>
					<comments>https://puthinam.news/beirut-blast-lebanon/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Aug 2020 23:35:12 +0000</pubDate>
				<category><![CDATA[World News]]></category>
		<category><![CDATA[Beirut]]></category>
		<category><![CDATA[Bomb blast]]></category>
		<category><![CDATA[Lebanon]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=4983</guid>

					<description><![CDATA[<p>லெபனானின் தலைநகரான பேரூட்டில் இடம்பெற்ற பாரிய குண்டு வெடிப்பில் இதுவரை 78பேர் உயிரிழந்துள்ளதுடன், 4000 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். பல வெளிநாட்டவர்ளும் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வைத்தியசாலைகள் அனைத்தும் காயமடைந்தவர்களால் நிரம்பி வழிவதாகவும், சிகிச்சையளிப்பதில் பல நெருக்கடிகள் நிலவுவதாகவும் உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. 2,750 தொன்கள் அமோனியம் நைதிரேட் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த இரசாயன களஞ்சியம் ஒன்றிலேயே இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. அனுகுண்டு வெடிப்பிற்கு ஒப்பான காளான் வடிவிலான புகை எழுந்துள்ளது. இது தொடர்பாக லெபனான் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/beirut-blast-lebanon/">லெபனானில் பாரிய குண்டு வெடிப்பு, 78பேர் உயிரிழப்பு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p><a href="https://en.wikipedia.org/wiki/Lebanon" target="_blank" aria-label="undefined (opens in a new tab)" rel="noreferrer noopener">லெபனானின்</a> தலைநகரான பேரூட்டில் இடம்பெற்ற பாரிய குண்டு வெடிப்பில் <strong>இதுவரை</strong> 78பேர் உயிரிழந்துள்ளதுடன், 4000 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.</p>



<p>பல வெளிநாட்டவர்ளும் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வைத்தியசாலைகள் அனைத்தும் காயமடைந்தவர்களால் நிரம்பி வழிவதாகவும், சிகிச்சையளிப்பதில் பல நெருக்கடிகள் நிலவுவதாகவும் உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.</p>



<p>2,750 தொன்கள் அமோனியம் நைதிரேட் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த இரசாயன களஞ்சியம் ஒன்றிலேயே இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. அனுகுண்டு வெடிப்பிற்கு ஒப்பான காளான் வடிவிலான புகை எழுந்துள்ளது. <br><br>இது தொடர்பாக லெபனான் ஜனாதிபதி தெரிவிக்கையில், 2,750 தொன்கள் அமோனியம் நைதிரேட் இரசாயனம் பாதுகாப்பற்ற முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை தம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாததொன்று என தெரிவித்துள்ளார்.</p>



<p><a href="https://puthinam.news/sri-lanka-attack-death-toll/">குண்டு</a> வெடிப்பின் சத்தம் சுமார் 240km தொலைவில் அமைந்துள்ள சைப்பிரஸ் தீவு வரைக்கும் கேட்டுள்ளது.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/beirut-blast-lebanon/">லெபனானில் பாரிய குண்டு வெடிப்பு, 78பேர் உயிரிழப்பு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/beirut-blast-lebanon/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>விசாரணைகளில் அக்கறை காட்டாத இலங்கை ஜனாதிபதி</title>
		<link>https://puthinam.news/sri-lanka-bomb-blasts-maithripala/</link>
					<comments>https://puthinam.news/sri-lanka-bomb-blasts-maithripala/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Wed, 01 May 2019 23:43:12 +0000</pubDate>
				<category><![CDATA[National news]]></category>
		<category><![CDATA[Bomb blast]]></category>
		<category><![CDATA[Maithripala Sirisena]]></category>
		<category><![CDATA[Muslim Terrorists]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=3213</guid>

					<description><![CDATA[<p>​இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் நடாத்தப்பட்ட தொடர் மனித வெடிகுண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை செய்ய தன்னால் அமைக்கப்பட்ட மூவர் கொண்ட குழு, தமது இடைக்கால ​அறிக்கையை நேற்று முன்தினம் (30/04) தன்னிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி நேற்று (01/04) தெரிவித்தார். இது தொடர்பாக ஜனைத்தபதி சட்டமா அதிபரை இன்று (02/04)சந்திக்கிறார். அதாவது இடைக்கால அறிக்கை கிடைத்து இரண்டு நாட்களின் பின் சந்திக்கிறார். உண்மையாக நாட்டில் அக்கறை உள்ள தலைவர் எனில் 30ம் திகதியே சட்டமா அதிபரை சந்தித்து ஆக்கபூர்வமான [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/sri-lanka-bomb-blasts-maithripala/">விசாரணைகளில் அக்கறை காட்டாத இலங்கை ஜனாதிபதி</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>​இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் நடாத்தப்பட்ட தொடர் மனித வெடிகுண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை செய்ய தன்னால் அமைக்கப்பட்ட மூவர் கொண்ட குழு, தமது இடைக்கால ​அறிக்கையை நேற்று முன்தினம் (30/04) தன்னிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி நேற்று (01/04) தெரிவித்தார்.<br><br>இது தொடர்பாக ஜனைத்தபதி சட்டமா அதிபரை இன்று (02/04)சந்திக்கிறார். அதாவது இடைக்கால அறிக்கை கிடைத்து இரண்டு நாட்களின் பின் சந்திக்கிறார். <br><br>உண்மையாக <strong>நாட்டில் அக்கறை உள்ள தலைவர் எனில் 30ம் திகதியே</strong> சட்டமா அதிபரை சந்தித்து ஆக்கபூர்வமான முடிவுகளை எடுத்திருக்கலாம். ஏனெனில் இந்த விடயம் <strong>மிக மிக அவசியமானது மட்டுமின்றி, இலங்கையின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கப்போகும்</strong> விடயமாகும். <br><br>ஓர் இரவில் நாட்டின் பிரதமரையே சட்டத்திற்கு முரணாக <a href="https://puthinam.news/srilanka-prime-minister-ranil-maithripala-sirisena/">பதவி விலக்கி</a> அரசைக் கலைத்து, இன்னொரு பிரதமரை, அதுவும் தன்னுடைய அரசியல் எதிரியாக இருந்த ஒருவரை <a href="https://puthinam.news/mahinda-rajapaksa-sworn-prime-minister/">பிரதமராக்கிய </a>ஜனாதிபதிக்கு, மனித வெடிகுண்டுத் தாக்குதல்கள் தொடர்பானா விசாரணை அறிக்கையை துரிதமாக ஆராய்வதில் என்ன தடை உள்ளது என்பதை யார் அறிவாரோ???</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/sri-lanka-bomb-blasts-maithripala/">விசாரணைகளில் அக்கறை காட்டாத இலங்கை ஜனாதிபதி</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/sri-lanka-bomb-blasts-maithripala/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>இஸ்லாமிய மதவாத அமைப்புகளான NTJ மற்றும் JMI தடை செய்யப்பட்டது</title>
		<link>https://puthinam.news/sri-lanka-ntj-jmi-banned/</link>
					<comments>https://puthinam.news/sri-lanka-ntj-jmi-banned/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sun, 28 Apr 2019 08:59:58 +0000</pubDate>
				<category><![CDATA[National news]]></category>
		<category><![CDATA[Bomb blast]]></category>
		<category><![CDATA[Muslim Terrorists]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=3189</guid>

					<description><![CDATA[<p>இலங்கை ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரத்திற்கமைய இஸ்லாமிய மதவாத அமைப்புகளான NTJ மற்றும் JMIஐ இலங்கையில் தடை செய்துள்ளார். தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) மற்றும் ஜமாத்தே மில்லது இப்ராஹிம் செய்லானி (JMI) ஆகிய இஸ்லாமிய மதவாத அமைப்புகளே தடை செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றின் சொத்துக்களையும் முடக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்துள்ளது. NTJ மற்றும் JMI ஆகிய அமைப்புக்கள் சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான IS உடனிணைந்து இலங்கையில் நடத்திய மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 259பேர் கொல்லப்பட்டதுடன், 520பேர் வரையில் காயமடைந்திருந்தமை [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/sri-lanka-ntj-jmi-banned/">இஸ்லாமிய மதவாத அமைப்புகளான NTJ மற்றும் JMI தடை செய்யப்பட்டது</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>இலங்கை ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரத்திற்கமைய இஸ்லாமிய மதவாத அமைப்புகளான NTJ மற்றும் JMIஐ இலங்கையில் தடை செய்துள்ளார். <br><br>தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) மற்றும் ஜமாத்தே மில்லது இப்ராஹிம் செய்லானி (JMI) ஆகிய இஸ்லாமிய மதவாத அமைப்புகளே தடை செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றின் சொத்துக்களையும் முடக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்துள்ளது. <br><br>NTJ மற்றும் JMI ஆகிய அமைப்புக்கள் சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான IS உடனிணைந்து இலங்கையில் நடத்திய <a href="https://puthinam.news/sri-lanka-attack-death-toll/">மனித வெடிகுண்டுத் தாக்குதலில்</a> 259பேர் கொல்லப்பட்டதுடன், 520பேர் வரையில் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/sri-lanka-ntj-jmi-banned/">இஸ்லாமிய மதவாத அமைப்புகளான NTJ மற்றும் JMI தடை செய்யப்பட்டது</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/sri-lanka-ntj-jmi-banned/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மே 6ம் திகதி ஆரம்பமாகும்</title>
		<link>https://puthinam.news/sri-lanka-schools-universities/</link>
					<comments>https://puthinam.news/sri-lanka-schools-universities/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sat, 27 Apr 2019 07:19:32 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Bomb blast]]></category>
		<category><![CDATA[School]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[University]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=3177</guid>

					<description><![CDATA[<p>இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வரும் மே மாதம் 6ம் திகதி ஆரம்பமாகும் என தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் 29ம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/sri-lanka-schools-universities/">பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மே 6ம் திகதி ஆரம்பமாகும்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வரும் மே மாதம் 6ம் திகதி ஆரம்பமாகும் என <a rel="noreferrer noopener" aria-label="தேசிய பாதுகாப்பு சபை (opens in a new tab)" href="http://www.pmdnews.lk/%E0%B6%A2%E0%B7%8F%E0%B6%AD%E0%B7%92%E0%B6%9A-%E0%B6%86%E0%B6%BB%E0%B6%9A%E0%B7%8A%E0%B7%82%E0%B6%9A-%E0%B6%B8%E0%B6%AB%E0%B7%8A%E0%B6%A9%E0%B6%BD%E0%B6%BA-%E0%B6%A2%E0%B6%B1%E0%B6%B4%E0%B6%AD/" target="_blank">தேசிய பாதுகாப்பு சபை</a> கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. <br><br>நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. <br><br>வரும் 29ம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/sri-lanka-schools-universities/">பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மே 6ம் திகதி ஆரம்பமாகும்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/sri-lanka-schools-universities/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>IS பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 140 பேருக்கு வலைவீச்சு</title>
		<link>https://puthinam.news/sri-lankan-police-hunt/</link>
					<comments>https://puthinam.news/sri-lankan-police-hunt/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Apr 2019 12:30:33 +0000</pubDate>
				<category><![CDATA[National news]]></category>
		<category><![CDATA[Bomb blast]]></category>
		<category><![CDATA[Search Operation]]></category>
		<category><![CDATA[Sri Lanka Army]]></category>
		<category><![CDATA[Srilanka Police]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=3164</guid>

					<description><![CDATA[<p>இலங்கை காவல்துறையினர் IS பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 140 பேரை தேடி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 2013 முதல் இலங்கையிலுள்ள சில இளைஞர்கள் (பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள்) IS பயங்கரவாதிகளின் செயற்பாடுகளில் பங்குபற்றிவருவதாக தெரிவித்துள்ள இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா, அவர்களை எப்படியும் காவல்துறையினர் கைது செய்துவிடுவார்கள் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் இலங்கை பூராகவும் 10,000 படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டு கடும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/sri-lankan-police-hunt/">IS பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 140 பேருக்கு வலைவீச்சு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="has-text-color has-very-dark-gray-color">இலங்கை காவல்துறையினர் IS பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 140 பேரை தேடி வருவதாக <a href="https://www.reuters.com/article/us-sri-lanka-blasts/sri-lankan-police-hunt-140-people-believed-linked-to-islamic-state-after-easter-bombings-idUSKCN1S207V?il=0" target="_blank" rel="noreferrer noopener" aria-label="செய்திகள் (opens in a new tab)">செய்திகள்</a> தெரிவிக்கின்றன. </p>



<p>2013 முதல் இலங்கையிலுள்ள சில இளைஞர்கள் (பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள்) IS பயங்கரவாதிகளின் செயற்பாடுகளில் பங்குபற்றிவருவதாக தெரிவித்துள்ள இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா, அவர்களை எப்படியும் காவல்துறையினர் கைது செய்துவிடுவார்கள் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். </p>



<p>மேலும் இலங்கை பூராகவும் 10,000 படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டு கடும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/sri-lankan-police-hunt/">IS பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 140 பேருக்கு வலைவீச்சு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/sri-lankan-police-hunt/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பொது மக்களின் உதவியை நாடும் காவல்துறையினர்</title>
		<link>https://puthinam.news/police-seek-public-support/</link>
					<comments>https://puthinam.news/police-seek-public-support/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Apr 2019 09:00:57 +0000</pubDate>
				<category><![CDATA[National news]]></category>
		<category><![CDATA[Bomb blast]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=3159</guid>

					<description><![CDATA[<p>இலங்கையில் இடம்பெற்ற தொடர் மனித வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்பாக இலங்கை காவல்துறையினர் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர். மேலுள்ள படத்திலுள்ளவர்கள் பற்றி தகவல்கள் ஏதும் தெரியுமாயின், தயவுசெய்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறியத்தரவும் என இலங்கை காவல்துறை பொது மக்களைக் கேட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தொலைபேசி இலக்கங்கள் : 071 859 1771, 011 242 2176, 011 239 5605</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/police-seek-public-support/">பொது மக்களின் உதவியை நாடும் காவல்துறையினர்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>இலங்கையில் இடம்பெற்ற தொடர் மனித <a href="https://puthinam.news/sri-lanka-death-toll-revised/">வெடிகுண்டுத் தாக்குதல்</a> சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்பாக இலங்கை காவல்துறையினர் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர். </p>



<figure class="wp-block-image"><img fetchpriority="high" decoding="async" width="810" height="243" src="https://puthinam.news/wp-content/uploads/2019/04/wanted-SL-terrorists.jpg" alt="" class="wp-image-3160" srcset="https://puthinam.news/wp-content/uploads/2019/04/wanted-SL-terrorists.jpg 810w, https://puthinam.news/wp-content/uploads/2019/04/wanted-SL-terrorists-600x180.jpg 600w, https://puthinam.news/wp-content/uploads/2019/04/wanted-SL-terrorists-300x90.jpg 300w, https://puthinam.news/wp-content/uploads/2019/04/wanted-SL-terrorists-768x230.jpg 768w" sizes="(max-width: 810px) 100vw, 810px" /></figure>



<p>மேலுள்ள படத்திலுள்ளவர்கள் பற்றி தகவல்கள் ஏதும் தெரியுமாயின், தயவுசெய்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறியத்தரவும் என இலங்கை காவல்துறை பொது மக்களைக் கேட்டுள்ளது. <br><br>குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தொலைபேசி இலக்கங்கள் : <strong>071 859 1771, 011 242 2176, 011 239 5605</strong></p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/police-seek-public-support/">பொது மக்களின் உதவியை நாடும் காவல்துறையினர்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/police-seek-public-support/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பாதுகாப்பு செயலாளர் மற்றும் காவல்துறை மா அதிபர் பதவி விலகல்</title>
		<link>https://puthinam.news/defence-secretary-igp-resign/</link>
					<comments>https://puthinam.news/defence-secretary-igp-resign/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Apr 2019 08:20:18 +0000</pubDate>
				<category><![CDATA[National news]]></category>
		<category><![CDATA[Bomb blast]]></category>
		<category><![CDATA[Defence Ministry]]></category>
		<category><![CDATA[IGP]]></category>
		<category><![CDATA[Pujith Jeyasundara]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=3156</guid>

					<description><![CDATA[<p>பிந்திய இணைப்பு : காவல்துறை மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர தானாக பதவி விலகாததினால் கட்டாய விடுமுறையில் அனுப்பட்டுள்ளார்.பதில் காவல்துறை மா அதிபராக C.D.விக்ரமரத்னா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். செய்தி இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். புலனாய்வுப்பிரிவினருக்கு தகவல்கள் முன்னரே கிடைத்திருந்தும், அதனை உரிய முறையில் கையாளாமையினால் இந்த கொடூர தாக்குதல் சம்பவம் இடம்பெற்று 253பேர் கொல்லப்பட்டிருந்தனர். இதனைக் காரணம் காட்டி [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/defence-secretary-igp-resign/">பாதுகாப்பு செயலாளர் மற்றும் காவல்துறை மா அதிபர் பதவி விலகல்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="has-text-color has-luminous-vivid-orange-color"><strong>பிந்திய இணைப்பு</strong> : </p>



<p>காவல்துறை மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர தானாக பதவி விலகாததினால் கட்டாய விடுமுறையில் அனுப்பட்டுள்ளார்.<br>பதில் காவல்துறை மா அதிபராக C.D.விக்ரமரத்னா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.</p>



<p><strong>செய்தி</strong></p>



<p>இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். <br><br>புலனாய்வுப்பிரிவினருக்கு தகவல்கள் முன்னரே கிடைத்திருந்தும், அதனை உரிய முறையில் கையாளாமையினால் இந்த <a href="https://puthinam.news/sri-lanka-death-toll-revised/">கொடூர தாக்குதல்</a> சம்பவம் இடம்பெற்று 253பேர் கொல்லப்பட்டிருந்தனர். இதனைக் காரணம் காட்டி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா இவர்களைப் பதவி விலகுமாறு கேட்டிருந்தார். <br><br>இலங்கை புலனாய்வுப்பிரிவினரில் பல முஸ்லிம்கள் கடமையாற்றுகின்றனர் என்பதும், புலனாய்வுப்பிரிவினுள் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்சவின் செல்வாக்கு இன்னும் அதிகம் இருப்பதும் மறுக்கப்படமுடியாத உண்மையாகும். <br><br>இவ்வாறு அரசியல்வாதிகளின் கையில் புலனாய்வுப்பிரிவு சிக்கித் தவிக்கும்போது, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா பாதுகாப்புச் செயலாளரையும், காவல்துறை மா அதிபரையும் பதவி விலகுமாறு ஏன் கேட்டிருந்தார் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/defence-secretary-igp-resign/">பாதுகாப்பு செயலாளர் மற்றும் காவல்துறை மா அதிபர் பதவி விலகல்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/defence-secretary-igp-resign/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
