ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தனக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி மீண்டும் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார். இன்றிலிருந்து (06/05) மறு அறிவித்தல்வரை அவசரகாலச் சட்டம் அமுலில் இருக்கும். ஜனாதிபதியின் இந்த சடுதியான முடிவிற்கு நேற்று இடம்பெற்ற ஹர்த்தால் மற்றும் பாராளுமன்றம் அருகே இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் போன்றவை காரணங்களாகக் இருக்கலாம் எனக் கூறப்படுகின்றபோதிலும், பிரதமர் மகிந்த ராஜபக்சவை பதவி விலகும்படி நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தமையே முக்கிய காரணமாக இருக்கும் என நம்பப்படுகிறது. ஏனெனில், திங்கட்கிழமை(09/05) பிரதமர் … Continue reading ஏன் அவசரமாக அவசரகாலச் சட்டம்?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed