கோத்தாவாக மாறிய ரணில் 📷 🎥

புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்று 24 மணிநேரத்தினுள் ரணில் விக்கிரமசிங்க கோத்தபாய ராஜபக்சவாக மாறியுள்ளார். நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக ரணில் செய்த முதல் வேலை, மக்களின் பொது பாதுகாப்பை மேற்கொள்ள முப்படையினரை அழைக்கும் விதத்தில் அதி விஷேட வர்த்தமானியை வெளியிட்டதுதான். ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றுவதாகத் தெரிவித்து, சொந்த இன மக்கள் மீதே கொடூரமாகத் தாக்குதல்களை நடத்தி பத்திற்கும் மேற்பட்ட மக்களை காயப்படுத்தியது மட்டுமன்றி, பல ஊடவியலாளர்கள்(உள்ளூர் மற்றும் வெளிநாட்டு) மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நாட்டில் அவசரகாலச் சட்டம் நடைமுறையில் … Continue reading கோத்தாவாக மாறிய ரணில் 📷 🎥