காலிமுகத்திடலில் காடையர்களின் வெறியாட்டம்

காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த ‘கோட்டா கோ கம’ பகுதியில் உள்நுழைந்த ‘ராஜபக்ச‘ அணியின் காடையர் கூட்டம் வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. கூடாரங்கள் அடித்து நொருக்கப்பட்டு, தீ மூட்டப்பட்டுள்ளன. இதுவரையில் 178பேர் வரையில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து ராஜபக்ச அணியின் முக்கிய அரசியல் புள்ளி ஒருவரே கலவரத்தை வழிநடத்துவதாக ஆர்ப்பாட்டத்தில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். காடைத்தனத்தில் ஈடுபட்ட அனைவரினதும் அடையாளமும் உள்ளூர் ஊடகங்களின் நேரடி ஒளிபரப்பில் தெளிவாக காணக்கூடியதாக உள்ளது. அமைதி முறையில் கடந்த ஒரு மாதத்திற்கும் … Continue reading காலிமுகத்திடலில் காடையர்களின் வெறியாட்டம்